பீகாரில் வினோத சம்பவம்:அடிபம்பில் குளித்ததால் தலைமுடியை இழந்த குடும்பம்…!!

பீகார் மாநிலத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் வீட்டின் அருகே அடிபம்பில் இருந்த தண்ணீரை எடுத்து குளித்ததால் தங்கள் தலைமுடியை இழந்துள்ளனர். பீகார் மாநிலம் மதுபானி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் முகமது ஹஸிம்,...

புத்தூரில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மதிலுடன் மோதி விபத்து…!!

புத்தூரில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மதிலுடன் மோதி விபத்து! : பெண்கள் படுகாயம்- யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்...

பெண்களுக்கு நடத்த ஒருசில சம்பவங்கள்…!!

பெண்களுக்கு நடத்த ஒருசில சம்பவங்கள் எதிர்பாராதவிதமாக பெண்களின் மேலாடைகள் நழுவி மார்பகங்கள் அப்பட்டமாக தெரியும் காட்சிகளின் தொகுப்பு.

என்ன உலகமடா சாமி?… இவ்வளவு கேவலமாவா திருடுவாங்க…!!

மக்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொருட்கள் வாங்கும் கடைகளும் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது. மக்கள் பொருட்கள் வாங்கச் செல்லும் நிறைய கடைகளில் கண்காணிப்பு கமெரா பொருத்தி திருட்டு நடக்காமல் மிகவும்...

நண்பரின் படுக்கையறையில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவி…!!

நண்பரின் படுக்கையறையில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவி- டெல்லியில் நண்பரின் படுக்கையறையில் கல்லூரி மாணவி பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து...

மன்னாரில் இளைஞர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் படுகாயம்…!!

மன்னார் - உயிலங்குளம் பகுதியில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இளைஞன், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்....

முத்தத்துக்கு தடை : பிரேசில்..!!

ஸிகா எனும் நோய் எச்சில் மூலமாகவும் மற்றவர்களுக்கு வேகமாக பரவக்கூடும் என்பதால் பிரேசில் நாட்டில் முத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று பிரேசில் அரசு எச்சரித்துள்ளது. டெங்கு போல் நுளம்புகள் மூலம் பரவும் இந்த...

ருவன்வெல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்…!!

ருவன்வெல அங்குருவலை பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை தெரனியகலை நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் அங்குருவலை நகரத்தில் கட்டுப்பாட்டை இழந்து வியாபார நிலையமொன்றில மோதியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக...

விண்வெளி அதிவேக தகவல் பரிமாற்றக் கட்டமைப்பு…!!

புறாக்­களைக் கொண்டு தக­வல்­களை அனுப்­பி­ய­தி­லி­ருந்து, தற்­போ­தைய மிகை வேகத்தில் தர­வு­களைக் கடத்தும் ஒளி­யி­ழைக்­க­டத்­திகள் வரை, மனி­தனின் தகவல் பரி­மாற்ற யுகம் புவி மேற்­ப­ரப்பில் பரி­ணாம வளர்ச்­சி­ய­டைந்து காணப்­ப­டு­கின்­றது. இதற்கும் அப்பால், செய்­ம­தி­க­ளுக்கும் புவி அலை­வாங்­கி­க­ளுக்கும்...

சோமாலிய விமானத்தில் குண்டு வெடிப்பு…!!

சோமாலிய விமானம் ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமானது. விமானத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிப்பினால் ஏற்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது கடந்த செவ்வாய்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது இதில் விமானத்தின் உடற்பகுதியில் பாரிய துளை...

களுவன்கேணியில் காணாமல் போன மாணவன் கொழும்பில் மீட்பு..!!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணிக் கிராமத்தில் காணாமல் போன சிறுவன் ஒருவன் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணிக் கிராமத்தில் காணாமல்போன குறித்த பாடசாலை மாணவன்...

திருகோணமலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!

திருகோணமலை - அக்போபுர - கித்துல் பகுதியில் இரண்டு கிலோ கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவர் சனிக்கிழமை (6) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கித்துல் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரையே இவ்வாறு...

உங்களுக்கு இரத்த அழுத்தம் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்…!!

இரத்த அழுத்த குறைவு என்பது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்து, உடலுறுப்புகளுக்கு வேண்டிய இரத்தம் கிடைக்காமல் போனால் ஏற்படும் நிலையாகும். இந்த நிலை நீடித்தால் அதுவே பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்....

அரச துறையில் பட்டதாரிகளுக்கான 17,000 வெற்றிடங்கள்…!!

அரச துறையில் பட்டதாரிகளுக்கான 17,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு தகுதியான வேலைவாய்ப்பை பெற்று கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவினூடாக முன்னெடுக்கப்பட்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த ஆய்வறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்...

மெய்வல்லுனர் போட்டி பயிற்சியில் மாணவி உயிரிழப்பு…!!

பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவி, திடீரென்று மயங்கி விழுந்த பின்னர், வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக, பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குடத்தனை பகுதியைச் சேர்ந்த யோகலிங்கம் அனோஜா (வயது 13) என்ற...

சென்னையில் பின்னணி பாடகி மர்ம மரணம்: போலீஸ் விசாரணை…!!

எங்கேயும் எப்போதும்', ‘ பறவை' உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ள பின்னணி பாடகி ஷான், சென்னையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை...

எம்பிலிபிட்டி சம்பவம் குறித்து காவற்துறை மா அதிபர் கருத்து…!!

காவற்துறை மா அதிபர் என்.கே.இலங்ககோண் இதனைத் தெரிவித்துள்ளார் விருந்துபசார நிகழ்வொன்றில் காவற்துறையினருடன் ஏற்பட்ட முறுகலை அடுத்து, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று எம்பிலிபிட்டியில் நடைபெற்றிருந்தது இந்த சம்பவம் தொடர்பில் காவற்துறையினரின் செயற்பாடு விமர்சிக்கப்பட்டு...

திண்டுக்கல்லில் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை கடத்தல்..!!

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை கடத்திய மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் அடியனூத்து வாழைக்காய்பட்டி பிரிவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 30). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்....

கும்மிடிப்பூண்டியில் பூட்டிய வீட்டில் இரும்பு கம்பியால் கழுத்தை இறுக்கி பிளஸ்-2 மாணவி கொலை..!!

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள திப்பன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகா. இவரது கணவர் இறந்து விட்டார். அம்பிகா ரெயிலில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் ரோசம்மாள் (17) தலையாரிப்பாளையத்தில் உள்ள...