ஆப்கானிஸ்தானில் சிகிச்சை பெற டாக்டரிடம் சென்ற பெண்ணுக்கு சவுக்கடி: தலிபான் தீவிரவாதிகள் தண்டனை..!!

ஆப்கானிஸ்தானில் சிகிச்சை பெற டாக்டரை சந்தித்த பெண்ணுக்கு தலிபான் தீவிரவாதிகள் சவுக்கடி தண்டனை வழங்கினார்கள். ஆப்கானிஸ்தான் கிராம பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பெண்ணுக்கு சவுக்கடி தண்டனை வழங்கும் காட்சி ஆன்லைனில் வீடியோ ஆக...

அரை நிர்வாண உடலில் உணவு பொருட்களை வைத்த பெண்..!!

கின்னஸ் சாதனை நிகழ்த்த பலர் சாகசங்களையும், வினோதங்களையும் செய்கின்றனர். ஆனால் ஒரு பெண் நண்பர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க புதுவிதமான நிகழ்ச்சியை நடத்தினார். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரை சேர்ந்தவர் மோனிகா ரோஸ்ட்...

நீரில் மூழ்கிய மூன்று மாணவிகள் – ஒருவர் மீட்பு, இருவர் மாயம்..!!

வெல்லம்பிடிய பகுதியில் களனிய கங்கையில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதோடு, இவர்கள் 13 வயதுடைய...

சிரியாவில் மருத்துவமனை மீது விமான தாக்குதல்: 9 பேர் பலி..!!

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முதல் நடத்தப்படும் இந்த தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக...

இந்தியா அனுப்பிய சிங்கப்பூர் செயற்கைக்கோள் நன்றாக இயங்கி வருவதாக தகவல்..!!

இந்தியா அனுப்பிய 6 சிங்கப்பூர் செயற்கைக்கோள் நன்றாக இயங்கி வருவதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. சென்ற டிசம்பர் மாதம் 16-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 6 சிங்கப்பூர் செயற்கைக்கோள்கள் விண்ணில்...

குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு கணவன்–மனைவி தற்கொலை..!!

கோவை பெரியநாயக்கன் பாளையம் கணேசபுரம் 3–வது தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட்(வயது 36). டாக்சி டிரைவர். இவரது மனைவி விக்டோரியா (34). இவர்களுக்கு சைஜி(12), லைஜி(2) என்ற மகன்கள் உள்ளனர். விக்டோரியா அப்பகுதியில் உள்ள ஒரு...

ஒரு நாள் சர்வதேசப்போட்டி தொடரில் தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது..!!

தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேசப்போட்டி தொடரில் தென் ஆபிரிக்கா 3-2 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. நிறைவடைந்த ஐந்தாவதும், இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் தென்...

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டை: 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு சிபி மாவட்டம், சங்கான் பகுதியில் பலுசிஸ்தான் விடுதலை படையினர் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கி வருகிற தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக...

மருத்துவமனையில் குழந்தை பெற்ற சில மணி நேரத்தில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்..!!

டெல்லி புறநகர் பகுதி குர்கானில் உள்ள பகதூர்கர் நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் 23 வயது கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை அதிகாலை அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த இளம் பெண்ணுக்கு அறுவை...

அடுத்தது நீதான்: நாமலுக்கு ராஜபக்ஷ எச்சரிக்கை..!!

எதிர்வரும் வாரத்தில் தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ, கைது செய்யப்படுவார் என்றும் அதற்கு அவரைத் தயாராக இருக்குமாறு, தான் கூறியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர்,...

பாலியல் துஸ்பிரயோகம் செய்த தொழிலாளி கைது..!!

திருவனந்தபுரம் அருகே உள்ள மாறநல்லூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சசி. (வயது 65). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். கூலி தொழிலாளியான சசிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அவர் ஒழுங்காக வேலைக்கு...

சிம்பு நயன்தாரா திருமணத்தால் பெரும் பரபரப்பு..!!

காதலர் தினத்தை உலக காதலர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமா நடிகர், நடிகர்களும் காதலர் தினத்தை வரவேற்று, அதை கொண்டாடியும் வருகிறார்கள். இந்நிலையில், சினிமாவில் மட்டுமில்லாது நிஜ வாழ்விலும் காதலர்களாக இருந்து...

அஜித்தின் புதிய கெட்டப்…!!

அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் தனது அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளில் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறார். சரித்திர பின்னணியில் உருவாகும் ஒரு படத்தை இயக்க...

தற்கொடை செய்த போராளிகள், தற்கொலை செய்யும் அவலம்..! -யார் பொறுப்பு?? (சிறப்புக் கட்டுரை)

தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு...

பொய்யான பரப்புரைகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!!

பொய்யான பரப்புரைகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைக்...

மீண்டும் தமிழில் நடிகராக களமிறங்கும் பிரபுதேவா..!!

“தமிழில் திரும்ப நடிக்க வரப்போறீங்களாமே' னு பலரும் கேட்குறாங்க. ஆமாம், எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு!’’ என்று கூறுகிறார். பிரபுதேவா. ‘எங்கள் அண்ணா’ படத்துக்கு பிறகு தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிக்க வருகிறார், பிரபுதேவா....

ஹொங்கொங் உல்லாசப் பயணியை நிர்வாணமாக்கி பணம் கொள்ளை..!!

ஹொங்கொங் நாட்டு உல்லாசப் பயணி ஒருவரை அச்சுறுத்தி அவரை நிர்வாணமாக்கி அவரது பணம், பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்ற நான்கு சந்தேக நபர்களை கண்டி குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தேடிவருகின்றனர். ஹொங்கொங்...

முந்தைய அரசாங்கம் போர்க் களத்தை வென்றாலும் தமிழர்களின் மனதை வெல்லவில்லை..!!

இலங்கையின் முந்தைய அரசாங்கத்தினால் போர்க் களத்தை வெல்ல முடிந்த போதிலும், தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே பிபிசியிடம் தெரிவித்தார். தமிழர்களின் மனதை...