துர்க்கை அம்மன் கோவில் நகைகளை கொள்ளையடித்த கிட்டு..!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 58) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

திருக்கோணமலையில் கன்னியா பகுதியில் இராணுவத்தினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். வாகனத் தொடர்களில் முப்பது இராணுவத்தினர்வரை பயணம் செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று கண்ணிவெடிகள் முழங்கத் தொடங்கின. பின்னால் வந்த வாகனங்களில் இருந்த இராணுவத்தினர் துப்பாக்கிப்...

ஈழ மகா காவியம் எழுதுவேன்! முல்லைத்தீவில் வைரமுத்து உருக்கமான பேச்சு…!!

முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இதன்போது சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து “ஈழ மகாகாவியம் எழுதுவதை என் வாழ் நாளின்...

ஜனாதிபதியின் கூற்றுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்…!!

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகஇலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் போது வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமைக்கு எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும்...

அச்சுவேலி பகுதியில் நில தாழிறக்கம் – ஆய்வு முடிவு…!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நில தாழிறக்கமே ஏற்பட்டுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் யாழ் மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து...

பெண்கள் நடுரோட்டில் உள்ளாடையை கழட்டி என்ன செய்றாங்க பாருங்க..!!

இந்த பெண்கள் நடுரோட்டில் செய்யும் காரியத்தை பார்த்தல் அதிர்ச்சி அடைவீர்கள் !! உள்ளாடையை கழட்டி என்ன செய்றாங்க பாருங்க !!

சய்ப்ரஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி…!!

சய்ப்ரஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, 690,000 ரூபாவை மேசடி செய்ததாக கூறப்படும் ஒருவர் தொடர்பிலான விசாரணைகளை மாரவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நாத்தன்டிய - குளியாபிடிய வீதி, பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு...

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெரும் தினங்கள் – முழுவிபரம்…!!

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் மாவட்ட மட்டத்திலான மக்கள் சந்திப்பு, பெப்ரவரி மாதம் முதல் இடம்பெறவுள்ளதாக, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை ஆராயும் குழு தெரிவித்துள்ளது. 20 பேர் அடங்கிய...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புலமைப் பரிசில்…!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இராணுவத்தினரின் குடும்பங்களிலுள்ள சிறுவர்களுக்கும் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. மாலை 03.00 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி...

பாகிஸ்தானில் திடீர் நில நடுக்கம்: பொதுமக்கள் பீதியில் வீதிகளில் தஞ்சம்…!!

பாகிஸ்தானில் கைபர் பக் துங்வா மாகாணத்தில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் புனர், மலாகண்ட், ஸ்வாட் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்...

வாகனங்கள் மிகுந்த நெடுஞ்சாலையின் நடுவே ஓடி வந்த 2 வயது குழந்தை: வெளியான பகீர் வீடியோ…!!

அமெரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் பாய்ந்து சென்றுக்கொண்டு இருந்தபோது 2 வயது குழந்தை ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Oregon மாகாணத்தில் உள்ள நியூபோர்ட் நகரத்திற்குட்பட்ட 101...

தேவகோட்டை அருகே குடும்ப பிரச்சினையில் புதுமாப்பிள்ளை எரித்துக்கொலை: மனைவி கைது…!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருப்பாக்கோட்டையை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது31). மலேசியாவில் வேலை பார்த்து வந்த இவருக்கும், சீலமேகநாடு கிராமத்தைச் சேர்ந்த ரேகா (23) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம்...

விருதுநகர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற இளம்பெண்…!!

விருதுநகர் அருகே உள்ள மேலஆமத்தூரை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மூத்த மகள் ருக்மணி (வயது 27). அழகர்சாமி தனது சகோதரி மகன் சதீஷ் (32) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ருக்மணியை திருமணம்...

கோவா கடற்கரையில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் பிணம்: கற்பழித்துக் கொலையா…?

இந்தியாவின் உல்லாச நகரமான கோவா நகரின் வடக்குப் பகுதியில் உள்ள அரம்போல் கடற்கரையில் அரை நிர்வாண நிலையில் கிடந்த இளம்பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றியுள்ள போலீசார், அவர் கற்பழித்துக் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்....

வேப்பந்தட்டை அருகே வீட்டுக்கு வந்த பார்சலில் இருந்த வெடிகுண்டு வெடித்து மூதாட்டி சாவு…!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 70). இவரது மகன் சண்முகம். அரசு பள்ளி ஆசிரியர். முத்தம்மாள் தனது மகனுடன்...

அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: 3 அடி உயரத்துக்கு பனிப்பொழிவு…!!

அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் ரோடுகளிலும், வீட்டு கூரைகள் மற்றும் மாடிகளிலும் பனி கொட்டுகிறது. ரோடுகளில் சுமார் 3...

பூஜை செய்வதாக பெண்களிடம் சில்மிஷம்: அமெரிக்காவில் இந்திய சாமியார்மீது வழக்கு…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் விசேஷ பூஜை செய்வதாக பெண்களிடம் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய சாமியார்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், கல்பத்தாரா பகுதியை சேர்ந்த கோகுல நந்தா(63) என்பவர் இங்குள்ள சான்ட்டா...

கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஐந்துபேர் பலி…!!

கனடா நாட்டின் சஸ்கட்சேவன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்த மர்மநபர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஐந்துபேர் பலியானதாக தெரியவந்துள்ளது. இங்குள்ள லா லோச்சே பகுதியில் ஏழாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான...

அட்டிகல பகுதியில் வாகன விபத்து : ஒருவர் பலி…!!

ஹங்வெல கடுவெல பிரதான வீதியின் அட்டிகல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடுவெல நோக்கிச் சென்ற லொறி ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதிலேயே மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியாகியுள்ளார்....

சிறுமி தூக்கிட்டு தற்கொலை…!!

சிலாபம் - பல்லம பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் பிரேத பரிNசுhதனைக்காக...

பாகிஸ்தானில் அதிரடிப்படை போலீசார் 2 பேர் சுட்டுக்கொலை…!!

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில், சமீப காலமாக தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த நகரின் புறநகரில் அதிரடிப்படை போலீசார் 2 பேரை அடையாளம் தெரியாத, துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நேற்று...

கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்தது: 20 குழந்தைகள் உட்பட 44 பேர் பலி…!!

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற...

இவர் செய்யும் அட்டூழியத்தை பாருங்கள்…!!

குறும்புத்தனமாக சிலர் செய்யும் விஷயம் பார்பவர்களுக்கு கொஞ்சம் சிரிப்பாக தான் வரும், அதை போல அவர்கள் முன் எதாவது சம்பவம் நடப்பதை போல் இருந்தால் அவர்களது ரியஷன் எப்படி இருக்குமென்று கவனித்துள்ளீர்களா! இங்கு ஒருவர்...

சூலூர் அருகே மனநலம் பாதித்த மகனை அடித்துக் கொன்ற பெற்றோர்…!!

கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள காங்கயம்பாளையம் கருமாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகன் ராஜேந்திரன் (வயது 42). இவருக்கு வசந்தி என்ற மனைவியும், குரு பிரசாத்(9) என்ற மகனும்...

சுவிஸர்லாந்து ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் சந்திப்பு…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவிஸர்லாந்து ஜனாதிபதி ஸ்னைடர் அமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அந்த நாட்டு ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை மற்றும்...

இலங்கை வரும் மற்றுமொரு அமெரிக்க அதிகாரி…!!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மற்றுமொரு அதிகாரி எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என தெரியவந்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச தகவல் வேலைத்திட்ட அலுவலகத்தின் இணைப்பு...

உடலுறவில் ஈடுபட்ட பிறகு பெண்கள் சோகமாக அல்லது அழு ஆண்கள் காரணம் இல்லை…!!

தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு சில சமயங்களில் பெண்கள் சோகமாகவோ அல்லது அழவோ தொடங்கிவிடுவார்கள். ஒருவேளை தான் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் ஆண்களுக்கே கூட வரலாம் ஆனால் இது ஒருவகையான உளவியல்...

யாழ்ப்பாணத்தில் முதல் நில அதிர்வு!: பீதியில் மக்கள்…!!

