சிறந்த குடிமகனுக்கான மலேசிய அரசின் டத்தோ விருதை வென்ற ராமநாதபுர மாவட்ட இளைஞர்…!!

மலேசிய அரசின் கவுரவமிக்க டத்தோ விருதிற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாக கொண்ட கமால் பாட்சாவின் மகன் முகம்மது யூசுப் (35). இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம்...

காணும் பொங்கலின் போது ஊர் கூட்டத்தில் தொழிலாளி குத்திக் கொலை..!!

தஞ்சை மாவட்டம் திருவையாறு அம்மாள் கிராமம் மேலத்தெருவில் காணும் பொங்கலை முன்னிட்டு ஊர் கூட்டம் அங்குள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. வரவு, செலவு கணக்கு முடிந்த பின்னர் புதிய நாட்டாண்மை தேர்ந்தெடுக்க முடிவு...

பருவநிலையை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளுடன் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது…!!

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து அமைத்த சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா...

விண்வெளியில் பூத்த முதல் மலர் ஜின்னியா…!!

சர்வதேச விண்வெளி மையத்தில் பூத்துள்ள மலரின் படத்தை விண்வெளியில் சுற்றி வரும் விஞ்ஞானி ஸ்காட் கெல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கடந்த நவம்பர் மாதம் மலர்கள் வளர்ப்பிற்கான...

2015-ல் இந்தியாவின் பேஸ்புக் வருவாய் 123.5 கோடி…!!

இந்தியாவில் பேஸ்புக் பயனார்கள் மூலம் அந்த நிறுவனத்துக்கு வருவாய் 2014-15 நிதியாண்டில் 123.5 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய பேஸ்புக் வருவாய் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த...

36 நோயாளிகள் சாவு எதிரொலி: அமெரிக்காவில் இந்திய டாக்டர் கைது…!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்துக்கு உட்பட்ட கிளேட்டன் கவுண்டியில் உள்ள ஜோன்ஸ்போரா பகுதியில் மனநல மருத்துவராக பணியாற்றி வருபவர் நரேந்திர நாகரெட்டி. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரிடம் சிகிச்சை பெற்ற 36 நோயாளிகள் தொடர்ந்து மரணம்...

தந்தை கண்டித்ததை தாங்காது மகள் தற்கொலை…!!

படிக்காது படம் பார்த்துக்கொண்டிருந்த மகளை தந்தை கண்டித்ததையடுத்து தாங்க முடியாத மகள் வீட்டு யன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் சுதுமலை மேற்கில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,...

கள்ளக்காதலின் விளைவு: கணவனை குண்டு வீசிக் கொலை செய்யும் தூரத்துக்கு சென்றது…!!

நிலத்தை அப­க­ரிப்­ப­தற்­காக கள்ளக் காத­லனுடன் இணைந்து கண­வரை கொலை செய்ய முயன்ற பெண்ணை நீர்­கொ­ழும்பு பொலிஸார் கைது செய்­துள்­ளனர். குறித்த பெண் , கள்ளக் காதலன னுடன் இணைந்து கைக்குண்டு வீசியே கொலைசெய்ய முயற்சித்துள்ளார்....

சிறந்த கல்வியின் தேவையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…!!

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி மாவிளங்குதுறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நிரந்தர அதிபர் மற்றும் ஆங்கில ஆசிரியர் நியமனத்தினை வலியுறுத்தியும் பாடசாலையினை அபிவிருத்தி செய்யுமாறு கோரியும் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தரம் ஒன்று...

இவரோட திறமையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை…!!

ஒவ்வொரு மனிதர்களுக்குள் எத்தனையோ விதமான திறமைகள் உண்டு. அவ்வற்றை முயற்சி என்னும் செயல்முறையின் மூலம் தான் நமக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முடியும். அவ்வாறு பலரும் தமது கைவந்த கலையில் புதிய நுட்பங்களைப் புகுத்தி...

கழுத்தில் உள்ள கருமையை நீங்குவதற்கு…!!

சிலருக்கு கழுத்துப் பகுதியில் கருமையான படலம் படர்ந்திருப்பது போன்று இருக்கும். கழுத்தில் உள்ள இந்த கருமையைப் போக்குவதற்கு பலர் கடைகளில் விற்கும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். என்ன தான் விலை உயர்ந்த க்ரீம்களை வாங்கிப்...

காதலியுடன் உல்லாசமாக இருந்த அந்தரங்க வீடியோ…!!

காதலர்களே உஷார் !!! இன்டர்நெட் சென்டரில் காதலியுடன் உல்லாசமாக இருந்த அந்தரங்க வீடியோ ரகசிய கேமராவில் இருந்து வெளியானது.

வீதியை கடக்க முற்பட்டவர் லொறி மோதி பலி…!!

ஜா-எல மினுவாங்கொட பிரதான வீதியில் ஜா-எல பகுதியில் நபர் ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட போது லொறி ஒன்றினால் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹேக்கல பகுதியைச் சேர்ந்த...

டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்டு ஏழு மாத கர்ப்­பிணித் தாய் மரணம்…!!

டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்டு நீர்­கொ­ழும்பு மாவட்ட வைத்­தி­ய­சாலையில் ஏழு மாத கர்ப்­பிணித் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மினு­வாங்­கொட வத­கொவ்வ பிர­தே­சத்தைச் சேர்ந்த நால­வத்த அப­ய­சிங்­க­அப்­பு­ஹா­மி­லாகே தொன் துலானி உதாரி அபே­சிங்க (29 வயது) என்று...

இளம்பெண்ணை தாக்கிய இந்தி நடிகர் மீது வழக்குபதிவு…!!

மும்பையில் இளம்பெண்ணை தாக்கிய இந்தி நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தி நடிகர் நவாஸுத்தின் சித்திக் தனது குடும்பத்துடன் மும்பை அந்தேரி மேற்கு வெர்சோவா யாரிரோடு, ஜே.என்.கே. சொசைட்டி கட்டிடத்தில் வசித்து வருகிறார்....

பௌத்த தேரர்களுக்கான சட்டமூலம், மஹாசங்கத்தினரது ஆசீர்வாததுடன் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி…!!

பௌத்த தேரர்களின் செயற்பாடுகள் தொடர்பான புதிய சட்டமூலம், அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தேசிய பௌத்த புத்திஜீவிகள், நேற்று முதல் முறையாக ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி உத்தியோகபூர்வ...

மூன்று சீனக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன…!!

சீனாவின் 21வது கடற்படையின் விஷேட பாதுகாப்பு கப்பல்கள் ஐந்து நாள் சுற்றுப் பயணமாக இலங்கையை வந்தடைந்துள்ளன. சீனக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை போர்க் கப்பல்களான, லியூசோ, சன்யா ஆகியனவும், விரிவான விநியோக கப்பலான குயிங்ஹாய்ஹுவுமே...

82 வருடங்களாக சிறு விபத்து ஏதுமின்றி கம்பீரமாக கார் ஓட்டும் இங்கிலாந்தின் 103 வயது தாத்தா…!!

நமக்கு நன்றாக கண் பார்வை இருந்தும், திடகார்த்தமான உடல்நிலை இருந்தும் எந்தவித விபத்துமின்றி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது மிகக்கடினம். ஆனால், இங்கிலாந்தில் உள்ள 103 வயது தாத்தா இன்றைய தனது முதிர்ந்த காலத்திலும் விபத்து...

இலங்கை கடற்றொழில் சங்க நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்தொகை 689 மில்லியன்கள் வரை அதிகரிப்பு…!!

இலங்கை கடற்றொழில் சங்கத்தின் பல நிறுவனங்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகை 689 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியம், உள்நாட்டு இறைவரித்திணைக்களத்திற்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை , மற்றும் வௌிநாட்டு நிறுவனங்களிடமிருந்து...

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று ஆரம்பம்…!!

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை கொழும்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துகளை வினவும் அமர்வை இன்று முதல் 22 ஆம் திகதி வரை நடத்தவுள்ளதாக...

தர்மபுரி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய என்ஜினீயரிங் மாணவர் காதல் விவகாரமா?: போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டம் மாட்டலாம்பட்டி பகுதியில் உள்ள முருகன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் அருள் (வயது 21). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3–ம் ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங்...

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு 11 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். தலிபான்களால் சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட உள்ளூர் தலைவரின் மகன் சமீபத்தில் விடுவிக்கப்பட்டான். அவனைக்காண அந்த தலைவர்...

சிரியாவில் பெண்கள், சிறுமிகள் உள்பட 400 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்…!!

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெண்கள், சிறுமிகள் உள்பட 400 பேரை இன்று கடத்திச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸர் நகரை கைப்பற்றும் நோக்கத்தில்...