சீனாவில் ரூ.3 கோடி செலவில் மாவோ சே துங்குக்கு 118 அடி உயரத்தில் பிரமாண்டமான தங்கச்சிலை…!!

சீனாவின் மக்கள் குடியரசுக் கட்சியின் தந்தையாகக் கருதப்படும் மாவோ சே துங்குக்கு அங்குள்ள கம்யூனிச அரசு தங்கச்சிலை ஒன்றினை ஏற்கனவே திறந்துள்ளது. 32 அங்குல உயரமும், 50 கிலோ எடையும் கொண்ட இந்தத் தங்கச்சிலை...

சிவகங்கை சிறுமி பாலியல் வழக்கில் கைதான சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் ஜாமீனில் விடுதலை…!!

சிவகங்கையை சேர்ந்த 17 வயது சிறுமியை பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தந்தை முத்துப்பாண்டி சகோதரர் கார்த்திக், உறவினர்கள் சுரேஷ்குமார், முத்துராக்கு, டவுன்...

தூத்துக்குடியில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொன்று தற்கொலை செய்த கப்பல் மாலுமி…!!

தூத்துக்குடி மட்டக்கடை காளியப்பன் தெருவை சேர்ந்த வலேரியான் மகன் தாமஸ்ராய் (வயது 47). இவர் கப்பலில் மாலுமியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெரால்டின் (வயது 40) தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்....

14 வயது மாணவனுடன் 25 தடவைகள் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியை கைது…!!

அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்தில் 4 வய­தான சிறு­வ­னொ­ரு­வ­னுடன் 25 இற்கும் அதி­க­மான தட­வைகள் பாலியல் உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் ஆசி­ரியை ஒரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 35 வய­தான சாரா மூர் எனும் இந்த...

வடகொரியாவில் அணு பரிசோதனைக் கூடம் அருகே நிலநடுக்கம்…!!

வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட இந்த...

வாகனத்தில் ஏறி 104 கிலோமீற்றர் பயணம் செய்த காட்டுக் கரடி…!!

காட்டிலிருந்த கரடியொன்று வாகனமொன்றில் ஏறி 104 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கரடி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த குப்பை அகற்றும் வாகனமொன்றின் பின் பகுதியில் ஏறிக்கொண்டிருந்தது. இதனை அறியாத...

8.2 ரிக்டர் அளவிற்கு இமயமலையில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரிக்கை..!!

இமயமலையில் 8.2 ரிக்டர் அள்விற்கு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயற்கை பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக இமயமலையை ஒட்டிய...

முகத்தில் கடித்ததாக முறைப்பாடு: ஹபராதுவை பிரதேச சபை முன்னாள் உப தலைவருக்கு விளக்கமறியல்..!!

ஒருவரைத் தாக்கி அவரது முகத்தில் கடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஹபராதுவை பிரதேச சபையின் முன்னாள் உபதலைவர் உள்ளிட்ட 2 சந்தேகநபர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

மீன்பிடியில் ஈடுபட்டவர் வலிப்பினால் பரிதாபமாக பலி..!!

யாழ். காரைநகர் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளம் மீனவரொருவர் வலிப்பினால் கடலில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காரைநகர் களபூமியைச் சேர்ந்த தங்கவேலு மோதிலால் வயது 33 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு பலியானவராவார். பலியான...

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு..!!

மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்துக்கு முன்னால் உள்ள வீடொன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலத்தை மன்னார் பொலிஸார், இன்று புதன்கிழமை காலை மீட்டுள்ளனர். மன்னார், சின்னக்கடையைச் சேர்ந்த பி.யூட் கோடிஸ்வரன்(வயது 48)...

கொழும்பில் முச்சக்கர வண்டிகளை தடை செய்யத் திட்டம்..!!

கொழும்பு நகருக்குள் முச்சக்கர வண்டிகளைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுய தொழிலாளர்கள் சங்கத்தின் முச்சக்கர வண்டிக்கான பிரிவின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு நிலை வந்தால் தாம்...

வடகொரியா அணுகுண்டு சோதனை: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது…!!

வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று ‘திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட...

இளம் கர்ப்பிணி பாலியல் துஷ்பிரயோகம்! பல்கலை விரிவுரையாளர் விளக்கமறியலில்…!!

இளம் கர்ப்­பிணி ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாகக் கூறப்­படும் சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தின் விரி­வுரை­யாளர் ஒருவர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். 35 வய­தான விரி­வு­ரை­யாளர் ஒரு­வரே கைது செய்­யப்­பட்டு பலாங்­கொடை மாவட்ட நீதிவான் முன்­னி­லையில்...

வவுனியா இலங்கை போக்குவரத்து சாரதி மீது தாக்குதல் முயற்சி…!!

வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சாரதி மீது அரிப்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.....

மின்சாரம் தாக்கி மாணவன் பலி…!!

சிகிரிய - இனாமலுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 18 வயதான மாணவன் ஒருவன், நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனமலுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் பின்னால், அதில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் முச்சக்கர வண்டியை, உயர்...

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நபரொருவர் அடி வயிற்றை வெட்டி தற்கொலை…!!

பொரலஸ்கமுவ- சூரியமல் மாவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த நபர் கத்தியால் தனது அடி வயிற்றை வெட்டியே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 43 வயதான நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கான...

மூன்று ஆசனங்கள் கொண்ட பேருந்துகளை தடை செய்யக் கோரிக்கை..!!

கடந்த காலங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மூன்று ஆசனங்களைக் கொண்ட பேருந்துகளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று...

