அரக்கோணத்தில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்று தாய் தீக்குளிப்பு…!!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அசோக் நகர் அன்னை இந்திரா தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (32). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு கடந்த 4...

குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் தந்தையின் மார்பில் கைகோர்க்கும் காட்சி: படுவைரல் வீடியோ…!!

இங்கிலாந்து நாட்டின் எட்டின்பர்க் அருகேயுள்ள டுடிங்ஸ்ட்டன் பகுதியை சேர்ந்த கிரைக்-லாரா தம்பதியர் தங்களது முதல்வாரிசின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். லாராவின் வயிற்றில் இரட்டைக்கரு வளர்வதை அறிந்த தந்தை கிரைக்கின் ஆவல் இரட்டிப்பாக ஆனநிலையில் துரதிர்ஷ்டவசமாக...

சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதித்தவர்… மரணவாசலில் இருந்து மயிரிழையில் தப்பிய வீடியோ…!!

தைபேயி: தைவான் உயிரியல் பூங்காவில் சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதித்தவர் மரணவாசலில் இருந்து மயிரிழையில் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாக பரவி வருகிறது. தைவான் நாட்டின் தைபேயி உயிரியல் பூங்காவில்...

காட்டுமிராண்டித்தனத்துக்கு பெயர்போன ஆப்கானிஸ்தானில் கணவனால் மூக்கறுபட்டு, மூளியான பெண்ணின் பரிதாப நிலை…!!

தலிபான்கள் மற்றும் பழமைவாதிகளின் வெறியாட்டத்தால் கற்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் கொலைவெறி கணவனால் மூக்கறுபட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண்ணின் பரிதாப நிலையை அந்நாட்டு ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. உலகிலேயே பெண் குழந்தைகள் பிறப்பதற்கும், பெண்களாக வாழ்வதற்கும்...

சென்னையில் தி.மு.க. பிரமுகர் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது…!!

சென்னை மேற்கு சைதாப்பேட்டை, நாகப்பா கார்டன் பகுதியில் வசிப்பவர் ஜெகநாதன். தி.மு.க. பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்கிறார். இவர் கடந்த 11-ந் தேதி அன்று காலையில் ஸ்கூட்டரில் தனது...

துபாயில் மர்மமாக இறந்து கிடக்கும் இவர் யார்?: அடையாளம் தெரிந்தால் உதவலாம்…!!

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் தெற்கேயுள்ள அல் ரஷிதியா பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அந்நாட்டு போலீசார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளனர். இறந்து கிடக்கும் நபர் காணாமல் போனதாக புகார்...

அமெரிக்காவில் காதலனை குத்தி கொலை செய்த இளம்பெண் கைது..!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், சான் பெர்னார்டினோ நகரில் வசித்து வந்தவர், டோரியன் பவல் (வயது 21). இவர் நகாசியா ஜேம்ஸ் (18) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே சம்பவத்தன்று தகராறு...

பெஷாவர் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…!!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் பகுதி அமைந்துள்ளது. பழங்குடியினர் பெருந்திரளாக வாழ்கிற இந்த பகுதி, அடர்ந்த காடுகள் நிறைந்தது என்பதால் உள்நாட்டு தீவிரவாதிகளுக்கும், வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கும் சொர்க்கபுரியாக திகழ்ந்து வருகிறது. அங்கு...

கடின வேலை- கரு தாமதம்…!!

வேலையையும் பெண்களையும் பிரிக்க முடியாது, அதுதான் இப்போது அவர்களுக்குப் பிரச்னையாகி இருக்கிறது! ஆமாம். அதிக நேரம் வேலை செய்யும் பெண்களுக்கும், அதிக எடை தூக்கும் பெண்களுக்கும் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஹார்வர்டு மருத்துவப் பள்ளியின்...

முதல்வரை தம் தாளத்துக்கு ஆடவைக்கவா “தாரை தப்பட்டை”? -மாதவன் சஞ்சயன்…!!

ஒருமித்த குரலில் உங்கள் சேவை எம்மக்களுக்கு தேவை என அழைத்ததால் தான், முன்நாள் நீதியரசர் இன்நாள் முதல்வர் ஆனார். ஆனால் தன் தம்பிக்கு அமைச்சர் பதவி கேட்டு சிபார்சு செய்த சுரேஸ் கொடுத்த அழுத்தத்தில்,...

வவுனியாவில் குடும்பஸ்தரை கடத்தித் தாக்கிய, தமிழரசுக் கட்சி முக்கிய உறுப்பினர் கருணாநிதி..!!

வவுனியாவில் புளொட் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவரை ஆட்டோ ஒன்றில் வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் கருணாநிதியும் அவரது மகனும் ஆட்டோ ஒன்றில் கடத்தி தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த புதன்கிழமை...

கழிவறைக்குள் மனைவி தொலைபேசி உரையாடல் : தலைமுடியை அறுத்த கணவன்…!!

கணவர் முன்­னி­லையில் மனை­வியின் கைய­டக்கத் தொலை­பே­சிக்கு வந்த அழைப்­பிற்கு மனைவி பதி­ல­ளிக்­காமல் கழி­வ­றைக்குச் சென்று தொலை­பே­சியில் உரை­யா­டியதால் மனைவி மீது சந்­தேகம் கொண்ட கணவர், அவரது தலை­மு­டியை முழு­மை­யாக அறுத்தெறிந்த சம்­பவம் ஒன்று மத்­து­ரட்ட...

பெஷாவர் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…!!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் பகுதி அமைந்துள்ளது. பழங்குடியினர் பெருந்திரளாக வாழ்கிற இந்த பகுதி, அடர்ந்த காடுகள் நிறைந்தது என்பதால் உள்நாட்டு தீவிரவாதிகளுக்கும், வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கும் சொர்க்கபுரியாக திகழ்ந்து வருகிறது. அங்கு...

மேலும் 41 பேர் தாயகம் திரும்பினர்…!!

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தின் நாடு திரும்பல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மேலும் 41 இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். தமிழகத்தின் சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கையை...

துபாயில் மர்மமாக இறந்து கிடக்கும் இவர் யார்?: அடையாளம் தெரிந்தால் உதவலாம்…!!

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் தெற்கேயுள்ள அல் ரஷிதியா பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அந்நாட்டு போலீசார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளனர். இறந்து கிடக்கும் நபர் காணாமல் போனதாக புகார்...

உங்களுக்கு பைத்தியமா-முறைப்பாடு செய்ய சென்ற பெண்ணிடம் பொலிஸ் கேள்வி…!!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற பெண்ணை பொலிஸ் உத்தியோகத்தர் பைத்தியம் என தெரிவித்ததால் முறைப்பாடு செய்யச்சென்றவர் அங்கு சண்டை பிடித்த சம்பவம் நேற்று நடைபெற்றது. நீர்வேலி வடக்கு பகுதியை சேர்ந்த பிரஸ்தாக...

இரண்டரை வயது சிறுமியைக் கொடூரமாகத் தாக்கியவர் கைது…!!

இரண்டு வயதும் ஆறு மாதங்களும் நிரம்பிய சிறுமியை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும், எளுவான்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான கணவர் சிறுமியை பிரம்பால் கொடூரமாகத் தாக்கி, கடித்துள்ளதாக பெண்ணொருவரால் பொலிஸில்...

2016 பிலிம்பேர் விருது விழாவிற்கு பார்ப்போரின் கண்கள் கூசும்படி உடையணிந்து வந்த நடிகை காஜல்..!! (வீடியோ&படங்கள்)

சமீபத்தில் மும்பையில் 2016 ஆம் ஆண்டின் பிலிம்பேர் விருது விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஏராளமான பாலிவுட் மற்றும் தென்னிந்திய பிரபலங்களும் கலந்து கொண்டனர். சாதாரணமாக பெண்கள் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது,...

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியருக்கு பிணை…!!

மஸ்கெலியா ஸ்டஸ்பி தேவகந்த என்னும் பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 11ல் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் 5000 ரூபா பிணையிலும், ஒரு...

இரா. சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் எழுதியுள்ள உறுக்கமான கடிதம்…!!

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பி கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை மக்கள்...

ஒருவரை சுட்டுக் கொல்ல முற்பட்டவர் சிக்கினார்…!!

மீடியாகொட - களுபே பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக் கொல்ல முற்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, சந்தேகநபர் வசமிருந்த வௌிநாட்டில்...

அரக்கோணத்தில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்று தாய் தீக்குளிப்பு…!!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அசோக் நகர் அன்னை இந்திரா தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (32). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு கடந்த 4...

வேப்பூரில் லாரி மீது வேன் மோதி 3 பேர் பலி…!!

கரூர் மாவட்டம் வீரராக்கியம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 80). இவரது மகள் கல்யாணி (47), மகன் சேகர் (45). கல்யாணி திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். எனவே கோவிந்தம்மாளும் அவர்களுடனேயே தங்கி...

