வேலூர் அருகே பாலாறு-குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி..!!

காட்பாடி அடுத்த விழுந்தாங்கல் பாறைமேட்டை சேர்ந்தவர் கேசவன், கூலி தொழிலாளி. இவருடைய மகன் வசந்த் (வயது14). காசிகுட்டையில் உள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான். வசந்த் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து...

சாப்பிடதாததால் தன் தாய் கோவத்திற்கு ஆளான குழந்தை…!!

குழந்தைகள் என்ன பேசுவார்கள் என்று இது வரை பார்த்திருபிர்களா! அவர்கள் பேசினால் எப்படி இருக்கும், அவர்கள் நம்மை போல் செய்கை செய்து காமித்தாள் எப்படி இருக்கும். இங்கே ஒரு குழந்தையை பாருங்க. அந்த குழந்தை...

குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்…!!

ஒருவரின் உடல் ஆரோக்கியம், குடல் எவ்வளவு சுத்தமாக உள்ளது என்பதைப் பொறுத்து அமையும். குடல் சுத்தமாக இருந்தால் தான், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது குடலால் உறிஞ்சப்படும். ஆனால் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளால், அவை...

ரஷியா மனநல ஆஸ்பத்திரியில் தீ விபத்து: 21 பேர் பலி…!!

தெற்கு ரஷியாவில் உள்ள வொரேனேழ் மாகாணத்தில் உள்ள பழங்கால மனநல ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 19 பேர் சம்பவ இடத்திலும், தீப்புண் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரும்...

8 வயது சிறுமியை சீரழித்தவர் ரெயிலின்முன் பாய்ந்து தற்கொலை..!!

தெற்கு டெல்லியில் உள்ள சன்லைட் காலனியில் சுமார் 62 வயது மதிக்கத்தக்க ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தனிமையில் வசித்து வந்தார். தனது வீட்டில் குடியிருக்கும் தம்பதியரின் எட்டு வயது மகளை தனது அறைக்கு அழைத்துச்...

உடலில் செக்ஸ் ஹார்மோன்களை அதிகரிப்பது எப்படி…?

உடலில் பல்வேறு செயல்பாடுகள் ஹார்மோன்களால் தான் நடைபெறுகிறது. ஹார்மோன்கள் தான் எடையை ஆரோக்கியமாக பராமரிப்பது, தம்பதியருக்குள் அன்யோன்யத்தை சரியாக பராமரிப்பது, சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது என்று பலவற்றை செய்கிறது. எனவே உடலில்...

ஜனாதிபதி இத்தாலி பயணம்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இத்தாலிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது பாப்பரசர் பிரான்சிஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

நீர்வீழ்ச்சிக்கு அருகில் இளைஞன், யுவதி சடலமாக மீட்பு…!!

எல்பிட்டிய - பிட்டுவ - அடஹேலன நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்து இருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 23 வயதான இளைஞன் மற்றும் 18 வயதான யுவதி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...

தூக்கில் தொங்கிய ஆணின் சடலம்..!!

பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவில் செவனப்பிட்டி மகாவலி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு ஆணின் சடலம்… நேற்று (12.12.2015) பிற்பகல் 05.00 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.பி.டபள்யூ.பிரேம்லால்...

தனியார் வைத்தியசாலைகளில் அறிவிடப்படும் மருத்துவக் கட்டணங்களை குறைப்பதற்கு திட்டம்..!!

தனியார் வைத்தியசாலைகளில் அறிவிடப்படும் மருத்துவ கட்டணங்களை குறைப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை திட்டமிட்டுள்ளது. தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு அதிக பணம் அறவிடப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தினந்தோரும் முறைப்பாடுகள் கிடைப்பதாக அதிகார சபையின் தலைவர் ஹஷித திலகரட்ண...

யாழில் ரயிலுடன் மோதிய ஆட்டோ – சாரதி பலி..!!

யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த ரயிலில் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் சாரதி உயிரிழந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 அளவில் சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாரதி சமிஞ்ஞையை...

தொலையுணர்வு திறமை கொண்ட ஐந்து வயது வினோத சிறுவன்: ஆச்சரியத்தில் மருத்துவர்கள் (வீடியோ இணைப்பு)…!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த, ஐந்து வயது சிறுவனான ராம்ஸெஸ் சாங்குய்னோவின் அபரிமிதமான அறிவாற்றலும் வினோதமான தொலையுணர்வு திறமையும் அவரது தாயை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவரை ஆய்வுசெய்த மருத்துவர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ராம்ஸெஸ்...

