நடுக்கடலில் மயங்கி விழுந்த மீனவர் சாவு…!!

காசிமேடு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ரமேஷ் (45). மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த மேலும் 4 பேருடன் விசைப் படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றார். நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென...

பன்றிக்காய்ச்சலால் கோஸ்டா ரிகாவில் 14 பேர் பலி…!!

மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கோஸ்டா ரிகாவில் பரவி வரும் பன்றிக்காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் பெர்ணாண்டோ லோர்கா நேற்று தெரிவித்துள்ளார். அந்நாட்டு...

துப்பாக்கி கட்டுப்பாடு: ஒபாமாவுக்கு குடியரசு கட்சி வேட்பாளர் கடும் எதிர்ப்பு…!!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வர புதிய சட்ட விதிமுறைகள் உருவாக்கப் போவதாகவும், இதை தனது சிறப்பு அதிகாரத்தை கொண்டு நிறைவேற்றப் போவதாகவும் அதிபர் ஒபாமா கூறி இருந்தார். இதற்கு குடியரசு கட்சி...

சீனாவில் மீண்டும் நிலக்கரி சுரங்க விபத்து: 11 தொழிலாளர்கள் பலி…!!

சீனாவில் நேற்று நிகழ்ந்த நிலக்கரி சுரங்க விபத்தில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய சீனாவை சேர்ந்த அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். ஷான்ஸி மாகாணத்தில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்தது. தனியாருக்கு சொந்தமான...

பழிக்குப் பழி நடவடிக்கை: வங்காளதேச பெண் தூதரை வெளியேறும்படி பாகிஸ்தான் உத்தரவு..!!

வங்காளதேசத்தில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் நாட்டின் தூதர் பரீனா அர்ஷத்துக்கு, ஜமாத் அல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரை வங்காளதேச அரசு கடந்த மாதம் திருப்பி அனுப்பியது....

லிபியா போலீஸ் பயிற்சி மையத்தில் குண்டு வெடிப்பு: 50 பேர் பலி…!!

மேற்கு லிபியாவில் போலீஸ் பயிற்சி முகாமில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லிபியா செய்தி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர்...

சப் இன்ஸ்பெக்டர் அடித்ததால் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரி..!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கோதாவரி பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். பொலிஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 4–ந் திகதி தனது கிராமத்தில் சிலருடன் சேர்ந்து சீட்டு விளையாடினார். கிரகவரம் பொலிஸ் சப்...

மர்ம பொருட்கள் காரணமாக ஜெர்மனி பிரதமர் அலுவலகம் மூடப்பட்டது…!!

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலின் அலுவலகத்துக்கு அஞ்சல் மூலமாக வந்த சந்தேகத்துக்கிடமான பொருள்கள் காரணமாக பாதுகாப்பு கருதி அந்த அலுவலகம் மூடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது “பிரதமர் அலுவலகத்துக்கு...

மது அருந்திவிட்டு வீடு சென்று காதலியை தாக்கியவர் விளக்கமறியலில்..!!

திருகோணமலையில் மது அருந்திவிட்டு காதலியைத் தாக்கி காயமேற்படுத்திய ஒருவரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே இன்று வியாழக்கிழமை (7) உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை சுகதகம...

நினைவாற்றலுக்கு சில டிப்ஸ்கள்…!!

‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பது கண்ணதாசனின் காவிய வரிகள். ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களோ ‘மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?’ என்று சோக கீதம் பாடுகிறார்கள். மகாபாரதத்தில்...

பச்சிளம் குழந்தைக்கு செய்யும் மசாஜ்…!!

குழந்தைகளுக்கு மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய செய்யத் தான், அவர்களது எலும்புகள் வலுவடைவதோடு, வளர்ச்சியும் சீராக இருக்கும். எனவே பிறந்த குழந்தைக்கு தினமும் குளிப்பாட்டுவதற்கு முன் சிறிது நேரம்...

படபிடிப்பின் போது நடிகை “அனுஷ்கா ஷர்மாவின்” ஆடை கிழிந்தது…!!