இலங்கையில் வருடமொன்றுக்கு 3,500 மில்லியன் சிகரெட்டுகள் விற்பனை…!!

இலங்கையில் வருடமொன்றுக்கு 3ஆயிரத்து 500 மில்லியன் சிகரெட்டுகள் விற்பனையாகின்றன என்று போதைப்பொருள் தொடர்பான தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் புபுது சுமனசேகர தெரிவித்தார். தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால...

கழிவறைக்குள் மனைவி தொலைபேசி உரையாடல் : தலைமுடியை அறுத்த கணவன்…!!

கணவர் முன்­னி­லையில் மனை­வியின் கைய­டக்கத் தொலை­பே­சிக்கு வந்த அழைப்­பிற்கு மனைவி பதி­ல­ளிக்­காமல் கழி­வ­றைக்குச் சென்று தொலை­பே­சியில் உரை­யா­டியதால் மனைவி மீது சந்­தேகம் கொண்ட கணவர், அவரது தலை­மு­டியை முழு­மை­யாக அறுத்தெறிந்த சம்­பவம் ஒன்று மத்­து­ரட்ட...

இரண்டரை வயது சிறுமியைக் கொடூரமாகத் தாக்கியவர் கைது…!!

இரண்டு வயதும் ஆறு மாதங்களும் நிரம்பிய சிறுமியை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும், எளுவான்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான கணவர் சிறுமியை பிரம்பால் கொடூரமாகத் தாக்கி, கடித்துள்ளதாக பெண்ணொருவரால் பொலிஸில்...

ஜீன்ஸ் நழுவியதால் அவமானப்பட்ட பெண்! (VIDEO)…!!

பூங்கா விளையாட்டில் வேகத்தால் பெண் ஒருவரின் ஜீன்ஸ் வாழுகி விழுந்ததால் அவர் மிகுந்த அவமானத்திற்க்கு உட்பட்டார். பெண்களே பீளீஸ் உஷாராக இருங்கள்! இதோ அந்த அதிர்ச்சி வீடியோ….

தினமும் இரண்டு நிமிடம் இதற்காக ஒதுக்குங்கள்…!!

அவதி அவதியாக காலை எழுந்ததும் அலுவலகத்தை நோக்கி பறக்கும் வாழ்க்கை. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது கூட குறைந்துவிட்டது. திருமணத்தின் போது கிடைக்கும் அந்த பத்து நாள் விடுமுறை வரை...

49 வயதான சீனப் பிரஜை கைது…!!

புளத்சிங்கல பகுதியில் வல்லப்பட்டைகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 49 வயதான குறித்த சந்தேகநபர் உரிய ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவர் வசமிருந்து சிறிய புத்தர் சிலை மற்றும்...

அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை…!!

காலஞ்சென்ற காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் இறுதிக் கிரியைககள் எதிர்வரும் சனிக்கிழமை (23) கந்தாளாயில் நடைபெறவுள்ளது. பூரண அரச மரியாதையுடன் அன்னாரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த...

எரிபொருள் விலை சூத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு…!!

மசகு எண்ணெய் விலைச் சூத்திரம், அமைச்சரவை அனுமதிக்காக இன்று (20) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் பரிந்துரைகள் உள்வாங்கப்பட்டு இந்த விலைச் சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்....

உலகின் மிக அதிக வயதான ஜப்பான் தாத்தா மரணம்…!!

உலகின் மிக வயதான முதியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற யசுடரோ கோய்டி, மாரடைப்பு காரணமாக நகோயா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் வயது முதிர்வு காரணமாக...

துபாயில் காணாமல்போன இந்திய தொழிலதிபரின் பிணம் கடலில் கரை ஒதுங்கியது…!!

இந்தியாவைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் எழுதுபொருள் வர்த்தகத்தை செய்தபடி, துபாயில் உள்ள முஹைஸ்னா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நான்கு மாதங்களுக்கு முன்னர் அவரது மனைவியும் இரு குழந்தைகளும் தாய்நாடான சென்று விட்டனர். கடந்த...

ஏமனில் போலீஸ் கட்டிடம் மீது சவுதி கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல்: 26 பேர் பலி…!!

ஏமன் தலைநகர் சனாவில் சவூதி கூட்டுப் படை விமானங்கள் போலீஸ் கட்டிடம் மீது நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். சனாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த காவல் துறையினரின் கட்டடத்தின் மீது...