பருவநிலை மாற்றத்தின் பாதிப்பை இரண்டே நிமிடத்தில் தெரிந்து கொள்ள…!!

அண்மையில் பாரிசில் நடந்த மாநாடு, வழக்கமாக உலக நாடுகளின் தலைவர்கள் கூடி நடத்தும் மாநாடு போன்றதல்ல என்பதை தலைநகர் டெல்லியில் அண்மையில் கார்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மூலமே உணர முடியும். வல்லரசு நாடான அமெரிக்காவில்...

சீன நிலச்சரிவு: பேரழிவுக்குக் காரணமான அதிகாரி திடீர் தற்கொலை…!!

சீனாவில் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் மலைபிரதேசத்தில் உள்ள ஷென்சென் ஒரு தொழில் நகரமாகும். இங்கு கார்கள் முதல் செல்போன் வரை அனைத்து பொருட்களும் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அந்தத் தொழிற்பூங்காவில், கடந்த...

மியான்மரில் ராணுவ சீருடையை நையாண்டி செய்து பேஸ்புக்கில் விமர்சித்த இளம்பெண்ணுக்கு ஆறுமாதம் சிறை…!!

மியான்மர் ராணுவ வீரர்களின் சீருடையில் மாற்றத்தை கொண்டுவந்த அந்நாட்டு அரசு வெளிர்பச்சை நிற சீருடைய சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய சீருடை தேசிய குடியரசு கூட்டணி தலைவரான ஆங் சான் சூகி அணியும் அங்கிபோல்...

ஒரு கிளாஸ் குடி தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள்…!!

நாம் குடிக்கும் ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பயப்பட தேவையில்லை. இவை அனைத்தும் நன்மை செய்யும் பாக்டீரியா என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை...

தண்டையார்பேட்டையில் சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது…!!

தண்டையார்பேட்டை நேதாஜி நகர், 2–வது தெருவில் வசித்து வருபவர் பாண்டியராஜன் (22). இவர் வீட்டின் அருகே வசிக்கும் 5 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது குறித்துஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு...

ஏமனில் பின்லேடன் முன்னாள் பாதுகாவலர் மரணம்…!!

பின்லேடனின் முன்னாள் பாதுகாவலர் ஏமனில் மரணம் அடைந்தார். தனது தீவிரவாத நடவடிக்கைகளால் உலக நாடுகளை அச்சுறுத்திய அல்கொய்தா தலைவர் பின்லேடன். பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அவரை அமெரிக்காவின் ‘சீல்’ என்ற அதிரடிப்படை கடந்த 2011–ம் ஆண்டு...

புலிகளின் தலைவர் பிரபாகரனும், மனைவியும் உயிருடன் உள்ளனரா?: போரில் தப்பிய, மூத்ததளபதி தயாமோகன் விளக்கம்.. (வீடியோவில்)

புலிகளின் தலைவர் பிரபாகரனும், மனைவியும் உயிருடன் உள்ளனரா?: போரில் தப்பிய மூத்ததளபதி தயாமோகன் விளக்கம்.. (வீடியோவில்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி ஆகியோர் உயிருடன் உள்ளனரா? இல்லையா?...

உயிர்க்கும் உண்மைகள்-1: மத வேற்றுமைகளில் ஒற்றுமை… (மதங்கள் ஒன்றே என்பதற்கான பதிவு) -நோர்வே நக்கீரா…!!

அவதாரம் என்றால் வானத்தில் இருந்து இறங்கி வருபவர் என்று பொருள் என்றால் இறங்கி வருபவனுக்கு ஊடகம் தேவைப்படும். வானத்தில் இருந்து நேரடியாக வந்தாலும் அண்டவெளி எனும் ஊடகம் தேவைப்படும். யேசு, புத்தர், இராமர், நபி,...

ரோஸ் வாட்டர் கொண்டு முகப்பருக்களை வேகமாக போக்குவது எப்படி?

ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் பொதுவான சரும பிரச்சனை முகப்பரு. இந்த முகப்பருவால் நிறைய பேர் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். மேலும் இதனைப் போக்க நிறைய க்ரீம்களையும் வாங்கி பயன்படுத்தியிருப்பார்கள். இருப்பினும் அதனால்...

யாழ். கடற்கரையில் கரை ஒதுங்கிய வீடு: விசித்திரத் தகவல்..!!

யாழ்ப்பாணம் திருவடி நிலைக் கடற்கரையில் கரை ஒதுங்கிய வித்தியாசமான மூங்கில் வீடு கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறான மூங்கில் வீடுகள் தாய்லாந் மற்றும் இந்தியாவின் கேரளாப் பகுதிகளில் ஆற்றில் விடப்படுபவையாகும்.

