இதயமாற்று சிகிச்சை போல குரங்குக்கு வேறு தலையை பொருத்தி ஆபரேஷன்: விஞ்ஞானிகள் சாதனை…!!

மனிதனின் உடல் உறுப்புகளை மாற்றும் ஆபரேஷன் தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை உறுப்பு மாற்று ஆபரேஷன் மூலம் மாற்றி வருகின்றனர். இதே போல் ஒரு மனிதனின் தலையை அகற்றி...

குளிர்சாதன பெட்டிக்குள் 5 குழந்தைகள் பிணம்…!!

தென் ஆப்பிரிக்காவில் ககாமாஸ் என்ற இடத்தில் உள்ள பெண் ஒருவரின் வீட்டுக்கு அவரது பேர குழந்தைகள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் 3 வயது முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தனர்....

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவர் கைது…!!

திருப்பூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 40). லாரி டிரைவர். இவரது மனைவி பஞ்சவர்ணம்(35). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் தேனியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். லாரி டிரைவரான...

பகீர் வீடியோ: விபத்துக்குள்ளான காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட பயணி…!! வீடியோ

பிரேசில் நாட்டில் காரின் முன்பக்கத்தில் உள்ள டேஷ் கேமராவில் பதிவான காட்சி ஒன்று வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான காரிலிருந்து தூக்கி வீசப்படும் நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். காரின் டிரைவர் குடி...

வடகொரியாவில் புதிய வகை மதுபானம் கண்டுபிடிப்பு…!!

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அணு ஆயுதங்களை சோதித்து வருகிற நாடு வடகொரியா. அந்த நாடு, அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு வெடித்து சோதனை நடத்தி இருப்பதாக கடந்த 6-ந் தேதி...

இன்று காலை கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டார்; கடத்தல்காரர்களும் கைது..!!

யாழ்ப்பாணம், வரணி - இயற்றாலை பிரதேசத்தில் வைத்து பெண் கிராம சேவையாளரைக் கடத்திய நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 9.00 மணியளவில் குறித்த கிராம சேவையாளர் தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கையில்...

அமெரிக்காவில் 2015-ம் ஆண்டில் மட்டும் 14 ஆயிரம் இந்தியர்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருப்பு..!!

வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 9 லட்சம் மக்கள் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். அதில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளனர் என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை...

சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களில் 270 பேர் விடுதலை – 130 பேரின் கதி என்ன…!!

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கு முக்கிய நகரங்களை தங்களது பிடியில் வைத்து உள்ளனர். மேலும் அங்கு உள்ள மற்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்....

சீனாவில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி…!!

சீனாவில் ஜியாங்சி மாகாணம், குவாங்பெங் மாவட்டம் 300 ஆண்டுகளாக பட்டாசு தயாரிப்பில் பிரசித்தி பெற்றதாகும். அந்த மாவட்டத்தில், குன்ஷான் என்ற கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று...

தொலைபேசியில் ஆபாச வீடியோ பார்த்த 45 வயது நபர்…!!

தொலைபேசியில் ஆபாச வீடியோ பார்த்த 45 வயது நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் யாழ். கலட்டி சந்தியில் நின்று தொலைபேசியில் ஆபாச படத்தினை...

விபத்தில் 23 வயது இளைஞர் உயுரிழப்பு…!!

கடவத்தை தலுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். மாத்தறை நோக்கி மோட்டார்...

புதுக்கோட்டை சிறையில் கைதி திடீர் மர்மச்சாவு..!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதியை சேர்ந்தவர் ஆண்டி (வயது 48). இவர் அங்குள்ள ஆதி திராவிடர் விடுதி ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் விடுதியில் இருந்து அரிசி கடத்தியதாக வந்த...

ஆப்கானில் ரஷிய தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் தயாராகிவரும் நிலையில், காபூல் நகரில் ரஷிய தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அவ்வழியாக சென்ற மினிபஸ் மீது தற்கொலை தீவிரவாதி மோதி...

மணல் ஏற்றிச் செல்லும் லொறிகளை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்…!!

மணல் ஏற்றிச் செல்லும் லொறிகளை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. 50 வீதமான லொறிகள் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் செல்வதாக பணியகத்தின் பணிப்பாளர் நாயகம்...

கடலுக்கு குளிக்கச் சென்ற 16 வயது மாணவியை காணவில்லை…!!

மொரட்டுவ, கொரல்லவெல்ல பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். நண்பிகள் சிலருடன் கடலில் குழிக்கச் சென்ற போது குறித்த மாணவி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவ, கட்டுகுருந்த...

பெப்ரவரி 01ம் திகதி முதல் அனைத்து விதமான தொலைபேசி கட்டணங்களிலும் மாற்றம்…!!

பெப்ரவரி மாதம் 1ம் திகதி முதல் புதிதாக தொலைபேசி இணைப்புக்களை பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு அழைப்புக் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதனூடாக அனைத்து வகையான தொலைபேசி இணைப்புக்களிலும் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. வெவ்வேறான தொலைபேசி...

அமெரிக்காவில் காதலனை குத்தி கொலை செய்த இளம்பெண் கைது..!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், சான் பெர்னார்டினோ நகரில் வசித்து வந்தவர், டோரியன் பவல் (வயது 21). இவர் நகாசியா ஜேம்ஸ் (18) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே சம்பவத்தன்று தகராறு...

காட்டுமிராண்டித்தனத்துக்கு பெயர்போன ஆப்கானிஸ்தானில் கணவனால் மூக்கறுபட்டு, மூளியான பெண்ணின் பரிதாப நிலை…!!

தலிபான்கள் மற்றும் பழமைவாதிகளின் வெறியாட்டத்தால் கற்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் கொலைவெறி கணவனால் மூக்கறுபட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண்ணின் பரிதாப நிலையை அந்நாட்டு ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. உலகிலேயே பெண் குழந்தைகள் பிறப்பதற்கும், பெண்களாக வாழ்வதற்கும்...

நீங்கள் மட்டும்தான் யோகா செய்வீர்களா?: உலக சாதனைக்காக எஜமானர்களுடன் ஒருமணி நேரம் டாகாசனம் செய்த 270 நாய்கள்…!!

உலக சாதனைக்காக ஒரே இடத்தில் தங்களது எஜமானர்களுடன் 270 நாய்கள் அமர்ந்து யோகாசனம் செய்த சாகச நிகழ்ச்சி ஹாங்காங் நகரில் நேற்று நடைபெற்றது. ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு ஹாங்காங் நகரில் நாய்களுக்கும் யோகாசன பயிற்சி...

வால் நட்சத்திரத்தில் ஐஸ் கட்டி கண்டுபிடிப்பு…!!

வால்நட்சத்திரத்தில் ஐஸ் கட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘ரோசட்டா’ என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் அந்த விண்கலம் ‘மரபி’ என்ற வால் நட்சத்திரத்தை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியது. அதில்,...