வள்ளியூர் அருகே நிகழ்ந்த விபத்தில் மகன், மகள் பலியானதை அறியாத குஜராத் பெண்: கணவர் கண்ணீர்…!!

வள்ளியூர் அருகே நடந்த பஸ் விபத்தில் 9 பேர் இறந்தனர். இவர்களில் குஜராத்தைச் சேர்ந்த ஆஞ்சிலோ (வயது 26), அவரது தங்கை அஞ்சலி (19) ஆகியோரும் பலியானார்கள். இவர்கள் தங்கள் பெற்றோரான விக்டர் (56),...

கூடலூர் அருகே விவசாயி குடும்பத்தினர் சாவில் மர்மம்: போலீசார் தீவிர விசாரணை…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள குச்சி முச்சி மூக்கூரைச் சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது 46). விவசாயியான இவர் தனது மனைவி லட்சுமி (35), மகள் மஞ்சுபாரதி (17) ஆகியோருடன் தனக்கு சொந்தமான 1½ ஏக்கர் தேயிலை...

சீனாவில் மருத்துவமனை புல்டோசரால் இடிப்பு: 6 பேர் பலி…!!

சீனாவில் ஹெனான் மாகாணத்தில் ஷெங்ஷுயூ பல்கலைகழகத்தில் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. அதை ஒட்டி ரோடு விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் மருத்துவமனைக் கட்டிடம் இருந்ததால் அதை வழங்க நிர்வாகம் மறுத்து விட்டது....

பதன்கோட் தாக்குதல்: தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானிடம் அமெரிக்கா கண்டிப்பு…!!

பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் உள்ள விமானப் படை தளத்தில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். விமானப்படை தள...

மெக்சிகோ சிறையில் இருந்து தப்பிய போதை பொருள் கடத்தல் தாதா மீண்டும் சிக்கினான்…!!

மெக்சிகோவை சேர்ந்தவன் ஜாகுயின் எல்சாபோ கஷ்மன் ரூ. 6500 கோடிக்கு சொந்தக்காரனான இவன் போதை பொருள் கடத்தல்காரன் ஆவான். உலகில் உள்ள மிக முக்கிய போதை பொருள் கடத்தல் ‘தாதா’க்களில் இவனும் ஒருவன். இவன்...

புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர் யார் தெரியுமா?? : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 56) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுக்கும் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பெரும்சித்தனாருக்கும் இடையே நல்ல நெருக்கம். இந்தியாவில் தனித தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் பெரும் சித்தனார். பெரும் சித்தனாருக்கு தமிழ் மீது...

இப்படியான அறிவியல் சோதனைகளை வீட்டில் செய்து பார்த்ததுண்டா…!!

எல்லோருக்கும் இயற்கையாகவே யோசனை வருவது சகஜம் அதை அவர்கள் எப்படி உபயோகிப்பர் என்பதில் தான் அவர்களுடைய திறமையே ஒளிந்து கொண்டிருக்கும். அதை பலரும் சரியான வகையில் உபயோகிப்பார்கள். அதே போல் இங்கு ஒருவர் தன்னுடை...

பறவைகளும், விலங்குகளும் பற்றிய தகவல்…!!

1. முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் (digestive juices) சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும். 2. நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும்....

சென்னையில் மாயமான இளம்பெண் கோவையில் மீட்பு…!!

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த குமார். மகள் காயத்ரி(வயது 18). பிளஸ்–2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வடபழனி போலீசில் புகார் செய்தனர். போலீசார்...

இந்தியா-பாகிஸ்தான் இடையே இஸ்லாமாபாத்தில் ஜனவரி 15-ல் பேச்சுவார்த்தை நடக்கிறது: ஷெரீப் ஆலோசகர் தகவல்…!!

பதான்கோட் தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தை வரும் 15-ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது. மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் இஸ்லாமாபாத்...

ஹரிபொட்டர் கற்பனைப் பாத்திரம் உயிர்வாழ்கிறதா: குழப்பத்தை ஏற்படுத்திய போக்குவரத்து கெமரா…!! (வீடியோ)

கனடாவில் பனிப்பொழிவுகள் ஆரம்பித்துள்ள நிலையில், நடுவானில் விமானம் பறப்பது போன்று பனி ஆந்தை ஒன்று பறப்பது மொன்றியலின் போக்குவரத்து கமெராவில் பதிவாகியுள்ளது. பனிபோன்ற வெண்ணிற இறகுகளைக் கொண்ட இந்த ஆந்தை பனிமிகுந்த பகுதிகளில் வாழும்...

அமெரிக்காவில் ஐ.எஸ். அமைப்பின் பெயரில் போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஆசாமி கைது…!!

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரில் போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெஸ்சி ஹார்ட்னெட் (33) என்ற அந்த போலீஸ் அதிகாரி நேற்று முன்தினம் இரவில் ரோந்து...

விரைவில் இலங்கை வருவார் சுஷ்மா சுவராஜ்…!!

இந்திய- இலங்கை உறவுகள் குறித்து ஆராயும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் மீள்குடியேற்ற பிரச்சினை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள...

யாழில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறும் முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்…!!

யாழ்.மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி நடைபெற்று வருவதாகவும் முகவர்கள் எனக் கூறிவருபவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என யாழ். மாவட்ட வங்கியாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

கொழும்பின் சில பகுதிகளில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு…!!

இன்று மாலை 4 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை காலப்பகுதியில் கொழும்பின் சில பகுதி வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ள நிகழ்வொன்றின் காரணமாக வீதிப்...

செல்வநாயகத்தின் கோரிக்கை அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்க மாட்டார்…!!

புதிய அரசியலமைப்பு முறை ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகின. இதன்போது அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை பிரதமர்...

ஐந்து பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு…!!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி ஆற்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு எட்டு மணியளவில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் இன்று சனிக்கிழமை (9) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா...

உ.பி.யில் கற்பழிப்பு குற்றவாளியை அடித்துக் கொன்றதாக 9 பேர் கைது…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் கற்பழிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை அடித்துக் கொன்ற கிராம மக்களை போலீசார் கைது செய்துள்ளனர். இங்குள்ள கேரிகுஷ்நாம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்(30). நேற்று இவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து அதே...

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்: ஜம்மு-காஷ்மீரிலும் உணரப்பட்டது…!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகாக பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது....

பாரிஸில் போலி வெடிகுண்டு அங்கி அணிந்து பொலிஸ் நிலையத்தினுள் நுழைந்தவர் சுட்டுக் கொலை…!!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பொலிஸ் நிலையத்தினுள் போலி வெடிகுண்டு அங்கி அணிந்து கத்தியோடு நுழைய முயன்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். சார்லி ஹெப்டோ மீது தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு தினத்தில் நடந்த இந்த சம்பவம் பாரிஸில்...