யாழ்ப்பாணம் – நவக்கிரி வடக்குவெளி பிரதேசத்தில் திடீரென நிலத்தில் பாரிய வெடிப்பு தோன்றியுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த நிலவெடிப்பு ஏற்பட்டுள்ளதோடு, இதனால் வீடொன்றின் சுவர்களுக்கு இடையிலும்...

நெடுமங்காடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது…!!

கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 27). தொழிலாளி. இவரது நண்பர் ஒருவரும் அதே பகுதியில் குடியிருந்து வந்தார். நண்பரின் மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்....

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் தன்மை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 1,042 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக அமைச்சின் தேசிய டெங்கு...

தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் – திறந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்…!!

தீர்வொன்று கிடைக்கும் வரை தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் நேற்று மாலை முதல் கால வரையறையற்ற...

அரும்பாக்கத்தில் மதுகுடித்து வந்த தந்தையை அடித்து கொன்ற மகன் கைது…!!

அரும்பாக்கம், முத்து மாரியம்மன் கோவில் காலனியில் வசித்து வந்தவர் பன்னீர் செல்வம் (வயது 50). கொடி, தோரணம் கட்டும் தொழிலாளி. இவரது மனைவி ரேகா, மகன் கார்த்திகேயன். பன்னீர் செல்வத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால்...

புற்றுநோயால் மரணத்தை எதிர்நோக்கியுள்ளவரின் இறுதி ஆசையை நிறைவேற்றிய அர்னால்ட் ஸ்க்வார்ஸனேகர்…!!

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஜோசப் மிட்டர்மிய்ர்(75) என்பவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயை சமீபத்தில் கண்டுபிடித்த டாக்டர்கள் அவர் இனி நீண்டநாள் உயிர்வாழ முடியாது என தெரிவித்து விட்டனர். ஹாலிவுட் கதாநாயகன் அர்னால்ட் ஸ்க்வார்ஸனேகரின் தீவிரமான ரசிகரான...

மியான்மரில் ஆட்சி மாற்றத்துக்கு முன் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அரசு…!!

மியான்மரில் சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சுதந்திரமான பாராளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று புதிய அரசு அமைக்க உள்ளது....

அரசுக்கு விரோதமாக செயல்பட்டதாக அமெரிக்க மாணவரை கைது செய்த வடகொரியா…!!

தங்கள் நாட்டுக்கு எதிராக விரோத போக்குடன் செயல்பட்டதாக அமெரிக்க மாணவரை வடகொரியா கைது செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் ஒட்டோ பிரடெரிக் வாம்பியர். இவர் சுற்றுலா விசாவில் வடகொரியாவுக்கு...

ஆபாச சைகை மூலம் துருக்கி அதிபரை அவமதித்த பெண் அதிகாரிக்கு ஜெயில்…!1

ஆபாச சைகை மூலம் துருக்கி அதிபரை அவமதித்த பெண் அதிகாரிக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. துருக்கியில் உள்ள இஷ்மிர் நகரை சேர்ந்த பெண் பிலிஷ் அகின்சி. இவர் ஒரு பொருளாதார நிபுணர். இவருக்கு 2...

கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்தது: 21 பேர் பலி…!!

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற...

சூரியக் குடும்பத்தில் புதிய கோள்…!!

சூரிய குடும்பத்தில் புதிதாக 9 ஆவது கோளை வானியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் தற்போது 8 கோள்கள் உள்ளன. ஏனெனில் 9 ஆவது கோளாக கருதப்பட்ட புளுட்டோ சூரிய வட்டப்பாதைக்கு அப்பாற்பட்டு இயங்குகிறது...

சவுதி அரேபியாவில் செஸ் விளையாட்டுக்கு தடை: மதகுரு அறிவிப்பு…!!

பகைமை மற்றும் வெறுப்பை ஏற்படுத்தும் ‘செஸ்’ விளையாட்டை தடை செய்ய வேண்டும் என சவுதி அரேபிய மதகுரு வலியுறுத்தியுள்ளார். ‘செஸ்’ அறிவுத்திறன் போட்டியாக கருதப்படுகிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுக்கு சவுதி அரேபியாவில்...

மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து…!!

அட்லாண்ட்டிக் பெருங்கடலையொட்டி அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு கடுமையான பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் கடும் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த பனிப்புயலின் விளைவாக சாலைகளில் இரண்டரை...