ஹெலிகாப்டரில் இருந்து தலைகீழாக விழுந்து பலியான மாணவி: மீட்பு பணியில் நிகழ்ந்த சோகம்…!!

ஐயர்லாந்து நாட்டில் 14 வயது மாணவி ஒருவர் மீட்பு ஹெலிகாப்டரில் இருந்து தலைகீழாக விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நகரை சேர்ந்த Aoife Winterlich என்ற 14...

ஆற்காட்டில் கணவரை பிரிந்த இளம்பெண்ணை கொல்ல முயற்சி செய்த மேஸ்திரி…!!

ஆற்காடு கிருஷ்ணாபுரம் கூட்ரோட்டில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் முனியம்மாள் (16). திருமண வயதை எட்டாத இவருக்கும், ஆற்காடு சின்னப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (45) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு...

குரோஷிய ஜனாதிபதி கொலின்டாவுடன் போஸ் கொடுத்தபோது மனித உரிமைகள் குழு தலைவரின் காற்சட்டை கழன்று விழுந்தது…!!

குரோ­ஷி­யாவின் பிர­பல மனித உரி­மைகள் குழுவின் தலைவர் அந்­நாட்டின் ஜனா­தி­பதி சகிதம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு போஸ் கொடுத்­துக்­கொண்­டி­ருந்­த­போது, மேற்­படி மனித உரி­மைகள் குழுவின் தலை­வரின் காற்­சட்டை கழன்று விழுந்த சம்­பவம் நேற்­றுமுன் முன்­தினம் இடம்­பெற்­றது. நேற்றையதினம்...

கோட்டூர்புரத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 100 பேர் துப்புரவு பணி…!!

சென்னையை புரட்டி போட்ட மழை வெள்ளம் பெருமளவு வடிந்து விட்டது. ஆனால் சேறும், சகதியும், குப்பைகளும் தெருக்களில் தேங்கி கிடக்கின்றன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் குடியேற முடியாத நிலை ஏற்பட்டது. எங்கும் துர்நாற்றம்...

இழப்புகள் ஏராளம் தேவை தாராளம்: தலையங்கம்…!!

அடுத்தவன் பசித்திருக்க தான் மட்டும் உண்டு களிப்பதல்ல மனிதப்பண்பு. இந்த உன்னதமான பண்பு மக்களிடம் மறைந்து விடவில்லை என்பதை மழை வெள்ளம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. தண்ணீரில் நனைந்து கண்ணீரில் ஊறி சென்னை வாசிகள்...

முதல் முறையாக சவுதி அரேபியா தேர்தலில் பெண்கள் வாக்களித்தனர்..!!

மன்னர் ஆட்சி நடக்கிற சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை. இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2...

கோவை சிங்காநல்லூரில் கழுத்தை அறுத்து சாமியார் கொலை…!!

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தின் பின்புறம் தனபால் லே–அவுட் உள்ளது. இங்கு மணி என்கிற சாமியார் (வயது 45) தனியாக வசித்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் குறி சொல்வார்....

புருண்டி நாட்டில் ராணுவம் தளம் மீது தாக்குதல்: 12 தீவிரவாதிகள் பலி…!!

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள புருண்டி நாட்டில் பியர்ரே குருன்சிஷா அதிபராக பதவி வகித்த வருகிறார். இங்கு பல தீவிரவாத குழுக்கள் உள்ளன. இதனால் இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கடந்த மே...

ஆப்கானிஸ்தானில் ஸ்பெயின் தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய தலிபான்கள்: 4 போலீசார் பலி…!!

ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கந்தகார் விமான நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த துயரம் அடங்குவதற்குள்...

உக்ரைனில் பாராளுமன்றத்தில் அமளி: பிரதமர் மீது தாக்குதல்…!!

ரஷியா அருகேயுள்ள உக்ரைன் நாட்டின் பாராளுமன்ற கூட்டம் கீவ் நகரில் நடந்தது. அதில் அரசின் ஆண்டறிக்கையை பிரதமர் ஆர்சென் யட்செனிக் (41) தாக்கல் செய்தார். அப்போது எதிர்க் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஓலே பர்னா...

இரண்டாவது தடவையாக பரிசுத்த பாப்பரசரை சந்திக்கிறார் ஜனாதிபதி…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இத்தாலிக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது புனித பரிசுத்த பாப்பரசரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் புனித...

மராட்டியத்தில் ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து: குழந்தை பலி – 2 பேர் காயம்..!!

மராட்டிய மாநிலம் தானே அருகே உள்ள பிவாண்டி நகரில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு, நேற்று முன்தினம் குழந்தை பிறந்தது. அதற்கு சில மருத்துவ வசதிகள் தேவைப்பட்டதால், தானேயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு...

