நடன விருந்துக்கு சென்ற தாய்: குழந்தையை கடித்து உண்ட எலிகள்…!!

மெக்சிகோவில் குழந்தையொன்றை எலிகள் கடித்து உண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தெரியவருவது மெக்சிகோ நகரை சேர்ந்த லிஸ்பெத் ஜெரோனிமா என்ற வயது 18 வயது பெண் அகோல்மேன் பகுதியில் ஒரு வீட்டில்...

லிபியாவில் பொலிஸ் பயிற்சி நிலையத்தை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்; 47 பேர் உயிரிழப்பு…!!

மேற்கு லிபியாவிலுள்ள பொலிஸ் பயிற்சி நிலையமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட டிரக் வண்டிக் குண்டுத் தாக்குதலொன்றில் குறைந்தது 47 பேர் பலியாகியுள்ளனர். ஸலிடன் நகரிலுள்ள அல் ஜஹ்பல் பயிற்சி முகாமை இலக்கு வைத்து இந்தத்...

புதிதாக 5 பெரு நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு…!!

ஏனைய பால்வெளி மண்டலங்களில் புதிதாக 5 பெரு நட்சத்திரங்களை (சுப்பர் ஸ்டார்) நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 10,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, மிக அதிக ஒளியை உமிழக் கூடிய எடா கரினே...

ஒரே ஆண்டில் 10 கோடி ஸ்மார்ட்போன்கள் ; சீன நிறுவனம் சாதனை…!!

ஒரே ஆண்டில் 10 கோடி ஸ்மார்ட்போன்களை விற்ற முதல் சீன நிறுவனம் என்ற பெருமையை ‘ஹூவேய்’ நிறுவனம் பெற்றுள்ளது. உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் 3 ஆவது இடத்தில் சீனாவின் ‘ஹூவேய்’ நிறுவனம் உள்ளது....

மற்றுமொரு பெரும் பணக்காரைக் காணவில்லை…!!

சீனாவின் மிகப் பிரபலமான ஆடையலங்கார நிறுவனம் ´மீட்டர்ஸ்போன்வே´யின் தோற்றுநரான பெரும்பணக்காரர் ஸூ செங்ஜியன் காணாமல்போயுள்ளார். சுயமாக முன்னேறியவரான தொழிலதிபர் ஸூவின் சொத்து மதிப்பு சுமார் நானூறு கோடி டாலர்கள் ஆகும். ஸுவைத் தொடர்புகொள்ள முடியாது...

கத்தியுடன் அல்லாஹ்வின் நாமத்தை உச்சரித்தவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் : பாரிஸில் சம்பவம்…!!

கத்தியுடன் அல்லாஹு அக்பர் என்று கத்தியபடி பாரிஸ் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட நபர் மீது பாரிஸ் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொணடுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச் சம்பவத்தில் குறித்த சந்தேக...

அரை குறை ஆடையுடன் எமி ஜாக்ஸன்…!!

ஐ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் எமி ஜாக்ஸன். இதை தொடர்ந்து இவர் விஜய் நடிக்கும் தெறி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புத்தாண்டை முன்னிட்டு துபாயில் ஒரு இரவு...

ஒரு நிமிட சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த மனிதர்…!!

சாதரணமாக தினமும் உடற்பயிற்சி செய்வது என்பது உடலுக்கும், மனதிற்கும் நன்மை பயக்க கூடிய ஒன்று. ஆனால் இங்கு ஒருவர் உடற்பயிற்சி செய்வதையே சாதனையாக்கியுள்ளார் அந்த உடற்பயிர்ச்சியிலேயே அசாதாரணமான திறமையை வெளிபடுத்தியிருக்கிறார் 40 பவுண்டு எடையுள்ள...

சிவப்பு ஒயின் உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்…!!

தினமும் 'சிவப்பு ஒயின்' சாப்பிட்டால் புற்றுநோய் தாக்குதலில் இருந்து உடலை காப்பாற்றிக் கொள்ள முடியும். மேலும் உடல் எடை அதிகரிக்காது. மாரடைப்பு ஏற்படாது என முந்தைய ஆய்வுகள் மூலம் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால், தற்போது...

சோவியத் ஒன்றியத்தின் லூனா 21 விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்ட நாள் (ஜன.8- 1973)…!!

லூனா திட்டம் என்பது சோவியத் ஒன்றியத்தினால் 1959-லிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். இப்பயணத் திட்டம் லூனிக் என்றும் சிலவேளைகளில்...

பாரவூர்தியில் ஏற்றி சென்ற கம்பிகளில் மோதி சிற்றூர்தி விபத்து…!!

உலகில் எந்நேரத்திலும் விபத்துக்கள் இடம் பெற்றவண்ணமே உள்ளது. இந்த விபத்தானது, சீனாவில் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற பாரவூர்தி ஒன்று, பிரதான பாதையில் இருந்து குறுக்கு பாதைக்கு திரும்பும் போது, சிற்றூர்தி ஒன்று வேகத்தை...

புஞ்சி பொரளையில் தலைகீழாக தொங்கும் சடலம்…!!

புஞ்சி பொரளையில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு அண்மையில் உள்ள கட்டடமொன்றில், ஆணொருவரின் சடலம் தலைகீழா தொங்குவதாகவும், இரத்தம் வடிந்துகொண்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது. அந்த கட்டத்தின் மேலே, இருவர் சண்டையிட்டுக்கொண்டதாக அறியமுடிகின்றது.

குட்டி ஆமைகளை கடத்த முற்பட்டவர் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது…!!

நட்சத்திர ஆமை இனத்தை சேர்ந்த 40 குட்டி ஆமைகளை நாட்டிலிருந்து கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில்...

விபத்தில் தந்தை மகள் உட்பட மூவர் காயம் : தந்தை கவலைக்கிடம்..!!

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடிப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லடி, வேலூர்ப் பகுதியிலிருந்து பாடசாலைக்கு மாணவிகள் இருவரை ஏற்றிச்சென்ற மோட்டார் சைக்கிளும்...

சிசுவின் உயிரைக் குடித்த சார்ஜர்…!!

மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த அலைபேசி சார்ஜரின் வயரை வாயில் தவறுதலாக வைத்தமையால், ஏழு மாத சிசு, பரிதாபகரமாக பலியான சம்பவமொன்று திவுலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருக்கும் வயரை எடுத்த, அந்த பெண் சிசு,...

மூன்று மாத காலத்திற்கு மனைவியை பலாத்காரம் செய்ய அனுமதித்த கணவன்…!!

தங்களது குடும்பத்தாரை ஐரோப்புவுக்கு அழைத்துச் செல்ல சிரியாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை பலாத்காரம் செய்ய ஒருவரை அனுமதித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு பிரச்சனை வலுத்து வருவதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி...

விபத்தில் மூவர் காயம் – வான் சாரதி கைது…!!

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லடி, வேலூர்ப் பகுதியிலிருந்து பாடசாலைக்கு மாணவிகள் இருவரை ஏற்றிச்சென்ற மோட்டார்...

ஜனாதிபதி, பிரதமரின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு யாழில் நிகழ்வுகள்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவியேற்று ஒரு வருடகால பூர்த்தியினை முன்னிட்டு முக்கிய நிகழ்வுகள் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் தேவநாயகன் தலைமையில்...

எம்பிலிப்பிட்டிய மோதலில் பலியானவரின் பிரேத பரிசோதனை இன்று…!!

எம்பிலிபிட்டிய மஹா - ஹெல பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது, காவல்துறையினருக்கும், சில தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் நேற்று பலியானார். இது தொடர்பில் எம்பிலிப்பிட்டிய காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட...

ஜோசப் பரராஜசிங்கம் கொலை விவகாரம்: 4ஆவது சந்தேகநபருக்கு விளக்கமறியல்…!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்காவது சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகம்...

1.66 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட மீன்…!!

ஜப்பானில் மீன் ஒன்று 1.4 கோடி ஜப்பானிய யென் (சுமார் ஒருகோடியே 66 இலட்சம் கோடி ரூபாவுக்கு, ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ நகரிலுள்ள சுகிஜி மீன் சந்தையில் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மீன்...

பாம்பை கையால் பிடித்து தூக்கி எறியும் யுவதி…!!

சூரிய குளியலில் (சன் பாத்) ஈடுபட்டிருந்த யுவதியொருவர், தனக்கு அருகில் வந்த பாம்பை கையால் பிடித்து தூக்கி எறியும் காட்சி எனக் கூறப்படும் வீடியோவொன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பூங்காவொன்றில் சன் பாத்தில்...

காரைக்குடி அருகே 14 வயது மாணவியை சீரழித்த தந்தை கைது: போலீசார் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு ரெயில்வே ஸ்டேசன் ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கருப்பாயி. இவர் களது 14 வயது மகள்,...

வேலை பார்த்த இடத்தில் இளம்பெண் விஷம் குடித்து சாவு…!!

பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் சண்முகப் பிரியா (24). ராயபுரத்தில் உள்ள அச்சக கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திடீரென அவர் வேலை பார்த்த இடத்தில் விஷம் குடித்து...