சட்டவிரோத அணு ஆயுத சோதனைகளை கண்டுபிடிக்க புதிய மென்பொருள்…!!

தற்போது உலக நாடுகளிடம் இருக்கும் ஆணு ஆயுதங்களை கொண்டு நாம் வசிக்கும் பூமியை பலமுறை முற்றிலுமாக அழிக்க முடியும். ஏற்கனவே சர்வாதிகார ஆட்சியை கொண்ட நாடுகளிடமும், நிலையான ஆட்சியமைப்பு இல்லாத சில நாடுகளிடம் அணு...

நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்: ஒருவர் காயத்துடன் உயிர் தப்பிய விமானிகள்…!!

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூவில் இருந்து டிஜிபோட்டி நாட்டிற்கு டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 74 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. விமானம் புறப்பட்டு 20 நிமிடத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வலது...

வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் ரூ.352,000 மாதாந்த வருமானம்: சுவிஸில் வாக்கெடுப்பிற்குத் திட்டம்..!!

வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் தமது பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா 2,500 ஸ்விஸ் பிராங்க்கினை (இந்திய ரூபா 1 இலட்சத்து 65 ஆயிரம் இலங்கைப் பணத்தில் 352,000 ரூபா) அளிக்க சுவிட்ஸர்லாந்து அரசு முன்வந்துள்ளது....

காணாமல் போன ஐந்து மீனவர்களும் சடலமாக மீட்பு…!!

அண்மையில், மீன்பிடிப் படகொன்று கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஐந்து மீனவர்களின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலங்கள் படகு விபத்துக்குள்ளான கடற்பகுதியில் இருந்தே கண்டெடுக்கப்பட்டதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி...

காரில் சிக்கியிருப்பதாகக் கருதப்பட்ட பெண்ணுக்கு உதவ முயன்ற நபர் அதிர்ச்சி…!!

காரில் சிக்கியிருப்பதாகக் கருதப்பட்ட பெண்ணுக்கு உதவ முயன்ற நபர் ஜோடியொன்று பாலியல் உறவில் ஈடுபட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி- கார் ஒன்றின் பின் பகுதியில் பெண்ணொருவர் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கருதி அப்பெண்ணுக்கு உதவி செய்ய முயன்ற...

சிறுவனின் தலை பேணிக்குள் சிக்கியது – சவூதி சிவில் பாதுகாப்புப் படையினர் காப்பாற்றினர்..!!

சவூதி அரேபியாவிலுள்ள சிறுவன் ஒருவனின் தலை பால் பேணி ஒன்றுக்குள் சிக்கிக் கொண்டதால் அந்நாட்டு சிவில் பாதுகாப்புப் படையினர் உதவிக்கு அழைக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபியாவின் தென் மேற்கு நகரான அபு...

சீனாவில் இணையம் மூலம் நிதி மோசடி: 21 பேர் கைது…!!

சீனாவில் இணையம் மூலமாக செயல்படும் நிதிநிறுவனங்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து சீன போலீசார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இசூபாவ் என்ற நிதிநிறுவனம் இணையம் வழியாக...

அல்சர் பிரச்சனைக்கான சில எளிய கிராமத்து வைத்தியங்கள்…!!

அல்சர் என்பது இரைப்பையின் சுவற்றில் ஏற்படும் புண்கள். இந்த புண்கள் உணவைத் தவிர்த்து வருவோருக்கு வரும். எப்படியெனில் சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உள்ள அமிலத்தின் அளவு அதிகரித்து, இரைப்பையின் சுவற்றில் புண்கள்...

திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி நகை பறித்தவர் கைது…!!

பத்திரிகைகளில் வரும் திருமண விளம்பரங்களின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, அவர்களிடம் இருந்து நகைகளைக் கொள்ளையிட்டதாக கூறப்படும் ஒருவர், களுத்துறை - நாகொட வைத்தியசாலைக்கு அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னதாக...

இரு நாட்களுக்கு விஷேட போக்குவரத்து நடவடிக்கை…!!

இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் (3ம், 4ம் திகதிகளில்) கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் விஷேட வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நாளை மற்றும்...

சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுக்கும் யோஷித…!!

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் முதல் மூன்று வேளை உணவுகளையும் வீட்டில் இருந்து...

உந்துருளி விபத்தில் பெண் பலி…!!

சபுகஸ்கந்தகோனவல பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் பாதசாரி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். /நேற்று மாலை இந்த விபத்து இடம் பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர் சபுகஸ்கந்த திசையை நோக்கி பயணித்த உந்துருளியிலேயே குறித்த...

எம்பிலிப்பிட்டிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இன்றுடன் ஆறு நாட்கள் நிறைவு…!!

எம்பிலிப்பிட்டிய கொலை தொடர்பாக சந்தேகநபர்களை கைது செய்யுமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு காவற்துறை மா அதிபருக்கு கட்டளை ஆணையை பிறப்பிக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது குறித்த...

கை,கால் விரல்களில் நகங்களுக்கு இடையே மரம்போல் வளர்ந்திருக்கும் மருக்கள்: வங்காளதேச வாலிபரின் சோகக்கதை..!!

வங்காளதேச நாட்டிலுள்ள தெற்கு மாநிலங்களில் ஒன்றான குல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் பஜந்தர்(26). சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் இவரது கை,கால் விரல்களில் நகங்களுக்கு இடையே மரம்போன்ற உறுதியுடன் பாலுண்ணி மருக்கள் தோன்ற ஆரம்பித்தன. அப்போது...