ஸிகா வைரஸ் தொற்று அபா­யத்­தி­லுள்ள பெண்கள் கருத்­தடை செய்து கொள்­வ­தற்கு ஆத­ர­வாக கருத்து…!!

ஸிகா வைரஸ் தொற்­றுக்­குள்­ளாகும் அபா­யத்­தி­லுள்ள பெண்­க­ளுக்கு கருத்­தடை செய்துகொள்­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்ப டுவதற்கு ஆதரவளிக்கும் கருத்தை பாப்பரசர் முன்­வைத்­துள்ளார். கருத்­தடை செய்துகொள்­வது குற்­றச்­செயல் ஒன்­றாக தொடர்ந்து கரு­தப்­ப­டு­கின்ற போதும், கர்ப்­பத்தை தவிர்ப்­பது என்­பது முற்­று­மு­ழு­தாக...

செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட நாசா நடவடிக்கை…!!

அமெரிக்காவின் நாசா விண்வெளிமையம் அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்று ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையே 2030 ஆம் ஆண்டில் அங்கு பொதுமக்களை குடியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட...

பெண்களை தொட்டால் ஷாக் அடிக்கும் : சில்மிஷ ஆண்களுக்கு ஆப்பு…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் அகோர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் நிரஞ்சன் சுதார் என்பவர்தான் இந்த கையுறையை கண்டுபிடித்துள்ளார். நிரஞ்சனுக்கு மின்னனு கருவிகள் உருவாக்குவதில் அதிக ஆர்வம் உண்டு. பெரும்பாலான இடங்களில்...

ஆண்கள் 13 ரகம், இதுல நீங்க எந்த ரகம்?

மனிதர்கள் ஒரு வகை தான். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் மனநிலை தான் பலவகை. ஒரே சூழலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கையாள்வது உண்டு. அதில் யார் சிறந்த முறையில் கையாள்கிறார்களோ அவர்களே அந்த காரியத்தில்...

திருமண உறவுக்கு முரணான தொடர்பு: மாமியாரை கொலை செய்த பெண்…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண்ணொருவர் தொடர்பான அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா தூத்துக்குடியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலையை புரிந்த பெண் 35 வயதான 2 பிள்ளைகளின் தாய்...

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜேர்மன் மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி, இன்று சனிக்கிழமை இரவு நாடு திரும்பவுள்ளார். இந்நிலையிலேயே ஜனாதிபதி...

பிலிப்பைன்ஸ் விடுதலைப் போராட்டம்: பெர்லின் திரைப்பட விழாவில் 8 மணி நேரம் ஓடும் சினிமா…!!

ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லினில் 66-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலக நாடுகளில் உள்ள பிரபல இயக்குனர்களின் 19 முக்கிய திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன. முப்பது பாடல்களுடன் மூன்று மணிநேரம்...

ஆசிரியையின் சங்கிலியை திருட முற்பட்ட மாணவன்..!!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி கெற்றப்போல் சந்தி பகுதியில் ஆசிரியையின் சங்கிலியை திருட முற்பட்ட மாணவனுடன் போராடிய ஆசிரியை தனது சங்கிலியை மீட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதுடன், இந்த போராட்டத்தில் குறித்த ஆசிரியை...

கணவர் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை…!!

திக்வெல்ல சுதவெல்ல பிரதேசத்தில் கணவர் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு காரியாலயம் தெரிவித்துள்ளது இந்த சம்பவத்தில்...

கண்ணீர் புகைத்தாக்குதலைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்…!!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பட்டதாரிகள் சங்கத்தினரால் கொழும்பு புறக்கோட்டையில் கடந்த செவ்வாய்கிழமை (16) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் கண்ணீர் புகைத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டித்து நாளை ஞாயிற்றுக்கிழமை (21) காலை ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது....

காணாமல் போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு…!!

திருகோணமலை, கும்புறுப்பிட்டி கடற்கரையில் ஆணொருவரின் சடலம், இன்று சனிக்கிழமை (20) காலை 10.30க்கு மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 16ஆம் திகதி, இரண்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றதாகவும் அவ்விருவரும் 17ஆம்...

குழப்பம் விளைவித்த பிக்குகள் நீதிமன்றில் இன்று ஆஜர்..!!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானாசார தேரரை கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து கடந்த மாதம் ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த ஐந்து பிக்குகளையும் இன்று சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி இன்று யாழில் ஆரம்பம்…!!

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி இன்று யாழில் ஆரம்பமாகிறது. “நட்புறவும் தெளிவும்” என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சாரணர் ஜம்போரி நடைபெறவுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சாரணீய இயக்கம் ஆரம்பமாகி நூறு வருடங்கள் நிறைவடைவதை...

06 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி…!!

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் , உடப்பு பிரதேசத்தில் சிறிய பிள்ளை ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. வீட்டுக்கு அருகில் விளையடிக் கொண்டிருந்த பிள்ளை அருகில் இருந்த களப்பில் விழுந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது...

விபரீதத்தில் முடிந்த உற்சாக துப்பாக்கிச் சூடு: தலையில் குண்டு பாய்ந்து மணமகன் பரிதாப பலி…!!

வசதி படைத்த செல்வந்தர்களின் திருமண விழாக்கள் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் வெற்றி ஊர்வலங்கள் போன்றவற்றில் சிலர் உற்சாக மிகுதியில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வேடிக்கைக்காக நடத்தப்படும்...

மன்னார் விபத்தில் இருவர் பலி,ஒருவர் படுகாயம்…!!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை பிரதான வீதியில், வெள்ளிக்கிழமை (19) மாலை இடம் பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,...

இலங்கையர் சிங்கபூரில் கைது…!!

பல குற்றச்செயல்களுடன் தொடர்பு கொண்டவர் , மும்பாய் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவர் சிங்கப்பூர் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக 'இண்டியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது குமார்பிள்ளை என அழைக்கப்படும் இவருக்கு எதிராக சர்வதேச...

வேற்றுகிரகவாசிகளை கண்காணிக்க மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கும் சீனா: 9 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்…!!

பிரபஞ்சத்தில் புத்திக்கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை கண்டறிய உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை அமைக்க சீனா திட்டமிட்டு உள்ளது. தென்மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் இந்த தொலைநோக்கியை அமைக்கப்படவுள்ளது. 500 மீட்டர் பரப்பளவுடன்...

வியாழன் போன்று 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு..!!

வியாழன் போன்று 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் உள்ள கீலே பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் கிரகங்களை ஆராய்ந்து வருகின்றனர். அதற்காக அதிநவீன சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை பயன்படுத்துகின்றனர். அதில் 8 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன....

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் மீது கற்பழிப்பு புகார்..!!

இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் பிரித்வி ஸ்ரீதர் (21). இவர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் குவின்ஸ் கல்லூரியில் படித்தார். இவர் தன்னுடன் படித்த மாணவியை கற்பழித்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு...