வேப்பந்தட்டை அருகே வீட்டுக்கு வந்த பார்சலில் இருந்த வெடிகுண்டு வெடித்து மூதாட்டி சாவு…!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 70). இவரது மகன் சண்முகம். அரசு பள்ளி ஆசிரியர். முத்தம்மாள் தனது மகனுடன்...

அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: 3 அடி உயரத்துக்கு பனிப்பொழிவு…!!

அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் ரோடுகளிலும், வீட்டு கூரைகள் மற்றும் மாடிகளிலும் பனி கொட்டுகிறது. ரோடுகளில் சுமார் 3...

பூஜை செய்வதாக பெண்களிடம் சில்மிஷம்: அமெரிக்காவில் இந்திய சாமியார்மீது வழக்கு…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் விசேஷ பூஜை செய்வதாக பெண்களிடம் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய சாமியார்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், கல்பத்தாரா பகுதியை சேர்ந்த கோகுல நந்தா(63) என்பவர் இங்குள்ள சான்ட்டா...

கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஐந்துபேர் பலி…!!

கனடா நாட்டின் சஸ்கட்சேவன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்த மர்மநபர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஐந்துபேர் பலியானதாக தெரியவந்துள்ளது. இங்குள்ள லா லோச்சே பகுதியில் ஏழாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான...

அட்டிகல பகுதியில் வாகன விபத்து : ஒருவர் பலி…!!

ஹங்வெல கடுவெல பிரதான வீதியின் அட்டிகல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடுவெல நோக்கிச் சென்ற லொறி ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதிலேயே மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியாகியுள்ளார்....

சிறுமி தூக்கிட்டு தற்கொலை…!!

சிலாபம் - பல்லம பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் பிரேத பரிNசுhதனைக்காக...

பாகிஸ்தானில் அதிரடிப்படை போலீசார் 2 பேர் சுட்டுக்கொலை…!!

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில், சமீப காலமாக தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த நகரின் புறநகரில் அதிரடிப்படை போலீசார் 2 பேரை அடையாளம் தெரியாத, துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நேற்று...

கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்தது: 20 குழந்தைகள் உட்பட 44 பேர் பலி…!!

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற...

இவர் செய்யும் அட்டூழியத்தை பாருங்கள்…!!

குறும்புத்தனமாக சிலர் செய்யும் விஷயம் பார்பவர்களுக்கு கொஞ்சம் சிரிப்பாக தான் வரும், அதை போல அவர்கள் முன் எதாவது சம்பவம் நடப்பதை போல் இருந்தால் அவர்களது ரியஷன் எப்படி இருக்குமென்று கவனித்துள்ளீர்களா! இங்கு ஒருவர்...

சூலூர் அருகே மனநலம் பாதித்த மகனை அடித்துக் கொன்ற பெற்றோர்…!!

கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள காங்கயம்பாளையம் கருமாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகன் ராஜேந்திரன் (வயது 42). இவருக்கு வசந்தி என்ற மனைவியும், குரு பிரசாத்(9) என்ற மகனும்...

சுவிஸர்லாந்து ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் சந்திப்பு…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவிஸர்லாந்து ஜனாதிபதி ஸ்னைடர் அமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அந்த நாட்டு ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை மற்றும்...

இலங்கை வரும் மற்றுமொரு அமெரிக்க அதிகாரி…!!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மற்றுமொரு அதிகாரி எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என தெரியவந்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச தகவல் வேலைத்திட்ட அலுவலகத்தின் இணைப்பு...

உடலுறவில் ஈடுபட்ட பிறகு பெண்கள் சோகமாக அல்லது அழு ஆண்கள் காரணம் இல்லை…!!

தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு சில சமயங்களில் பெண்கள் சோகமாகவோ அல்லது அழவோ தொடங்கிவிடுவார்கள். ஒருவேளை தான் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் ஆண்களுக்கே கூட வரலாம் ஆனால் இது ஒருவகையான உளவியல்...

யாழ்ப்பாணத்தில் முதல் நில அதிர்வு!: பீதியில் மக்கள்…!!

யாழ்ப்பாணம் – நவக்கிரி வடக்குவெளி பிரதேசத்தில் திடீரென நிலத்தில் பாரிய வெடிப்பு தோன்றியுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த நிலவெடிப்பு ஏற்பட்டுள்ளதோடு, இதனால் வீடொன்றின் சுவர்களுக்கு இடையிலும்...

நெடுமங்காடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது…!!

கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 27). தொழிலாளி. இவரது நண்பர் ஒருவரும் அதே பகுதியில் குடியிருந்து வந்தார். நண்பரின் மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்....

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் தன்மை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 1,042 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக அமைச்சின் தேசிய டெங்கு...

தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் – திறந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்…!!

தீர்வொன்று கிடைக்கும் வரை தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் நேற்று மாலை முதல் கால வரையறையற்ற...

அரும்பாக்கத்தில் மதுகுடித்து வந்த தந்தையை அடித்து கொன்ற மகன் கைது…!!

அரும்பாக்கம், முத்து மாரியம்மன் கோவில் காலனியில் வசித்து வந்தவர் பன்னீர் செல்வம் (வயது 50). கொடி, தோரணம் கட்டும் தொழிலாளி. இவரது மனைவி ரேகா, மகன் கார்த்திகேயன். பன்னீர் செல்வத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால்...

புற்றுநோயால் மரணத்தை எதிர்நோக்கியுள்ளவரின் இறுதி ஆசையை நிறைவேற்றிய அர்னால்ட் ஸ்க்வார்ஸனேகர்…!!

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஜோசப் மிட்டர்மிய்ர்(75) என்பவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயை சமீபத்தில் கண்டுபிடித்த டாக்டர்கள் அவர் இனி நீண்டநாள் உயிர்வாழ முடியாது என தெரிவித்து விட்டனர். ஹாலிவுட் கதாநாயகன் அர்னால்ட் ஸ்க்வார்ஸனேகரின் தீவிரமான ரசிகரான...

மியான்மரில் ஆட்சி மாற்றத்துக்கு முன் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அரசு…!!

மியான்மரில் சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சுதந்திரமான பாராளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று புதிய அரசு அமைக்க உள்ளது....