பத்து உயிர்களை பறித்த இஸ்தான்புல் தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக ரஷியாவை சேர்ந்த 3 பேர் கைது..!!

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சுல்தானாமெட் சதுக்கத்தில் நேற்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் பத்துபேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளாத நிலையில் இதற்கு காரணமானவர்களை கைது...

அமெரிக்க கடற்படை படகை சிறைபிடித்தது அந்நாட்டு எம்.பி.க்களுக்கு சரியான பாடம்: ஈரான் ராணுவ தளபதி அதிரடி பேட்டி…!!

அமெரிக்க கடற்படை படகை சிறைபிடித்ததன் மூலம் எங்கள் நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று குரல்கொடுக்கும் அமெரிக்க எம்.பி.க்களுக்கு சரியான பாடம் கற்பித்துள்ளோம் என ஈரான் நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்....

ஈராக்கில் நகரை இழந்த பின் சொந்த வீரர்களை உயிருடன் எரித்துக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!

ஈராக்கில் நகரை இழந்த பின் சொந்த வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஈராக்கில் அன்பர் மாகாணத்தில் உள்ள ரமாடி நகரை கடந்த ஆண்டு...

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த “வீல் சேர்” தாத்தா.. நகர முடியாத அவர் மீது 60 செக்ஸ் புகார்கள்…!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 77 வயது தாத்தா மீது 60 விதமான பாலியல் சேட்டைப் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. நகர முடியாமல் வீல் சேரில் வலம் வருபவர் அவர். ஆனால் அப்படிப்பட்ட நிலையிலும் இவர் தவறாக நடந்து...

புதன் கிரகத்தில் உருகாத பனிக்கட்டிகள்…!!

புதன் கிரகத்தில் பனிக்கட்டிகள் வடிவில் தண்ணீர் உள்ளதாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தைச் சுற்றி வந்த மெசஞ்சர் விண்கலம் இதைக் கண்டுபிடித்துள்ளது. இது அடுப்புக்கு அருகே ஐஸ் கட்டிகள் உருகாமலேயே இருப்பதற்கு ஒப்பாகும். சூரிய...

யாழ்ப்பாணத்தில் புறாத்திருடன் கைது…!!

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள வீடு ஒன்றின் கூட்டுக்குள் இருந்து 5 சோடி புறாக்களை திருடிய நபரை செவ்வாய்க்கிழமை (12) மாலை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். திருடியவர் குருநகர் தொடர்மாடிக்குடியிருப்பு பகுதியினை...

பிக் அப் வாகனத்தை தனியாக தூக்கி தந்தையை காப்பாற்றிய யுவதி…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 19 வய­தான யுவ­தி­யொ­ருவர் பிக் அப் வாக­னமொன்றை தனி­யாக தூக்கி, அதன் அடியில் சிக்­கி­யி­ருந்த தனது தந்­தையை காப்­பாற்­றி­ய­துடன் 3 சக்­க­ரங்­களை மாத்­திரம் கொண்­டி­ருந்த வாக­னத்தை செலுத்திச் சென்று பெரும் தீ...

யானையின் உடலை எரித்த சந்தேகநபர் விளக்கமறியலில்…!!

காட்டு யானையொன்றின் உடலை எரியூட்டிக் கொண்டிருந்த சந்தேகநபரை மன்னார் மடு வனஇலகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வீட்டு வளாகத்திற்குள் மிருகங்கள் பிரவேசிக்காத வண்ணம் சந்தேகநபரினால் அதிவலு கொண்ட மின்கம்பி பொருத்தப்பட்டிருந்ததாகவும், அந்த மின்கம்பியில் சிக்குண்டே...

பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தையின் சடலம் மீட்பு…!!

பதுரளிய - ஹல்பெதிதொல காட்டு பகுதியில் இருந்து இன்று குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் போது குறித்த குழந்தையின்...

இந்திய ​வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளரை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்..!!

இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் சேியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றுள்ளது. உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்...

ஆவணங்களை தேடுவதற்காக கிரிதல இராணுவ முகாமின் புலனாய்வுப் பிரிவு சீல் வைப்பு…!!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக கிரிதல இராணுவ முகாமின் புலனாய்வு பிரிவின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது. ஊடகவியலாளர் காணாமற்போனமை தொடர்பில் நீதிமன்றம் கோரியிருந்த ஆவணங்களை...

மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற்களை அகற்ற முடிவு…!!

மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற்களை நாளை அகற்றவுள்ளதாக கிராமிய பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி அங்கு 4054 மெற்றிக் தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில்...

திருமண வைபவத்தில் மணமகனின் வேட்டி திடீரென கழன்று வீழ்ந்தது…!!

