முன்னாள் காதலர் மீது ஆசிட் வீசியதாக பெண் கைது…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னூரை சேர்ந்தவர் அப்ரீன் (வயது 19) இவரும் ஹரித்துவாரில் பணியாற்றி வந்த அதே ஊரை சேர்ந்த சுராஜ் (வயது 22) என்ற வாலிபரும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். கல்லூரியில் படிக்கும் போது...

தர்மபுரி அருகே 113 வயது மூதாட்டி மரணம்…!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சின்னமாட்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (வயது 113). இவருடைய கணவர் முனுசாமி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய ஒரே மகள் சரஸ்வதி. கிருஷ்ணம்மாளின்...

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.89 லட்சம் மோசடி: சென்னை பெண் கைது…!!

சென்னை தண்டையார்பேட்டை சிவன் நகரை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது50). இவரது மனைவி காந்திமதி(43). இவர்கள் டெல்லியை சேர்ந்த வக்கீல் கவுரிசங்கர் பட்நாயக்(55) என்பவருடன் சேர்ந்து ஆல் இந்தியா ரெயில்வே சேப்டி கவுன்சில் என்ற தொண்டு நிறுவனத்தை...

கன்னியாகுமரி அருகே 5 மாத ஆண் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை: தந்தை உள்பட 4 பேர் கைது…!!

அகஸ்தீஸ்வரம் கீழச்சாலையைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 42). இவரது மனைவி அமலா (37). இவர்களுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை. கடந்த 31–ந் தேதி வரதராஜன், 5 மாத...

தென்கொரியாவுக்கு அணு ஆயுதங்களை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை: அமெரிக்கா கைவிரிப்பு…!!

தென்கொரியாவுக்கு அணு ஆயுதங்களை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே கடந்த ஆறாம் தேதி ‘திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார்...

சிரியாவில் பள்ளி மீது ரஷியா குண்டு வீச்சு: 12 குழந்தைகள் பலி..!!

சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளும் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்வசம் வைத்துள்ளனர். அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு ஆதரவு...

தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணம் இவர்…!!

ரவி என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் விபத்து ஒன்றில் தனது வலது கையை இழந்தார். எனினும் அவர் வாழ்க்கையில் சோர்ந்து போகாமல், தன்னம்பிக்கையுடன் ஒற்றைக் கையுடன் ரிக்‌ஷா இழுத்து வாழ்க்கை நடத்தி...

நாம் சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா…!!

ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகும். இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்து....

மாணவியுடன் தம்பதி உறவை மேற்கொண்ட நபர் தலைமறைவு…!!

பதினைந்து வயது பாடசாலை மாணவியுடன் தம்பதி உறவை மேற்கொண்ட 21 வயதான நபரை தேடி, பொத்தல காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த மாணவி ஒருவருட காலமாக துஷ்பிரேயோகத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த மாணவி...

அனுமதி இன்றி கட்டிட நிர்மானித்தவர்கள் கைது…!!

சீகிரியா பகுதியில் அனுமதியின்றி கட்டிடம் ஒன்றை நிர்மாணித்த 3 பேர் அதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வனவிலங்குகள் அதிகாரிகளால் இவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சீகிரியா பிரதான வீதியில் உள்ள வனஜீவராசிகள் காரியாலயத்திற்கு நூறு...

இந்திய வெளியுறவு செயலர், இன்று வருகை…!!

இந்திய வெளியுறவு செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய – இலங்கை உறவின் மேம்பாட்டுக்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். இதன்போது அவர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார...

யாழில் உறவினரிடம் இருந்து தப்பிக்க கிணற்றில் குதித்த காதல் ஜோடி – காதலன் பலி…!!

யாழ். - கோப்பாய் - இராசபாத வீதியிலுள்ள தோட்டப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் குதித்த காதலர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய காதலன் பலியாகியுள்ளதோடு,...

மும்பையில் இருந்து 2 லட்சம் டாலர் கடத்திவந்த விமானி அமெரிக்காவில் கைது…!!

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இருந்து சட்டத்தை மீறிய வகையில் 2 லட்சம் அமெரிக்க டாலர்களை கடத்திவந்த விமானியை டெல்லாஸ் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். அமெரிக்க விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றிவரும்...

10–ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற விவகாரம்: ஆட்டோ டிரைவர் கைது…!!

கோவையை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவி சந்தியா வயது (வயது 16) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான மணிகண்டன் (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக காதல்...

பதான்கோட் தாக்குதல்: பாகிஸ்தானில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது…!!

பதன்கோட் விமானப்படை தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் சிலரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா, ஜெலும் மறும் பாஹவல்பூர் ஆகிய மாவட்டங்களில் தாக்குதல் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. சோதனை சந்தேகப்படும்படியான சிலரை...

மெட்டல் பாடி, 5 இஞ்ச் திரையுடன் ரெட்மி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்…!!

ஸ்மார்ட்போன் பிரியர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜியோமி ரெட்மி 3 போன் இன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீன சந்தையில் இன்று விற்பனைக்கு வந்துள்ள ரெட்மி 3 ஸ்மார்ட்போனில் 5 எச்.டி. திரை, 2...

சிரியாவில் பள்ளி மீது ரஷ்யா விமான தாக்குதல்: 8 குழந்தைகள் பலி…!!

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக, அரசுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அனைத்து தரப்பினரையும் குறிவைத்து ரஷியா வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த இரு தினங்களாக ரஷ்ய படையினர் உக்கிரமான தாக்குதலில்...