முடி வெட்டப்போன இவரின் பரிதாப நிலைமையை பாருங்கள்…!!

பெண்கள் எந்தளவுக்கு சிகையலங்காரம் முக்கியத்துவம் தருகின்றனறோ அதேபோல ஆண்களும் தற்போது சிறப்பு நாட்களில் தங்களை அழகு படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் எப்போதோ ஒருமுறை தானே என்று விலையுயர்ந்த சலுன்களில் தங்கள் முடிகளை...

மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்வதால் ஏற்படும் பத்து உடல்நல அபாயங்கள்…!!

மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை பார்த்தல் தான் மணி (பணம்) நிறைய கிடைக்கிறது இந்நாட்களில். இதனால் வீட்டில் செலவிடும் மணி (நேரம்) குறைந்துவிட்டது. மணி (பணம்) கிடைக்கிறது எனிலும், அதைவிட அதிகளவில் வலியும் கிடைக்கிறது. ஆம்,...

மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பற்றியது! ஒருவர் உயிரிழப்பு: மற்றவர் பலத்த காயம்…!!

முல்­லைத்­தீவு முள்­ளி­வா­ய்க்காலில் புதன்­கி­ழமை இரவு ஏற்­பட்ட மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் மற்­று­மொ­ருவர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் மாஞ்­சோலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார் எனவும் முல்­லைத்­தீவு பொலிஸார் தெரி­வித்­தனர். முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த...

குழந்தை மரணம் தொடர்பில் பெண்ணொருவர் கைதானார்..!!

தங்­கி­யி­ருந்த வீட்டின் அறைக்­குள்ளே பிறந்த குழந்தை இறந்­தமை தொடர்­பாக பெண்­ணொ­ருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். பிலி­யந்­தல மட­பாத்த பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்றின் அறை ஒன்றில் தங்­கி­யி­ருந்த 31 வய­தான பெண் தெஹி­யத்­த­கண்­டிய பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரென தெரி­ய­வந்­துள்­ளது. பொலிஸ்...

நியூஸிலாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்..!!

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து...

எச்சரிக்கை..! யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்..!!

யாழ்ப்பாணம் கடலால் மூல்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் குறிப்பாக யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்...

மட்டு – வாகரையில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் மரணம்..!!

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி இன்று விபத்துக்குள்ளகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து திருகோணமலைக்கு பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே வாகரை கஜீவத்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகி மின்கம்பமொன்றுடன் மோதியதில்...

பின்லேடனுடன் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன்…!!

லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சீக்கியர்களின் குருத்வாரா கடந்த வாரம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது, சீக்கிய பார்வையாளர்களை மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்தது என்று அண்மைக்காலமாக சீக்கியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது...

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர்…!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுறேுகள் இம்மதம் 31ம் திகதிக்கு முன்னர் வௌியிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இறுதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அந்த...

காலையிலேயே நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு…!!

குருணாகல், சாரகம குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளத்திற்கு மேலாக கட்டப்பட்டிருந்த மதகின் மேலால் நான்கு சிறுவர்கள் முகம் கழுவுவதற்காக ஓடிச் சென்றுள்ளனர்....

வரவு செலவு திட்ட 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை…!!

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது. வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் 14வது நாள் விவாவம் இன்று இடம்பெறுவதுடன் விவாதத்தின் இறுதி நாள்...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் வௌிவந்தன…!!

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி பாடசாலை அடிப்படையில் வெட்டுப் புள்ளிகள் விபரங்கள் வருமாறு, பொழும்பு ரோயல் கல்லூரி - 184 புள்ளிகள் கண்டி தர்மராஜ...

கொளத்தூரில் பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது…!!

கொளத்தூரைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது48). விதவைப் பெண். பிளாட்பாரத்தில் வசித்து வந்த அவர் கடந்த மாதம் 21–ந்தேதி அதே பகுதி அய்யப்பன் நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்....

நைஜீரியா நாட்டில் 1000 ஷியா முஸ்லிம்களை கொன்று குவித்த ராணுவம்…!!

நைஜீரியா நாட்டில் ஷியா முஸ்லிம்கள் மைனாரிட்டி மக்களாக உள்ளனர். இந்த நாட்டில் போகோஹராம் என்ற தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் சன்னி முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது....

ஒட்டகக்குட்டியை மனைவி முத்தமிட்டதால் விவாகரத்து செய்த கணவர்..!!

