இந்த காட்சிகள் நிச்சயம் உங்களை வியப்படைய வைக்கும் – மிஸ் பண்ணாம பாருங்க…!!

உலகில் வியக்கும்படியான பல விடயங்கள் மற்றும் பல நபர்களை பார்த்திருப்போம். அதை பார்க்கும் பொழுது இப்படி கூட செய்ய முடியுமா என தோன்றும். சிலவற்றை பார்க்கும் பொழுது மிக ஆச்சர்யமாக இருக்கும். உலகில் ஒவ்வொரு...

உடல் உறவில் முதியவர் உயிரிழந்தார்…!!

விபச்சாரப் பெண்ணுடன் முதியவர் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது முதியவருக்கு மாரடைப்பு வந்து இறந்து விட்டார்.

யாழ் நகரில் நடந்த இயக்க -ஈ.பி.ஆர்.எல்.எப், புலிகள்- மோதல்!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 61) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

புரிந்துணர்வோடு தாக்குதல்: ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள இயக்கங்கள் ஒன்றாதல் கண்டே’ என்று 1986 இல் பாடியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். 1986 இல் யாழ்-குடாநாட்டுக்குள் படையினரின் பிரவேசத்தை தடுப்பதில் சகல் இயக்கங்களும் ஒரு...

வெலிகமையில் ஒன்றரை வயது குழந்தை குளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு…!!

வெலிகம கொரடுவ பிரதேசத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று குளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (07) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை தனது வீட்டிலிருந்து...

உயிர் போகும் நேரத்திலும் பிள்ளையை காப்பாற்றிய பெற்றோர்: கண்கலங்க வைக்கும் சோக சம்பவம்…!!

இந்தியாவின் மதுரையில் 18 பேர் பலியான கோர விபத்தில், உயிர் போகும் நேரத்திலும் மகனை நெஞ்சில் அனைத்துப் பெற்றோர் காப்பாற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவது, மதுரையில் சீமெந்து மூடைகளை ஏற்றி சென்றலொறியொன்றும்,...

எட்டு வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய 68 வயதான நபர் கைது…!!

அம்பாறை மங்கலகம பிரதேசத்தில் 8 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 68 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 4.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர் குறித்த சிறுமியின்...

ஐக்கிய தேசிய கட்சியின் மோதல் வழக்கு ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு…!!

ஐக்கிய தேசிய கட்சியின் மோதல் வழக்கு ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு- 2013 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கு ஆகஸ்ட்...

66 வயதான பெண் கொலை 70 வயதான கணவர் கைது…!!

வாரி­ய­பொல சிவல்­லவ ஈத­ன­வத்த பிர­தே­சத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை­யுண்ட சம்­பவம் தொடர்பில் அப்­பெண்ணின் கணவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இப்பெண் கடந்த 2ஆம் திகதி தனது வீட்டில் வைத்து கழுத்து வெட்­டப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார்....

இரட்டைப் பிரஜாவுரிமை அனுமதிக்கு அரசு அங்கீகாரம்…!!

இலங்கை அரசாங்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கைகள் மீண்டும் துரிதமாக இடம்பெறுவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார். 750 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும், விண்ணப்பங்கள்...

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை “கட்டார் விமான சேவைக்கு” : உண்மையில்லை…!!

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவையை "கட்டார் விமான சேவைக்கு" கையளிக்கவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை நஷ்டத்தில் இயங்குவதால் "அதிகாரிகள் மட்டத்திலான" மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்...

ஸிக்கா வைரஸ் தொடர்பான கண்கானிப்பு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்…!!

ஸிக்கா வைரஸ் தொடர்பான கண்காணிப்பின் நிமித்தம் நாடுபூராகவும் சிறிய பருமனுடைய தலைகளுடன் பிறக்கும் குழந்தைகள் குறித்து அறிக்கையிடவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த...

சரத்­பொன்­சேகா நாளை எம்.பி. யாக பதவியேற்பு…!!

ஜன­நா­யகக் கட்­சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சேகா நாளை செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொள்வார் என அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. இதே­வேளை இவ­ருக்கு "படை­யினர் நலன்­பு­ரிகள் அமைச்சர் " பதவி வழங்­கப்­படும்...