துபாயில் பற்றி எரியும் ஹோட்டலுக்கு எதிரே வண்ணமிகு வாண வேடிக்கை: விசித்திர வீடியோ…!!

துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதிக்கவில்லை என்பதற்கு...

ஆபாசப்படம் வெளியிட்ட பாய்பிரண்டின் மர்ம உறுப்பில் ஆசிட் ஊற்றிய இளம்பெண்…!!

ஸ்மார்ட் போன் யுகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், தனக்கு இழைக்கபடும் அநீதிக்காக அதே பெண்கள் ஆவேசமாக பழிவாங்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. தென்...

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது: உறுதி செய்தது எப்.பி.ஐ…!!

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் அரிசோனாவில் கடந்த மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்...

ஈராக்கில் வன்முறை நீடிப்பு: டிசம்பர் மாதத்தில் மட்டும் 980 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்…!!

ஈராக்கில் நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 980 பேர் பலியானதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதுபற்றி ஈராக்கிற்கான ஐ.நா. உதவி அமைப்பு (யுனாமி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் மாதம் நடந்த...

பிரான்ஸ் வாழ் இலங்கை மக்களே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை, இப்பெண் குறித்து விழிப்பாக இருங்கள்..!!

இலங்கையில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது பிரான்சில் வசிப்பவரும், பெரும்பான்மை இன யுவதியாகிய தமாரா குணசேகர என்பவர் தான் இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளை இங்கு எடுப்பித்துத் தருவதாக அதாவது ஐரோப்பிய...

துபாயில் 63 மாடி கட்டடத்தில் பாரிய தீ…!!

துபாயிலுள்ள 63 மாடிகளைக் கொண்ட 5 நட்சத்திர ஹோட்டல் கட்டடமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீயினால் 16 பேர் காயமடைந்துள்ளனர். 'தி அட்ரஸ் டவுண்டவுன்' எனும் ஹோட்டல் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.30 மணியளவில்...

மனைவியை அழைத்துவருமாறு கணவன் மன்றாட்டம்..!!

குவைத் நாட்டில் பணிபுரிந்துவரும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு உதவுமாறு நுவரெலியா, நானுஓயா லென்டல் தோட்டத்தைச் சேர்ந்த பெருமாள் சசிக்குமார் என்பவர், முகவர் நிலையத்தை கோரியுள்ளார். மேற்படி நபரின் மனைவியான வனிதா (வயது...

இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் குறுக்கிட்ட நபர் கொலை..!!

வெலிகம – பண்டாரமுல்லை பகுதியில் இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையே இடம் பெற்ற மோதலில் குறுக்கிட்ட நபர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய குறித்த நபர் வெலிகம – பண்டாரமுல்லை...

ரோலர் கோஸ்டரில் பயணம் செய்ததுண்டா…!!

சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ரோல்லர் கோஸ்டர் பயணம் செய்த அனுபவம் கண்டிப்பாக இருக்கும்! சிறுவர்களாக இருக்கும் பொழுது பள்ளியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்போம். அதில் பிடிச்ச விளையாட்டை கண்டிப்பாக விளையாட வேண்டும் என்ற ஆசை...

திருமணத்திற்கு முன்பு உறவு – அதிர்ச்சி வீடியோ…!!

திருமணத்திற்கு முன்பு உறவு கொள்வது சரியா தவறா என்ற கேள்விக்கு கல்லூரி பெண்கள் சிலர் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்…

நீரி­ழி­வைக் ­கட்­டுப்­ப­டுத்தும் கொய்யா..!!

கொய்­யாக்­க­னியின் சுவையை அறி­யா­த­வர்கள் யாரும் இருக்க முடி­யாது. மிகக் குறைந்த விலையில் அதிக சத்­துக்­களைத் தன்­ன­கத்தே கொண்ட பழம் ஆகும். கொய்­யாவில் பல­வ­கைகள் உள்­ளன. தற்­போது விற்­ப­னைக்கு வரும் பழங்­களில் உள் சதைப்­ப­குதி வெள்ளை...

பிறந்த நாளுக்கு புத்தாடை வாங்கி தராததால் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை..!!

புதுவண்ணாரப்பேட்டை நம்மையர் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் முரளிதரன். டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சூரஜ் (15). அங்குள்ள ஒரு பள்ளியில் 9–வது வகுப்பு படித்தான். இன்று அவனுக்கு பிறந்த நாள். ஆனால் பெற்றோர்...

20 மைக்ரோன் இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு இன்றுமுதல் தடை…!!

20 மைக்ரோன் இற்கும் குறைவான அளவுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக உணவு வகைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் வகைகளின் மைக்ரான் அளவு 20க்கும் குறைவாக...