சவூதி அரே­பி­யாவில் புதி­தாக திரு­மணம் செய்த பெண்­ணொ­ருவர், ஒட்­டகக் குட்­டி­யொன்றை முத்­த­மிட்­டதால் விவா­க­ரத்து செய்­யப்­பட்­டுள்ளார். இப்பெண் தனது மாமி­யா­ருக்கு முன்னால் வைத்து ஒட்­ட­கத்தை முத்­த­மிட்­ட­தா­கவும் அதை­ய­டுத்து அவரை விவாக­ரத்து செய்­யு­மாறு அப்­பெண்ணின் கண­வரை மாமியார்...

ரஷ்ய நகர மேயராக பூனையை நியமிக்க விரும்பும் மக்கள்…!!

ரஷ்ய நக­ர­மொன்றைச் சேர்ந்த மக்கள் பூனையொன்று தமது நகரின் மேய­ராக தெரி­வு­செய்­யப்­பட வேண்டும் என விரும்­பு­கின்­றனர். ரஷ்­யாவின் சைபீ­ரிய பிராந்­தி­யத்தைச் சேர்ந்த பார்னோல் எனும் நகர மக்­களே இவ்­வி­ருப்­பத்தை வெளி­யிட்­டுள்­ளனர். அந்­ந­க­ரி­லுள்ள மக்கள் நீண்­ட­கா­ல­மாக...

ஆளில்லா விமானத்தின் மூலம் பிடுங்கப்பட்ட பல்…!!

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மகளின் முதலாவது பாற்பல்லை ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் கழற்றியுள்ளார். ஓரிகன் மாநிலத்தைச் சேர்ந்த அரியானா ஷ்ரெய்னர் எனும் 5 வயது சிறுமியின் பாற்பல் விழும்...

தற்செயலாக தனது உறுப்பு யுவதியின் உடலுக்குள் சென்றிருக்கலாம் எனக் கூறியதால் வல்லுறவு வழக்கிலிருந்து கோடீஸ்வர வர்த்தகர் விடுதலை…!!

யுவ­தி­யொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக குற்­றஞ்சு­மத்தப்­பட்ட சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்­வ­ர­ரான வர்த்­தகர் ஒருவர், தான் தற்­செ­ய­லாக தனது அந்­த­ரங்க உறுப்பை மேற்­படி யுவ­திக்குள் திணித்­தி­ருக்­கலாம் என நீதி­மன்றில் கூறி­யதால் வழக்­கி­லி­ருந்து விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். 46...

சட்டவிரோதமாக கரடியை சுட்டுக்கொன்றதாக முன்னாள் அழகுராணி மீது குற்றச்சாட்டு…!!

அமெ­ரிக்க முன்னாள் அழ­கு­ரா­ணி­யொ­ருவர் கர­டி­யொன்றை சட்­ட­விரோ­த­மாக சுட்­டுக்­கொன்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். 25 வய­தான தெரேஸா வெய்ல் எனும் இந்த யுவதி 2013 ஆம் ஆண்டு கான்­சாஸ மாநில அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்­டவர். கடந்த வருடம் மிஸ்...

சந்தேகத்தால் மனைவியின் உயிரைப் பறித்த ஆட்டோ சாரதி.!!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் குத்தி படுகொலை செய்த ஆட்டோ சாரதியான கணவனை சென்னை பொலிஸார் தேடி வருகின்றனர். மனைவி பணக்கார வீடுகளுக்கு சென்று வேலை செய்து வருவதனால் மனைவி மீது சந்தேகப்படும் ஆட்டோ...

முதன்முதலாக ரைட் சகோதரர்கள் வானத்தில் 12 நிமிடங்கள் பறந்த தினம்..!! (17.12. 1903)

ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஓர்வில் ரைட், வில்பர் ரைட் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் ஆவர். இவர்கள் முதன்முதலாக 1903-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன்முதலாக...

வீதியோரத்தில் தவித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பொலிஸ் அதிகாரி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் பெண்ணொருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். நியூஜேர்ஸி மாநிலத்தைச் சேர்ந்த சீன் போக் எனும் பொலிஸ் அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடமை முடிந்து வீடு நோக்கி...

மாசு காரணமாக சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனை..!!

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், தொழில் துறை வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக வெளியேறுகிற புகை, நாளுக்கு...

குழந்தை கொலை வழக்கில் திருப்பம்: 3½ வயது சிறுவன் மீது வழக்கு..!!

கோவை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். பால் வியாபாரி. இவரது மனைவி சுகன்யா (வயது 25). இவர்களுக்கு அகிலேஷ் (3½) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் சுகன்யாவுக்கு கடந்த 23 நாட்களுக்கு முன்பு பெண்...