படபிடிப்பின் போது நடிகை “அனுஷ்கா ஷர்மாவின்” ஆடை கிழிந்தது !! மார்பை பார்த்து கோஷம் விட்டா ரசிகர்கள் நேரடி வீடியோ.

பொலிஸார் பொதுமக்கள் மோதலில் காயமடைந்தவர் பலி – எம்பிலிபிடியவில் போராட்டம்…!!

எம்பிலிபிடிய புதிய நகரில் (நவ நகர்) பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அண்மையில் எம்பிலிபிடிய பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வில் பொலிஸார்...

அதிவேக வீதியில் விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் காயம்…!!

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்று லொரியை முந்திச் செல்ல முற்பட்ட வேளையை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பஸ்ஸில்...

புகையிரதத்தில் மோதி வீதி பாதுகாப்புக்கடவை காவலாளி பலி..!!

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு பயணித்த புகையிரதத்தில் மோதி புகையிரத வீதி பாதுகாப்பு கடவையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புதுக்கமம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தேத்தாவாடி மதுரங்குளம்...

65 வயது பெண்ணை ஏழு இடங்களில் குத்தி கொலை செய்ய முயற்சித்த 40 வயது பெண்..!!

பழைய கோபம் கார­ண­மாக 65 வய­தான வயோ­திபப் பெண்ணை ஏழு இடங்­களில் கத்­தியால் குத்தி கொலை செய்ய முயற்­சித்த 40 வயதுப் பெண்ணை இம்­மாதம் 18 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி நீர்­கொ­ழும்பு நீதி­மன்ற...

காதல் போட்டியில் மாணவர்கள் கத்தியால் குத்தியதாக பிளஸ்–2 மாணவி நாடகம்..!!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்த மாணவி தேவியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதல் போட்டியில் பிளஸ் – 2 மாணவர்கள் 3 பேர் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியானது. மாணவி...

மில்லியன் கணக்கானோரை கவர்ந்த ஒரு கால் இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர்..!!

சீனாவில் ஒரு கால் இல்லாத போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மில்லியன் கணக்கானோரை கவர்ந்துள்ளார். ஸீ குய்மிங் எனும் இப்பொலிஸ் உத்தியோகத்தர் 26 வயதானவர். 9 வயதில் வீதி விபத்தொன்றில் சிக்கி தனது ஒரு...

30 வயதுக்குள் சாதனை படைத்த 45 இந்திய தொழில் அதிபர்கள்: போர்ப்ஸ் பத்திரிகையின் புதிய பட்டியல்..!!

சர்வதேச அளவில், 30 வயதுக்குள் சாதனை படைத்த இளம் தொழில் அதிபர்கள் பட்டியல் ஒன்றை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினருமாக 45 தொழில் அதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த...

மலேசியாவில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு 336 பேர் பலி…!!

மலேசியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2015-ம் ஆண்டில் 336 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். சராசரியாக...

கொளத்தூர் அருகே குறி சொல்லும் சாமியாரை அடித்து உதைத்த 11 பேர் கைது…!!

கொளத்தூர் அருகே உள்ள ஏழரைமத்திகாடு காந்திநகரை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 27). இவர் குறி சொல்லும் சாமியாராக இருந்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குருவரெட்டியூரை சேர்ந்த கார்த்தி(வயது 24) முத்துசாமியிடம் வாக்கு கேட்க...

நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்ட மாப்பிள்ளை: இளம்பெண்ணுடன் பெற்றோர் தற்கொலை..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தனது மகளுக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை திடீரென திருமணத்தை ரத்து செய்து விட்டதால் அவமானம் தாங்காமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...

“பறக்கும் தட்டு” குறித்த மர்மத்தின் உண்மையை வெளிப்படுத்துவாரா ஹிலாரி…?

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், பறக்கும் தட்டு குறித்த மர்மத்தின் உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் வரவிருக்கின்ற ஜனபாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக...

95 பயணிகளுடன் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்ததால் போபாலில் பரபரப்பு…!!

போபாலில் ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது திடீரென டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து இன்று ஏர் இந்தியாவின் AI-435 விமானம் போபாலுக்கு வந்து கொண்டிருந்தது. அதில் 95 பயணிகள் பயணம்...