ஓடும் காரில் சிறுமி கூட்டு பலாத்காரம்..!!

டெல்லியில் ஓடும் காரில் 14 வயது சிறுமி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். குறித்த சிறுமி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் வேளையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த...

மறதி தொல்லையா…?

ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும். இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை...

குழந்தையை எப்படி அமைதியாக வைத்திருப்பது…!!

குழந்தைகள் அதிக அளவில் அமைதியாக இருப்பதில்லை எந்நேரமும் அழுது கொண்டே இருப்பார்கள். இவர்களை ஒரு நாளைக்கு சமாளிப்பதே போதுமடா சாமீ என்ற அளவிற்கு ஆல்லாக்கி விடுவார்கள். ஒரு குழந்தையை எப்படி பார்த்துக்க வென்றும் என்று...

பெரியபாளையம் அருகே கிராம உதவியாளர் படுகொலை…!!

பெரியபாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் தமிழ்தென்றல் (39). இவருக்கு விஜயலட்சுமி (30) என்ற மனைவியும் சஞ்சய் (14), ஷாம் (13), ஐஸ்வர்யா (9) ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். தமிழ்தென்றல் – விஜயலட்சுமி காதலித்து 15...

‘மஸ்திஜாதே டீஸர்’…!!

மிலாப் ஜாவேரி இயக்கித்தில் சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் மஸ்திஜாதே. செக்ஸ் காமெடி படமான இதில் துஷார் கபூர், வீர் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் இலங்கை வருகிறார்..!!

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை ராஜாங்க செயலாளர் தோமஸ் சன்னொன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் திங்கட் கிழமை இந்த விஜயம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர...

கடுகதி புகையிரத்துடன் கார் மோதி பாரிய விபத்து; இருவர் உயிரிழப்பு…!!

ஜாஎல, கபுவத்தை பிரதேசத்தில் கொழும்பு கோட்டை நேக்கி பயணித்தகடுகதி புகையிரதத்துடன் கார் ஒன்று மோதியில் இருவர் பலியாகியுள்ளனர். இன்று காலை 7.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் இயங்கிய...

மானிப்பாயில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

யாழ். மானிப்பாய் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த பரிதாப சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய், நலாவி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிறுவனே கிணற்றில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார்...

தனியாருக்கான சம்பள உயர்வு ஜனவரியில் நடைமுறை..!!

தனியார் ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள உயர்வுக்கான சட்டவரைவு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற தொழில்...

தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது சீறி பாய்ந்த ரெயில்: வைரல் வீடியோ..!!

செக் குடியரசு நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது ரெயில் மோதியதில், லாரியானது முன் பகுதி, பின் பகுதி என இரண்டு துண்டாக உடைந்தது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது....

ஜேர்மனியில் பயங்கரம்: ஆவி புகுந்ததாக கூறி பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த உறவினர்கள்..!!

ஜேர்மனி நாட்டில் பெண் ஒருவரின் உடலுக்குள் ஆவி புகுந்துள்ளதாக கூறி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்த உறவினர்கள் 5 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் உள்ள Frankfurt நகரில் InterContinental...

அமெரிக்காவில் தொடர் சூறாவளி, மழை: 2 பெண்கள் பலி..!!

அமெரிக்காவில் வடமேற்கு பசிபிக் பகுதியில் தொடர் சூறாவளி வீசியது. கன மழையும் பெய்தது. இதன் காரணமாக அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஓரிகன் மாகாணத்தில், போர்ட்லேண்ட் நகரில் கடந்த 3...

டுவிட்டர் உதவியால் ஓடும் ரெயிலில் பசியால் துடித்த சிறுவனுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்த மத்திய மந்திரி…!!

புதுடெல்லி அதிவேக விரைவு ரெயில் கான்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் குசும் யாதவ் என்ற பெண்மணி தன் ஐந்து வயது மகன் அவிஸ் உடன் வாரணாசியில் உள்ள மந்துயாதிஹ் ரெயில்வே நிலையத்தில்...

தண்ணீர் தொட்டி உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்வோம் என்று மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்கள்…!!

ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் போராட்டத்திற்கு செவி சாய்த்த மத்திய அரசு...

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன்-3 ஏவுகணையை பரிசோதித்தது பாகிஸ்தான்…!!

2,750 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்களைத் தாங்கிக் செல்லும் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தி உள்ளது. பாகிஸ்தான் ஷாஹீன்-3 ஏவுகணை சோதனையை நடத்தியது. இது தரையில்...