பர்கினா பாசோ நாட்டின் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி…!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டித்தீவு நாடு பர்கினா பாசோ. 2 லட்சத்து 74 ஆயிரத்து 200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. மாலி, நைஜர், பெனின், டோகோ உள்ளிட்ட 6 நாடுகளை...

ஆசிய உள்கட்டமைப்பு வங்கி சீனாவில் இன்று திறக்கப்பட்டது…!!

இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் அங்கம்வகிக்கும் ஆசிய உள்கட்டமைப்பு வங்கியை சீனத் தலைநகர் பீஜிங்கில் அந்நாட்டின் அதிபர் க்ஸி ஜிங்பிங் இன்று திறந்து வைத்தார். சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிறுவன...

உலகிலேயே செல்பி சாவுகள் இந்தியாவில்தான் அதிகம்: ஆய்வு…!!

அறிமுகமான புதிதில் ஷாப்பிங் மால், பூங்கா, சுற்றுலாத்தளம் என்று பல்வேறு இடங்களில் வளைத்து வளைத்து செல்பி எடுத்துக் கொண்ட இளைஞர்கள், அதிக லைக்குக்கு ஆசைப்பட்டு ரெயில் கூரை, உயரமான மலை, என்று ஆபத்தான இடங்களில்...

சிங்கப்பூரில் திருட்டு: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 7 ஆண்டு சிறை, 12 கசை அடி…!!

சிங்கப்பூரில் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்ததோடு, 12 கசை அடிகள் வழங்கவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்தவர் அலி...

முத்தத்துக்கு நோ சொன்ன மொராக்கோ இளவரசர்: வைரல் வீடியோ…!!

மொராக்கோவின் இளவரசராக முடிசூடி அரசு அரியணையில் வீற்றிருப்பவர்தான் 12 வயதே ஆன மவுலி ஹசன். அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி இளவரசராக உள்ள போது செய்ய வேண்டிய அரச கடமைகளை ஆற்றுவதற்காக அவர் சென்ற போது,...

இந்தோனேசியாவில் தீவிரவாத தாக்குதல்: 3 பேர் கைது…!!

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தா. அங்கு வெளிநாட்டு தூதரகங்கள், ஐ.நா. அலுவலகம் உள்ளிட்டவை அடங்கிய பகுதிக்கு அருகில் தாம்ரின் வீதி உள்ளது. அங்கு வணிக வளாகங்கள், போலீஸ் சோதனை சாவடி ஆகியவை அமைந்துள்ளன. அங்கு...

எம்பிலிப்பிட்டிய இளைஞரின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு…!!

எம்பிலிப்பிட்டியவில் விருந்துபசார வைபவமொன்றின்போது ஏறபட்ட மோதலில் உயிரிழந்த சுமித் பிரசன்ன ஜயவர்தனவின் மரணம் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த...

கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்..!!

கல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான விராஜ் ரெஸ்லின் அப்புஹாமியின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முந்தல், சின்னப்பாடு – கொத்தாந்தீவு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது...

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 1400 ற்கும் அதிகமான முறைப்பாடுகள்…!!

பல்வேறு விடயங்கள் தொடர்பில் 1400 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குக் கிடைத்துள்ளன. கடந்த நவம்பர் மாத இறுதியில் சுமார் 900 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர்...

ஆண்களே தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா?

உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிடும் முறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதுமானது உடல் எடையை கட்டுப்படுத்த. இன்று பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை தான். ஒரு அங்குலம்...

பேஸ்புக் யுகத்தின் பேகன்: கருணை மனிதரின் நெகிழ்ச்சி வீடியோ..!!

குளிரில் நடுங்கும் மயிலுக்கு போர்வை அளித்த தமிழ் மன்னன் பேகனைப் பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஸ்மார்ட் போன் காலத்தில் வாழும் ஒரு ஸ்மார்ட்டான பேகனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த ஆண்ட்ராய்ட் யுக...

உலகின் மிகப்பெரிய மற்றொரு நீலநிற மாணிக்கக் கல் இலங்கையில் கண்டெடுப்பு…!!

இலங்கையின் தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் நிறை 4800 கரட் என்றும் 485 கிராம் எடை கொண்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் பெறுமதி தொடர்பான...

தெல்லிப்பழை ப.நோ.கூ.சங்கங்களின் கிளைகளை இயக்குமாறு கோரிக்கை…!!

இரா­ணுவ உயர் பாது­காப்பு வல­யத்தில் இருந்து கடந்த எட்டு மாத காலத்­திற்கு முன்னர் விடு­விக்­கப்­பட்ட வறுத்­த­லை­விளான் கட்­டுவன் மற்றும் தையிட்டி உட்­பட ஏனைய பகு­தி­களில் இயங்­கிய தெல்­லிப்­பழை பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்­கங்­களின் கிளை­களை மீள...

அட்டன் விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி 16.01.2016 அன்று காலை உயிரிழந்துள்ளதாக...

பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை: தண்டனையை குறைக்க உத்தரவிட்ட நீதிபதி…!!

கனடா நாட்டில் 10 வார குழந்தையை இரக்கம் இன்றி கொன்ற தந்தைக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை பாதியாக குறைத்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரை சேர்ந்த Rourke...

அந்நிய செலாவணி விகித மாற்றத்தினால் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படலாம்…!!

அந்நிய செலாவணி விகிதம் மாற்றமடைவதன் ஊடாக எதிர்காலத்தில் நாட்டினுள் வாகனங்களின் விலை 2 இலட்சம் முதல் 3 இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படலாம் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு...

இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்: தலவாக்கலையில் அமைதியின்மை…!!

இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்: தலவாக்கலையில் அமைதியின்மை. தலவாக்கலை நகரில் நேற்று பிற்பகல் அமைதியின்மை ஏற்பட்டது. பொலிஸார், இளைஞர் ஒருவரைத் தடுத்து வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த...

வருடத்தின் முதல் 15 நாட்களில் 1912 பேருக்கு டெங்குக் காய்ச்சல்: கொழும்பில் அதிகளவானோர் பாதிப்பு..!!

வருடத்தின் முதல் 15 நாட்களில் 1912 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே ஆகக்கூடியதாக 627 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப்பிரிவு குறிப்பிட்டுள்ளது....

இதயத்துடிப்பை நிறுத்தும் ஒரு கணம்: வேனை மோதும் விதமாக வந்த லொறி…!!

பிரித்தானியாவில் லொறி ஒன்று நொடிப்பொழுதில் வேனை முந்திச்செல்லும் அபாயகரமான வீடியோ வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் Ulceby பகுதியில் உள்ள ரயில்பாதையை கடப்பதற்காக நீல நிற வேன் ஒன்று வந்துகொண்டிருக்கிறது, அதன் பின்னால் சற்றும் எதிர்பாரத வண்ணம்,...

பிரான்சில் புதிய மருந்தை சோதித்ததில் ஒருவர் சாவு: 5 பேர் கவலைக்கிடம்…!!

பிரான்சில் மருத்துவ பரிசோதனையில் பெரிய அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது. பரிசோதனையில் ஒருவர் மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஐந்து பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத்துறை மந்திரி கூறுகையில் “புதிதாக...

நபரின் ஆணுறுப்பை பயங்கர ஆயுதம் எனக் கருதிய பொலிஸார்…!!

நபர் ஒருவரின் ஆணுறுப்பை அபாயகரமான ஆயுதம் எனக் கருதி அவரை பொலிஸார் விசாரித்த சம்பவமொன்று தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஹோட்டலொன்றின் வரவேற்புப் பகுதியில் நபர் ஒருவரை பொலிஸார் சோதனையிட்ட வேளையிலேயே இந்தக் காட்சி...