மலையேரச் சென்ற பல்கலை மாணவர்கள் மூவர் கீழே விழுந்து காயம்..!!

நமுணுகுல மலையில் ஏறச் சென்ற வேளை விபத்துக்குள்ளான பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பதுளை பொலிஸார் மற்றும் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜெயவர்த்தனபுர, சப்ரகமுவ மற்றும் ஊவா வெல்லஸ்ஸ ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள்...

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மனைவியை எஸ்.எம்.எஸ். மூலம் விவாகரத்து செய்த கணவன்…!!

வெளிநாட்டில் வேலை செய்துவரும் கணவரிடம் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மனைவியை தெரிவித்ததும், அவளது கணவர் எஸ்.எம்.எஸ். மூலமாகவே அவளை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்...

மீன்சுருட்டி அருகே சாலையோர பள்ளத்தில் பாய்ந்த அரசு விரைவு பஸ்–3 பேர் காயம்…!!

சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு நேற்றிரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் தேனி மாவட்டம் மேல்மங்கலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது54) ஓட்டினார். நடத்துனராக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி உடையார்குடியை சேர்ந்த அருள்முருகன் (39)...

காக்களூர் ஏரியில் சாக்குப்பையில் கட்டி குழந்தை உடல் வீச்சு: நகைக்காக கடத்தி கொலையா?

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஏரியில் கட்டப்பட்ட சிமெண்டு சாக்கு பை கிடந்தது. அதனை மீன்கள் துளையிட்டு கடித்து கொண்டு இருந்தன. அப்பகுதியில் துர்நாற்றமும் வீசியது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அவ்வழியே சென்றவர்கள் திருவள்ளூர்...

வந்தவாசி வாலிபர் மலேசியாவில் மர்ம சாவு: குடும்பத்தினர் புகார்…!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் கவுஸ். இவரது மனைவி தியாரி. இவர்களது மகன்கள் அயாட்பாஷா (வயது 29), சாதிக்பாஷா (26), சபீர் (24). அயாட்பாஷா குவைத்தில் வேலை செய்து...

நாய்களுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு சிறுமிகளைத் தூண்டிய நபருக்கு சிறைத்தண்டனை…!!

சிறுமிகளை நாய்களுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட தூண்டிய குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 32 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரையன் ஜோன் மூர் எனும் 48 வயதான இந்நபர், 2008 முதல் 2014...

முன்னாள் மனநோய் வைத்தியசாலையில் மூளையை திருடி இணையத்தில் விற்பனை செய்த இளைஞன்…!!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் நூதனசாலை ஒன்றிலிருந்து மனித மூளைகளை திருடி ஈபே இணையத்தளத்தில் விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான். 23 வயதான டேவிட் சார்ள்ஸ் எனும் இந்த இளைஞன் இண்டியானா மாநிலத்திலுள்ள மருத்துவ வரலாற்று...

பரஸ்பரம் மற்றவரின் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் நண்பிகள்…!!

அமெரிக்காவைச் சேர்ந்த நண்பிகள் இருவர் பரஸ்பரம் மற்றவரின் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதுடன் மற்றவர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுமாறு ஏனைய பெண்களையும் கோருகின்றனர். 23 வயதான ஸ்டெஃபனி டட்டாவிட்டாவோவும் கிறஸ்டல் கியென்னும் நண்பிகள். கிறிஸ்டல் கிளெய்ன் தொழிற்சாலை யொன்றுக்கு...