மாணவர்களுக்கு பாதணிகளும் வழங்கப்படும்..!!

பின்தங்கிய பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களுக்கு, பாதணிகளை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அடுத்த 5 வருடங்களுக்குள், கல்வித் திட்டங்களில் மாற்றஞ்செய்யப்படும். அத்துடன், ஒவ்வொரு பிரதேச செயலாளர்...

ஒருவரைத் தாக்கி பரிசு விழுந்த அதிஷ்டலாபச் சீட்டை கொள்ளையிட்டவர் கைது..!!

நபரொருவரைத் தாக்கி, அவர் வசம் இருந்து பரிசு விழுந்த அதிஷ்டலாபச் சீட்டு மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் அனுராதபுரம் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

92 வயதிலும் அபிநயம் பிடித்து பரதமாடும் அற்புதப்பாட்டி: வைரல் வீடியோ..!!

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு உட்பட இந்தியா மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் பலரை தன் பரதக் கலையால் கட்டிப்போட்ட பரத நாட்டியக் கலைஞர் பானுமதி ராவ். அரங்கக் கலைஞராகவும் தன் திறமையை...

அம்மாடியோ! இது என்ன புது வித்தையா இருக்கு…!!

உலகில் வியக்கும் படியான பல அறிவாளிகளை நாம் பார்த்திருப்போம் , ஆனால் சில பேர் அதீத ஆர்வ கோளாறால் இப்படி கூட செய்வார்களா என்று நம்மையே யோசிக்க வைத்து விடுவார்கள். அவ்வாறு திறமை என்பது...

சேலத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை…!!

சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 50). மியூசிக் டீச்சரான இவர் பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு இசை கற்று கொடுத்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 38). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை....

வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்: ஜப்பான் போர்க்கோலம்…!!

வடகொரியா இன்று நடத்திய அணுகுண்டு பரிசோதனை ஜப்பானின் உள்நாட்டு பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். இதை எங்களால் சகித்துக்கொள்ள இயலாது. வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என ஜப்பான் எச்சரித்துள்ளது. வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம்...

நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் பலி..!!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாக குலுங்கின. மணிப்பூர் மாநிலத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் மேற்கு வங்காள மாநிலத்திலும்...

நீரிழிவு, மலச்சிக்கலை குணப்படுத்தும் நெல்லிக்காய் சாறு..!!

நமக்கு எளிதாக கிடைக்கும் விலை மலிவான நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று...

“உன்னை, கழுத்து வெட்டி கொலை செய்வேன்” யாழில் ஊடகவியலாரை மிரட்டிய துவாரகேஸ்வரன்; பொலிஸ் முறைப்பாடு பதிவு..!!

யாழில் உள்ள டான் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஊடகவியலாளராக பணியாற்றிய நடராஜா குகன் என்பவருக்கு ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் என கூறும் தியாகராஜா துவாரகேஸ்வரனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில்...

இந்த மூணு விஷயத்துல நீங்க சரியா இருந்தா…!!

இல்லறம் நல்லறமாக சிறக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால், அனைவரின் இல்லறமும் சிறக்கிறதா என்பது பெரிய கேள்விக் குறி தான். சுய வாழ்வு மட்டுமல்ல, இல்லறம் நல்லமுறையில் அமைவதற்கும், புயல் காற்று...

ஜனாதிபதியின் செயற்திட்டங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் பாராட்டு..!!

இலங்கையில் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழித்து ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களைப் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நேற்று கொழும்பில் பெரிதும் பாராட்டினார். இலங்கையை உலகின் சிறந்த நாடாக...

நாடு திரும்பிய பெண் வீடு திரும்பவில்லை – மாமனார் புகார்…!!

அட்டன் டிக்கோயா தோட்டத்திலிருந்து சவூதி நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்று நாடு திரும்பிய பெண் இதுவரை தனது வீட்டிற்கு வரவில்லை என பெண்ணின் மாமனாரான ஆறுமுகம் பச்சைமுத்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு...

சீனா: பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி..!!

சீனாவில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த பயணிகள் 14 பேர் பலியாகியுள்ளனர். நின்க்சியா மாகாணத்தின் தலைநகரான யின்சுவானில் இன்று காலை 7 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ...

காரில் வீட்டுக்கு சென்ற பெண் துஷ்பிரயோகம்..!!

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கடந்த டிசம்பர் 29-ம் திகதி , வாடகை காரில் சென்ற பெண்ணொருவர் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 28 வயது பெண் ஒருவரே துஷ்பிரயோகத்துக்கு முகங்கொடுத்துள்ளார். காரை...

அரியானாவில் பரிதாபம்: இரு குழந்தைகளை எரித்துக் கொன்ற தாயும் தீக்குளித்து தற்கொலை..!!

அரியானா மாநிலத்தில் பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தைகளை எரித்துக் கொன்ற தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அம்பாலா மாவட்டம் டேரா சலிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான...

வடசேரியில் வாலிபர் காதலிக்க மறுத்ததால் தீக்குளித்த இளம்பெண்…!!

நாகர்கோவில் வடசேரியை அடுத்த பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மகள் சோனாலி (வயது 18). இடைநிலை கல்வி மட்டுமே படித்துள்ள இவர் அதன்பின்பு பள்ளிக்கு செல்லாமல் பெற்றோருக்கு துணையாக வீட்டிலேயே இருந்து வந்தார்....

வியாசர்பாடியில் வாலிபர் வெட்டி கொலை..!!

வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (25). இவர் இன்று காலை 10 மணியளவில் அம்பேத்கர் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி...