சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம்: பொதுமக்கள் உள்பட 135 பேர் ஒரேநாளில் பலி…!!

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் டெய்ர் எஸர் நகரின்மீது நடத்திய கொலைவெறி தாக்குதலில் 135 பேர் உயிரிழந்தனர். கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸர் நகரை கைப்பற்றும் நோக்கத்தில் பீரங்கி வாகனங்களுடன் வந்த...

தைவான் நாட்டின் முதல் பெண் அதிபரான சாய் இங்-வென்…!!

சீனாவின் அண்டை நாடான தைவானில் தற்போது, தேசியக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, அங்கு புதிய நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. அதிபர் தேர்தலில்...

குட்டியை இழந்து உணர்ச்சியற்று கிடக்கும் தாய் திமிங்கலத்தை தேற்றும் ஆண் திமிங்கலம்: உணர்வுப்பூர்வமான வீடியோ…!!

யானைகள் கூட்டமாக செல்லும்போது தாய் உடன் செல்லும் குட்டியானை எதிர்பார்க்காமல் இறந்து விட்டால் தாய் யானை அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லாது. கண்ணீர் விட்டு தனது கவலையை வெளிப்படுத்தும். கடுமையான போராட்டத்திற்குப் பிறகுதான்...

பாகிஸ்தான் ராணுவ மந்திரியின் ஈரான் பயணம் திடீர் ரத்து…!!

பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப். இவர் ஈரான் நாட்டுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் 2 நாட்கள் அரசு முறைப்பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் அவர் தனது பயணத்தை திடீரென ரத்து செய்து விட்டார்....

பர்கினா பாசோ நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு…!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டித்தீவு நாடு பர்கினா பாசோ. 2 லட்சத்து 74 ஆயிரத்து 200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. மாலி, நைஜர், பெனின், டோகோ உள்ளிட்ட 6 நாடுகளை...

அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானிக்கு தேசிய அறிவியல் பதக்கம்: 22-ந் தேதி ஒபாமா வழங்குகிறார்…!!

அமெரிக்க நாட்டில் அறிவியல், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு, அந்த நாட்டு அரசு தேசிய பதக்கம் வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டு தேசிய பதக்க பட்டியலில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்....

காவேரிப்பாக்கம் அருகே மனைவி–மகளை அடித்துக்கொன்ற விவசாயி…!!

காவேரிப்பாக்கம் அருகே குடும்பத்தகராறில் மனைவி மற்றும் மகளை விவசாயி அடித்துக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் அண்ணா வீதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 41). விவசாயி....

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம்: பொதுமக்கள் உள்பட 300 பேர் ஒரேநாளில் பலி..!!

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் டெய்ர் எஸர் நகரின்மீது நடத்திய கொலைவெறி தாக்குதலில் 300 பேர் உயிரிழந்தனர். கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸர் நகரை கைப்பற்றும் நோக்கத்தில் பீரங்கி வாகனங்களுடன் வந்த...

தோல் நோய் குணமாக…!!

ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள். கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க...

“தமிழீழத்தைக் கைவிட்டால், `தம்பி`க்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 57) “விறுவிறுப்பான அரசியல் தொடர்…!!

“தமிழீழத்தைக் கைவிட்டால் தம்பிக்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-57) இந்திய இராணுவம்: இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை 1983க்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமும் கலைஞர்...

நீங்கள் சூ லேஸ் எப்படி அணிவீர்கள்! உங்களுக்காகவே இதோ புதிதாக சூ லேஸ் கட்டும் முறை…!!

உண்மையாகவே சூ லேஸ்களுக்கு யாரும் முக்கியத்துவம் குடுப்பதில்லை. அதற்க்கு முக்கியத்துவம் கொஞ்சமாக குடுத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். குளிர்காலத்தில் நானும் எனது நண்பனும் விதவிதமான சூ லேஸ்களை வாங்கலாம் என்று கடைக்கு சென்றோம். அப்போது...

விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி கொண்ட நாடாக இலங்கை உருவாக்கவுள்ளது..!!

இலங்கை அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படவுள்ள கொழும்பு பெருநகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப செயற்பாடுகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி கொண்ட நாடாக இலங்கையை உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 2030ஆம் ஆண்டில்...

ஜனாதிபதி ஜேர்மனி செல்ல திட்டம்…!!

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் ஜேர்மனிக்கான நான்கு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வரும் பெப்ரவரி 13ஆம் நாள் இந்தப் பயணம் ஆரம்பமாகும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை...

ஹப்புத்தளையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமற்போன நபர் சடலமாக கண்டெடுப்பு…!!

தியத்தலாவ – ஹப்புத்தளை பகுதியிலுள்ள ஒஹிய நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமற்போன நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நண்பர்கள் நால்வருடன் நேற்று (16) பிற்பகல் குளிக்கச் சென்ற போதே, 25 வயதுடைய இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார்....

96 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையை கடத்த முயற்சித்தவர் கைது…!!

சட்டவிரோதமாக ஒருதொகை வல்லப்பட்டையை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 23 கிலோகிராம் 400 கிராம் நிறையுடைய வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டதாகவும், இதன் பெறுமதி...

சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை குறைப்பதற்கு தீர்மானம்…!!

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளது. இதற்கான புதிய பாடநெறிகளை ஒழுங்கு செய்துள்ளதாக நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் முதல்...

தெமட்டகொடை விபத்தில் தாயும் மகளும் பலி; 15 வயது சிறுவன் கைது…!!

தெமட்டகொடை, புகையிரத விளையாட்டரங்கிற்கு அருகில் பேஸ்லைன் வீதியில் மஞ்சள் கடவையினூடாக பாதையை கடக்க முற்பட்ட தயொருவரையும் மகளையும் மோதிவிட்டு தப்பிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 15...

வல்லப்பட்டைகளை கடத்த முயன்றவர் கைது…!!

வல்வப்பட்டைகளை நாட்டில் இருந்து கடத்திச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நாவலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தனது...

தாதியர் பயிற்சிக்காக 1000 பேரை இணைத்துக்கொள்ள திட்டம்…!!

மாணவ தாதியர் பயிற்சிக்காக 1000 மாணவ மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவின் ஆலோசனைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக...

சோமாலியாவில் ராணுவ தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 65 வீரர்கள் சாவு…!!

சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவில் இருந்து 550 கி.மீ. தொலைவில் கென்யா எல்லையில் சீல் கேடே என்ற இடத்தில் ராணுவ தளம் உள்ளது. அங்கு நேற்று அல்கொய்தாவின் கிளையான அல்ஷபாப் தீவிரவாதிகள் புகுந்தனர். முன்னதாக வாயில்...

பாபநாசம் அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை: 2 பேர் கைது…!!

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கோணியக்குறிச்சி மாதாக்கோவில்தெருவைச் சேர்ந்த சிங்காராயன் மகன் வினோதகன் (வயது 20). இவர் தஞ்சையில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து வந்தார். இந்நிலையில்...