ஹெலிகாப்டரில் உயிர் தப்பிய பெனின் நாட்டு பிரதமர்…!!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக சிறிய நாடு பெனின். அந்நாட்டின் பிரதமராக லிபோனல் ஷின்சூ இருந்து வருகிறார். இவர் டிஜோயூ நகருக்கு ஹெலிகாப்டரில் வந்தார். அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு ஸ்டேடியத்தில்...

பனிமலையில் இருந்து இறங்கிய ஜப்பான் மலையேற்ற வீராங்கனை தவறி விழுந்து பலி…!!

பனிமலையில் இருந்து இறங்கியபோது ஜப்பான் மலையேற்ற வீராங்கனை தவறி விழுந்து பலியானார். ஜப்பானின் புகழ்பெற்ற மலையேற்ற வீராங்கனை கீ தனி குச்சி (43). இவர் உலகில் உள்ள உயரமான மலை சிகரங்களில் ஏறி சாதனை...

சீன நிலச்சரிவு: பதைபதைக்க வைக்கும் பறவைக் கோண புகைப்படங்கள்…!!

சீனாவில் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் மலைபிரதேசத்தில் உள்ள ஷென்சென் ஒரு தொழில் நகரமாகும். இங்கு கார்கள் முதல் செல்போன் வரை அனைத்து பொருட்களும் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அந்தத் தொழிற்பூங்காவில், கடந்த...

நத்தார் மரத்தின் சாயலில் ஆடையணிந்த பாடகி பியோன்ஸே…!!

அமெ­ரிக்­காவின் பிர­பல பாட­கி­யான பியோன்ஸே நொவெல்ஸ் இப்­பண்­டி கைக் காலத்தில் நத்தார் மரம் போன்று ஆடை­ய­லங்­காரம் செய்­து­கொண்டு நிகழ் ­வொன்றில் பங்­கு­பற்­றினார். சாதா­ரண கிறிஸ்மஸ் ஆடை­யாக அல்­லாமல், டின் சல், பாபல்ஸ் போன்ற நத்தார்...

புதிய சாதனைகளை படைக்கும் ‘ஸ்டார் வோர்ஸ்: த ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’…!!

ஸ்டார் வோர்ஸ் திரைப்­பட வரி­சையில் புதிய பட­மான “ஸ்டார் வோர்ஸ்: த ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்” திரைப்­படம் வசூலில் புதிய சாத­னை­களை படைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. கடந்த 18 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை வெளி­யான இத்­தி­ரைப்­படம் வட அமெ­ரிக்க...

கூலித்தொழிலாளியை கரம் பிடித்த பிளஸ்–1 மாணவி தற்கொலை..!!

கோவை செட்டிபாளையம் சமத்துவபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் திவ்யா (வயது 16). அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். திவ்யாவும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24)...

பாகிஸ்தான் நிலநடுக்கத்தில் 4 பேர் பலி: 100 பேர் காயம்…!!

ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள படாக்ஷன் மாகாணத்தில் 6.2 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் காபூல் உள்ளிட்ட நகரங்கள் குலுங்கின. அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு...

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 116 வீடுகள் எரிந்து சாம்பல்…!!

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 116 வீடுகள் எரிந்து சாம்பலானது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கோடை வேயில் கொளுத்துகிறது. இதனால் அங்குள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு காட்டுத்தீ...

பிரபாவின் உத்தரவும் மாத்தையாவின் மீறலும்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 54) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

வவுனியாவில் பிரச்சனை…. 1985 அக்டோபர் மாதம் புலிகள் அமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை நான்கு இயக்க கூட்டமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தியது. அந்தப் பிரச்சனை ஏற்படக் காரணமாக இருந்த வவுனியாவில் இடம்பெற்ற ஒரு...

பலராலும் வரவேற்கப்படும் தமிழ் மக்கள் பேரவை… காரணம் யாதோ?? -அரசு…!!

பலராலும் வரவேற்கப்படும் தமிழ் மக்கள் பேரவை… அரசியல் கட்சி இல்லாமல் தமிழ் மக்களின் நலன்களில் முழுமையாக அக்கறை கொண்டு உழைப்பதற்காக வடமாகாண முதலமைச்சரை இணைத் தலைமையாகக் கொண்ட “தமிழ் மக்கள் பேரவை” இப்போது தமிழ்...

இதய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை…!!

நியூயார்க்கில் கடந்த 12.3 வருடங்களாக சராசரியாக 55 வயதை கடந்த 3,201 நபர்களை வைத்து இதயநலன் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் இடைப்பட்ட காலத்திலேயே 188 பேருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின்...

புகைப்பிடிப்பவர்களே இந்த வீடியோவை நிதானமாக பாருங்கள்…!!