திருமண வைபவத்தின்போது மணமகனின் வேட்டி கழன்று வீழ்ந்த சம்பவம் இந்தியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. மணமகளின் கரத்தைப் பற்றியவாறு மணமகன் நடந்துகொண்டிருந்தார். திருமண வைபவத்தில் கலந்துகொண்டவர்களின் கண்களும் பல கெமராக்களும் இத்தம்பதியினர் மீது கவனத்தை குவித்திருந்த...

உலகின் மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி…!!

பிரிட்டனிலுள்ள ஒட்டகச்சிவிங்கியொன்று உலகின் மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒட்டகச் சிவிங்கியின் உயரம் 19 அடியாகும். பெம்புரோக் ஷயர் பிராந்தியத்திலுள்ள சோன்டர்ஸ்பூட் மிருகக் காட்சிச்சாலையில் வசிக்கும் இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு ஸுளு என...

தந்தையை பாடாய் படுத்தும் இந்த குழந்தையை பாருங்கள்…!!

குழந்தைகள் என்றாலே அழகு தான், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அவர்கள் செய்யும் குறும்புத்தனங்களை பார்க்கும் போது அனைத்தும் மறந்துவிட்டு சிரிக்க தோன்றும் என்று சொல்வார்கள். அவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்று யாராலும்...

குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

கருத்தரித்த ஐந்து அல்லது ஆறாவது மாதத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே போல குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின் உடல்...

குவைத்தில் தவித்த 80 பணிப் பெண்கள் தாயகம் திரும்பினர்…!!

வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளான பணிப் பெண்கள் சிலர், குவைத் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். இன்று காலை 06.50 அளவில் இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க...

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு…!!

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 27ம் திகிகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நிதவான்...

நகைக்கடையை உடைத்து கண்காணிப்பு கெமராவை திருடிச் சென்ற நபர்…!!

அம்­பாறை, பொத்­துவில் பிர­தான வீதியில் அமைந்­துள்ள நகைக் கடை ஒன்றின் பின்­க­த வை உடைத்து உள்ளே சென்ற நபரால் அங்கு பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­­கா­ணிப்புக் கெம ராவை சென்­றுள்­ள­தாக பொத்­துவில் பொலிஸார் தெரி­வித்­தனர். நேற்று முன்­தி­ன­மி­ரவு...

பேஸ்புக் காதல் : பாகிஸ்தான் காதலனை தேடிச்சென்று கரம்பிடித்த இந்திய காதலி…!!

பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்தியாவை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண்ணும் காதல் வயப்பட்ட நிலையில் தனது காதலனை பாகிஸ்தானுக்கு தேடிச்சென்று அவரை கரம் பற்றியுள்ளார். இஜஸ்கான் என்ற...

ஓடிப்போன மனைவியின் உறவினர்கள் இரண்டாம் தாரம் மீது தாக்குதல்…!!

கள்ளக் காதல்ஓடிப் போனார்தாக்குதல்இரண்டாம் தாரம்பேத்தாழைவிநாயகபுரம்வாழைச்சேனை கணவர் வீட்டில் இல்லாத போது சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பிரதேசத்தில் மற்றுமொருவருடன் ஓடிப்போன முன்னாள் மனைவியின் உறவினர்களால் இரண்டாம் மனைவி மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கணவர்...

கெப்ளர்’ கண்டுபிடித்த 100 புதிய கிரகங்கள்…!!

அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கெப்ளர் தொலைநோக்கி அண்மையில் பழுதடைந்தது. இதன் இரண்டாவது சுற்று திட்டத்தில் (கே2 மிஷன்) புதிய கிரகங்களைக் கண்டறிந்துள்ளது. கெப்ளர்...

இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் நில அதிர்வு…!!

முப்பது நிமிடங்களுக்குள் இடம்பெற்ற இரண்டு நில அதிர்வுகளினால் இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் பிலிப்பையின்ஸ் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவின் தாலத் தீவில் நேற்றிரவு 6.8 ரிக்டர் அலகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்தோனேசியாவின் தாலத்...

வீட்டை விட்டு ஓடிய வாலிபரை 21 ஆண்டுக்கு பிறகு பெற்றோருடன் இணைத்த பேஸ்புக்…!!

இளைஞர்கள் பலர் எப்போதும் செல்போனில் முகம் புதைத்து ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ்அப்’ என தேடி தேடி குடும்ப அங்கத்தினர்களிடம் தனிமைபட்டு போகிறார்கள். இந்த நிலையில் சிறுவயதில் குடும்பத்தில் இருந்து பிரிந்த வாலிபன், 21 ஆண்டுகளுக்கு பிறகு...