புது வருட ஆரம்பத்திலேயே 68 பேர் வைத்தியசாலையில்…!!

புதிய வருட ஆரம்பத்திலேயே பல்வேறு அனர்த்தங்களுக்கு இலக்காகிய 68 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் இன்று காலை 7 மணி வரையான காலத்தில் இவர்கள் அனர்த்தங்களுக்கு...

பள்ளத்தில் விழுந்து 18 வயது மாணவர் உயிரிழப்பு..!!

நோட்டன்பிரிஜ், விதுலிபுர பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றிரவு குறித்த மாணவன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து அந்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு சென்ற போதே...

முதன்முதலாக இலங்கையில் தந்தி சேவை தொடங்கப்பட்ட நாள்..!! (1-1-1858)

இலங்கையில் 1858-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தந்தி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது கொழும்புக்கும்- கலேக்கும் இடையே முதன்முதலாக தொடங்கியது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1800 – டச்சு கிழக்கிந்தியக்...

புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு தீப்பிடித்ததில் ஓலை குடிசை எரிந்தது..!!

தண்டையார்பேட்டை இரட்டைக் குழி தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது வீட்டின் 2–வது மாடிக்கு மேல் ஓலை குடிசை போட்டிருந்தார். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த ஓலை குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து...

வீதியில் கிடந்த 5 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த மூதாட்டி..!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒங்காளியம்மன் கோவில் வீதியைசேர்ந்தவர் கோவிந்தம்மாள். மூதாட்டியான இவர்ரேசன் கடைக்கு போக கோவில் அருகே உள்ள வீதிவழியாக சென்றார். அப்போது கிழேஒருநகை கிடந்ததை கண்ட மூதாட்டி கோவிந்தம்மாள் அதை எடுத்து பார்த்தார்....

கணவருடன் தகராறு: மனைவி தற்கொலை..!!

அவினாசியை அடுத்த பருத்தி காட்டுப்பாளையத்தை சேர்ந்த மணியன் மகன் ஆனந்தன் (31). இவருக்கும் பிச்சம்பாளையம் குப்புசாமி மகள் சந்திரிகா(27) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும்...

காவல் நிலையத்தில் வைத்து போலீசாரை அடித்து உதைத்த பெண் கைது…!!

காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர் போலீஸ்காரர் ஒருவர் மற்றும் பெண் கான்ஸ்டபிள் ஒருவரை அடித்ததற்காக கோவா தலைநகர் பனாஜியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் வாலிபர் ஒருவருக்கு எதிராக புகார்...

அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 11 வயது சிறுவன்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடந்துள்ள சம்பவம் பெற்றோர்களை பதைபதைக்க செய்துள்ளது. அங்குள்ள பக்சான்பூர் என்ற கிராமத்தில், கடந்த திங்கள் அன்று மாடியில் காயும் துணியை எடுப்பதற்காக சென்ற 7 வயது சிறுமியை பக்கத்து மாடியில்...

வள்ளியூரில் நடுரோட்டில் கழன்று ஓடிய அரசு பஸ் சக்கரம்…!!

நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர் வழியாக சிவகாசிக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. அதில் 46 பயணிகள் இருந்தனர். காலை 7.20 மணிக்கு அந்த பஸ் வள்ளியூருக்கு வந்தது. அப்போது திடீரென பஸ் தாறுமாறாக...

ஓமலூர் பகுதிக்கு 5 கால்களுடன் வந்த அதிசய கன்றுக்குட்டி…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சாய்பாபா பக்தர் ஒருவர் 5 கால்கள் உள்ள பசுமாட்டு கன்றுவை அழைத்து வந்தார். அந்த பசு கன்றுவை பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடவுளாக நினைத்து...

குளியல் அறையில் கேமரா பொருத்தி இளம்பெண்கள் குளிப்பதை ரசித்த வீட்டு உரிமையாளர்…!!

சிட்லபாக்கம் சண்முகா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கீழ் வீட்டில் வசித்து வரும் அவர் மாடி வீட்டை 4 இளம்பெண்களுக்கு வாடகைக்கு...

வாடிப்பட்டி அருகே 52 கிலோ வெள்ளி கொள்ளை: சுங்கத்துறை அதிகாரி உள்பட 9 பேர் கைது…!!

சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 56). வெள்ளி வியாபாரியான இவர், மதுரையில் உள்ள நகைக்கடைகளில் மொத்தமாக பழைய வெள்ளிகளை வாங்கிக்கொண்டு கொலுசு, வளையல், மெட்டி உள்ளிட்ட ஆபரணங்களை புதிதாக செய்து கொடுப்பது...