புகைப்பிடிப்பது உடலுக்கும் உயிருக்கும் கேடு என்பதை படத்தின் இடைவேளையில் தான் பார்த்திருப்போம் அதை போடுவதற்கு காரணம் அதனால் நடக்கும் கேடுகள் அதிகம். அதனால் தான் அதை போடுகிறார்கள். இங்கு ஒரு கூட்டம் புகை பிடிப்பதை...

காதல் வயப்பட்ட 15 வயது சிறுமியின் நிலை..!!

15 வயதான சிறுமியை கடத்தி சென்று அவருடன் உறவு கொண்ட 31 வயதான நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மதுரங்குளி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம்...

ஐந்து பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு…!!

கிண்ணியா பொலிஸ் பிரிவில் உப்பாறு பாலத்திற்கு அருகாமையில் இன்று ஞாயிறு (27) அதிகாலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச் சடலம் முள்ளிப் பொத்தானை சதாம் நகர் 44 வயது மதிக்கத்தக்க...

அவசரமாக கூடுகிறது தேசிய டெங்கு ஒழிப்பு செயலணி…!!

தேசிய டெங்கு ஒழிப்பு ஜனாதிபதி செயலணியை அவசரமாக கூட்டுவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. டெங்கு நோயாளர்கள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக தெரிவித்து, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் பணிப்புரைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக...

பதவிப் பிரமாண ஓராண்டு பூர்த்தி நிகழ்வை எளிமையாக நடத்த ஏற்பாடு..!!

ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில், அதுகுறித்த நிகழ்வை எளிமையான முறையில் நடத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி 8 புரட்சி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப்...

முகமாலையிலேயே கண்ணிவெடி அபாயம் அதிகம்..!!

ஈராக்கை விட முகமாலையிலேயே அதிக கண்ணிவெடிகள் அபாயம் காணப்படுவதாக கண்ணிவெடி அகற்றும் மனித நேய அமைப்பான ஹலோ டிரஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உலகில் அதிக கண்ணிவெடிகள், பொறிவெடிகள் உள்ளிட்ட...

முசிறி பஸ் நிலையத்தில் தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்..!!

தாயின் தலையில் கல்லை போட்டு மகன் கொலை செய்தார். முசிறி புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள...

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் கோஷ்டி மோதல்: போலீஸ் ஜீப் உடைப்பு…!!

தக்கலை அருகே உள்ள கீழ கல்குறிச்சியைச் சேர்ந்தவர் டென்னிசன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டு முன்பு கிறிஸ்துமஸ் குடில் அமைத்திருந்தார். நேற்று நள்ளிரவு இந்த குடிலை மர்ம நபர்கள் தீ வைத்து...

இரண்டாவது திருமணம: கணவனை போலீசில் ஒப்படைத்த 4 மாத கர்ப்பிணி மனைவி…!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கருப்பூர் தட்டான்சாவடி பகுதியை சேர்ந்த சாமுராய் மகன் கார்த்திக்ராஜா (24). இவர் டிப்ளமோ படித்து விட்டு திருமணங்களுக்கு மேடை அமைக்கும் வேலை செய்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்...

அருப்புக்கோட்டை அருகே என்ஜினீயர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி தக்கனாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். இவர் டெல்லியில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி உமாராணி (வயது29). இவர் தனது தோழி ராஜேசுவரியுடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றார். வீட்டில்...

மியான்மர் மரகதச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50-க்கும் அதிகமானோர் உயிருடன் புதைந்தனர் – ஆறு பிணங்கள் மீட்பு..!!

மியான்மர் நாட்டில் உள்ள மரகதச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 50-க்கும் அதிகமானோர் உயிருடன் புதைந்தனர். வடக்கு மியான்மரில் இந்தியா-சீன எல்லையோரப் பகுதியில் உள்ள கச்சின் மாநிலத்தில் உள்ள ஹ்பாகன்ட் பகுதியில் உள்ள மரகதச்...

பாகிஸ்தானை தாக்கிய 6.9 ரிக்டர் நிலநடுக்கத்தால் 89 பேர் காயம்…!!

பாகிஸ்தானை நேற்று பின்னிரவு தாக்கிய 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 89 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஹிந்து தில்குஷ் மலைப்பகுதி அருகே பூமியின் 203 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த...

செங்குன்றத்தில் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை…!!

செங்குன்றம் பாடியநல்லூர் மகாமேரு நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சத்தியா (வயது17). இவர் கடந்த 21–ந்தேதி வங்கிற்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. சத்தியாவை முருகேசன் பல இடங்களில்...

தென்னாப்பிரிக்காவில் பரபரபரப்பு: வாலிபரை காரில் கடத்திச் சென்று கற்பழிப்பு – உயிரணுவுடன் தப்பிய 3 பெண்கள் எங்கே…?

நம் நாட்டில் தனியாக நடந்துசெல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல்வேறு மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக காரில் வந்த மூன்று பெண்கள் ஒரு வாலிரை கடத்திச் சென்று அவருடைய...