அலரி விதை உட்கொண்டு யுவதி தற்கொலை: காரணமும் வெளியாகியது..!!

வீடொன்றைக் கட்டும் பொருட்டு பெற்றோர் தங்கச் சங்கிலியை எடுத்தமையால் மனமுடைந்த யுவதியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வெல்­லா­வெளியில் இடம்பெற்றுள்ளது. அலரி விதையை உண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யுவதியின் மரண விசாரணையின் போது...

விபத்தில் இருந்து உயிர் தப்பிய தாயும் , 3 குழந்தைகளும்…!!

மாத்தளை பல்லேபொல, மில்லவான மானிங்கமுவ பிரதேசத்தில் பெக்கோ இயந்திர வாகனம் ஒன்று பாதையை விட்டு விழகி 35 அடி பள்ளத்தில் உள்ள வீடொன்றில் வீழ்ந்ததில் வீடு முற்றாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நேரத்தில் சத்தம்...

கத்தார் நாட்டில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த 27 பேர் கடத்தல்…!!

கத்தார் நாட்டை சேர்ந்த மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களும், அவர்களுடைய உதவியாளர்களும் 27 பேர் அங்குள்ள சமாவா பகுதியில் பறவை வேட்டைக்கு சென்றனர். இந்த இடம் ஈராக் – சவுதி அரேபியா எல்லையை யொட்டி அமைந்துள்ளது....

மனிதர்களை போலவே பேசி அசத்தும் காகம்…!!

சொன்னதை சொல்லுமாம் கிளிபிள்ளை என்று சொல்வார்கள் என்னென்றால் அது நாம் என்ன சொல்கிறோமா அதை அப்படியே திரும்ப சொல்லும் அதுபோலவே இந்த காகம் செய்வதை பாருங்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போலவே, காகங்களுக்குக் மிகவும்...

ஆரோக்கியம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் சில ஆரோக்கியமற்ற பழக்கங்கள்..!!

ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம் தான். ஆனால் அப்படி நாம் ஆரோக்கியமான பழக்கங்கள் என்று நினைத்து பின்பற்றி வரும் சில பழக்கங்கள் உண்மையில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது...

திகைக்க வைக்கும் விசித்திர மருத்துவ சிகிச்சைகள்…!!

உலகில் விசித்திரங்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால், சில ஊர்களில் சில விஷயங்கள் புருவங்களை இமயம் அளவிற்கு உயர்த்தும் படியான விசித்திரங்கள் இருக்கும். ஆனால், ஓர் நாட்டில் மட்டும் அவர்கள் என்ன செய்தாலும், விசித்திரமாகவும், வினோதமாகவும் இருக்கும்....

முள்ளிவாய்க்கால் மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி..!!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் தினேஸ்வரன்...

15 வயது சிறுமி துஷ்பிரயோகம்! சந்தேகநபருக்கு விளக்கமறியல்..!!

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...

கொள்ளுப்பிட்டியில் கொள்ளையிட்ட இரு பாகிஸ்தானியர்கள் கைது…!!

கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் இரத்தினக் கற்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரு பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் வர்த்தக நிலையத்திற்கு சென்ற இவர்கள், சுமார் ஒரு கோடியே...

வவுனியா கற்குழியில் துணிகர திருட்டு..!!

வவுனியா, கற்குழி பகுதியில் வீடு புகுந்து நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவிக்கையில், வவுனியா, கற்குழி பகுதியில்...

மனைவியைக் கொன்ற கணவன் தற்கொலை – கள்ளத் தொடர்பால் விளைந்த வினை..!!

திஸ்ஸமஹராம – பெரலிஹேல பிரதேசத்தில் நபரொருவர் தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று அதிகாலை குறித்த நபர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்று விட்டு,...

ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படை தாக்குதல்: அப்பாவி மக்கள் 15 பேர் பலி..!!

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி...

வங்காளதேசத்தில் அனைத்து சமூகவலை தளங்கள் மீதான தடைகள் நீக்கம்..!!

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் அலி அசான் முஹமது முஜாகித் மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி ஆகியோருக்கு கடந்த...

விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி.-சி29 ராக்கெட்: 6 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-29 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட சிங்கப்பூர் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 6 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி...

சென்னை பஸ் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட சிறுமி கடலாடியில் மீட்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கட்டவரம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவரது தந்தை முனுசாமி விபத்தில் சிக்கி காலில் காயம்...