கை கால்கள் கட்டப்பட்டு வயோதிபர் கொலை – வெலிகமயில் சம்பவம்…!!

வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் கை கால்கள் மற்றும் வாய் என்பவற்றை துணி ஒன்றினால் கட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வெலிகம, கொடவில, சுமுது உயன பகுதியில் வசிக்கக்கூடிய 78 வயதுடைய ஒருவரே நேற்றிரவு...

பதுளை நோக்கி சென்ற புகையிரதம் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை…!!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விபத்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாவலப்பிட்டி கலபொட புகையிரத நிலையத்திற்கும் தெஹிந்த புகையிரத நிலையத்திற்கும்...

கொத்மலை விபத்தில் பெண் பலி..!!

நுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற லொறி ஒன்று கொத்மலை வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் பாதையை கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது மோதியதில் 31 வயது மதிக்கதக்க வரதராஜ் சந்திரகலா...

வித்தியா படுகொலை சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்…!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேக நபர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் உத்தரவிட்டார். இன்றைய தினம் புங்குடுதீவு...

அரச வைத்திய அதிகாரிகள் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்…!!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி மாதம் முதல் வாரமளவில் பரந்தளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் 4ம் திகதி கூடவுள்ள மத்திய...

திருகோணமலை:காதலை பெற்றோர் ஏற்காததால் யுவதி தற்கொலை..!!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேம் காமம் கிராமத்தைச் சேர்ந்த ராஜி ருசிக்கா என்ற யுவதி தன் காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக தனக்குத் தானே தீமூட்டிக் கொண்ட நிலையில் வைத்தியசாலையில்...

காதலித்த பாவம்?: இளம்பெண்ணுடன் பெற்றோரையும் சேர்த்து சுட்டுக் கொன்ற உறவினர் கூட்டம்…!!

பீகார் மாநிலம், ரோட்டாஸ் மாவட்டத்தில் கல்லூரியில் படிக்கும் இளம்பெண் ஒரு வாலிபரை காதலித்த பாவத்துக்காக அந்த பெண்ணுடன் சேர்த்து அவரது பெற்றோரையும் சேர்த்து ஒரு கும்பல் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

மாணவி கற்பழிப்பை படம் பிடித்து இணையதளத்தில் பரப்பிய பள்ளி தோழிகள் 2 பேர் கைது…!!

வாலிபரை அழைத்து சென்று மாணவியை கற்பழிக்க வைத்து படம் பிடித்து இணையதளத்தில் பரப்பிய பள்ளி தோழிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திடுக்கிட வைக்கும் இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில்...

சிவகங்கை சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த 2 டாக்டர்களிடம் விசாரணை…!!

சிவகங்கையில் 17 வயது சிறுமி, தனது தந்தை உள்பட பலரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஜூன் 16–ந்தேதி சிவகங்கை மாஜிஸ்திரேட்டிடம் சிறுமி வாக்குமூலம் கொடுத்தார். அதன்பேரில் சிவகங்கை டவுன்...

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: 3 வயது குழந்தையுடன் இளம்பெண் பலி…!!

திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனையைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (வயது 27). இவர் திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரவீனா (24). இவர்கள் 2 பேரும் வெவ்வேறு...

மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேர் எரித்துக்கொலை: சோகத்தில் தவித்த வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை…!!

ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி தோப்புவலசை கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக, கடந்த 30.9.2012–ம் தேதி குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கருப்பையா (வயது62), இவரது மகள் காளிமுத்து (32), இவரது குழந்தைகளான காளீஸ்வரி (12), சரண்யா...

தியாகத்துக்கு மரியாதை: தலையங்கம்…!!

தானத்தில் சிறந்தது ரத்த தானம்! ரத்ததானம் செய்வீர் உயிர் காப்பீர் என்று எத்தனையோ உணர்ச்சிகரமான விளம்பரங்களை பார்ப்போம். ஆனால் உடலில் இருந்து ரத்தத்தை கொடுப்பதா? அய்யய்யோ முடியவே முடியாது என்று தான் பலரும் ஓட்டம்...

லாஸ் ஏஞ்சலஸ் புறநகர் பகுதியில் திடீர் புதர் தீ: 1240 ஏக்கர் நிலங்கள் நாசம் – முக்கிய நெடுஞ்சாலைகள் மூடல்…!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் புறநகர் பகுதியில் திடீரென ஏற்பட்ட புதர் தீ இங்குள்ள சுமார் 1240 ஏக்கர் நிலங்களை நாசப்படுத்தியதால் சில இடங்களில் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. லாஸ் ஏஞ்சலஸ் நகரின் வடகிழக்கே உள்ள...