புனேயில் இருந்து சென்னை வந்த மருத்துவ கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் அருகே உள்ள காரனோடை முனிவேல் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் எலக்டிரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சம்சினி (வயது 18), புனேயில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாம்...

அமெரிக்காவில் பெண் சாப்பிட்ட உணவில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள முத்து..!!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை சேர்ந்தவர் லிண்ட்சே ஹாஷ். சமீபத்தில் இவர் வாஷிங்டனில் இசாகுயா பகுதியில் உள்ள ஒரு இத்தாலி ஓட்டலுக்கு தனது கணவருடன் உணவருந்த சென்றார். அங்கு ‘புருட்டி டி மேர்’ என்ற இத்தாலியின்...

ஈராக்: ஷியா மசூதியில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதல் – 15 பேர் பலி…!!

ஈராக் நாட்டின் வடமேற்கில் ஷியா பிரிவு மக்கள் பெரும்பானமையாக வாழும் ஷுவாலா மாவட்டத்தில் உள்ள மசூதியில் அடுத்தடுத்து இரண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர். இங்குள்ள ரசூல் அல் ஆஸம்...

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு 7 இந்திய நிறுவனங்கள் வெடி பொருட்கள் சப்ளை…!!

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு 7 இந்திய நிறுவனங்கள் வெடி பொருட்கள் சப்ளை செய்துள்ளன. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த ராபியா, கிர்குக், மொசூல், சிக்ரித் மற்றும் கொபானி ஆகிய நகரங்கள் மீண்டும்...

சீனா: விபரீதத்தில் முடிந்த ராட்டின சவாரி – கீழே விழுந்தவர் பரிதாப பலி – வீடியோ இணைப்பு…!!

சீனாவின் மஞ்சள் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் சான்மென்க்சியா மியான்ச்சி யாங்ஷாவோ சதுக்கத்தில் பிரபல பொழுதுப்போக்கு பூங்கா உள்ளது. இருநாட்களுக்கு முன்னர் இங்கு வந்த ஒரு வாடிக்கையாளர் தலைகீழாக மேலே ஏறி இறங்கும் ராட்சத...

வளைந்திருந்த முள்ளந்தண்டை சத்திர சிகிச்சை மூலம் சரிசெய்து இலங்கை மருத்துவர்கள் சாதனை..!!

பிறப்பிலே முள்ளந்தண்டு வளைந்திருந்த பாடசாலை மாணவனை சத்திர சிகிச்சையின் மூலம் மீண்டும் சாதாரண நிலைமைக்கு கொண்டு வந்து இலங்கை மருத்துவர்கள் வியத்தகு சாதனை புரிந்துள்ளனர். காலி கரம்பிடிய வைத்தியச்சாலையிலே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு...

நேபாளத்தில் 11 பேருடன் சென்ற விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது…!!

நேபாளத்தில் 11 பேருடன் சென்ற சிறியரக விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உள்பட இருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. ஏர் கஸ்தாமன்டப் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் கலிகோட் மாவட்டத்தில்...

கழுத்துப் பட்டி இறுகி மாணவன் பலி – கொலையென சந்தேகம்..!!

மாணவனொருவன் கழுத்துப்பட்டி இறுகியதினால் (டை) மரணமான சம்பவமொன்று பூனாகலையில் பகுதியில் இடம் பெற்றுள்ளது. பூனாகலை தோட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் பேரின்பநாதன் என்ற தரம் ஐந்தில் கல்வி கற்று வந்த 11 வயது நிரம்பிய மாணவனே...

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: கணவர், மாமனார்– மாமியாரிடம் போலீசார் விசாரணை…!!

ஆலங்குளம் அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த மேலகருவநல்லூரை சேர்ந்தவர் முருகன். தச்சு தொழிலாளி. இவருக்கும் மேல முன்னீர்பள்ளத்தை சேர்ந்த கீதா (வயது 21) என்பவருக்கும் கடந்த 22.3.2015 அன்று திருமணம் நடந்தது. தாய்–தந்தை இல்லாத...

மது போதையில் கிடந்தவரை தூக்கி கழிவு நீர் வடிகானினுள் போட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்..!!

மன்னாரில் மதுபானம் அருந்திய ஒருவரை பாதுகாப்பு உத்தியோகத்தர் கழிவு நீர் வடிகானினுள் தூக்கிப்போட்ட சம்பவம் அப்பகுதியால் சென்றவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் மன்னார் பெரிய...

உங்களுக்கு காளான் பிடிக்குமா? இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க…!!

காளான் அனைவருக்கும் பிடித்த உணவு. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் வாயிலும் எச்சில் ஊற வைக்கும் உணவாக திகழ்கிறது காளான். ஃபாஸ்ட் புட்டாக இருப்பினும் சரி, பிரியாணி, சைடிஷ், குழம்பு என எப்படி...

தம்பதியினரின் சில பிரச்சனைகளே குழந்தையின்மைக்கு காரணம்…!!

* இன்று ஆண்கள், பெண்கள் இரண்டு தரப்பினரும் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. அதனால், தாமதமாக திருமணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை ஒன்று செய்துகொள்வது சிறந்தது. ஆண்கள்...

தாய்லாந்து: கத்தியால் குத்தி, புதைக்கப்பட்ட சிசு உயிருடன் மீட்பு..!!

தாய்லாந்தில் கத்தியால் பல முறை குத்தப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்ட ஆண் சிசு உயிருடன் மீட்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கோன் கேன் மாகாணத்தில், யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த காட்டில், ஒரு பெண் மாடு மேய்த்துக்...

பிரசவத்தின் பின்னர் இளம் தாய் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவு..!!

பிரசவத்தின் பின்னர் இளம் தாய் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து குழந்தையுடன் தலைமறையாகியுள்ளார். இந்தச் சம்பவம் தம்புள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவல,புலனவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் பிரசவத்திற்காக நேற்று...

கொலை ஒன்றுடன் தொடர்புடைய மூவருக்கு மரணதண்டனை..!!

கொலை ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவருக்கு எம்பிலிப்பிட்டிய நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த கொலை கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செவனகல பிரதேசத்தில் 32 வயதான நபர் ஒருவரே...

கடலுக்கு அடியில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் புதுமணத் தம்பதிகள், அதிகரிக்கும் விநோத கலாச்சாரம்..!!

தங்களது திருமணத்திற்கு அடுத்த நாளில் கடலுக்கு அடியில் சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் விநோத பழக்கம் அவுஸ்திரேலிய புதுமணத் தம்பதிகளிடம் அதிகரித்துள்ளது. திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பெரும்பாலான புதுமணத்தம்பதிகள் தங்களின்...

ஆபாசபட நடிகையுடன் ஹொட்டலில் தங்க வேண்டும்: மாணவனுக்கு கிடைத்த விநோத பரிசு..!!

ரஷ்யாவில் கணனி விளையாட்டில் வெற்றி பெற்ற பள்ளிச்சிறுவனுக்கு கிடைத்துள்ள பரிசு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த Ruslan Schedrin(16) என்ற பள்ளி மாணவன், கணனி விளையாட்டுகளை விளையாடும் இணையதளத்திற்கு 100,000 பார்வையாளராக சென்று, virtual...

கொடுங்கையூரில் தாய் திட்டியதால், சிறுவன் தற்கொலை…!!

கொடுங்கையூர், எழில் நகர் ‘ஏ’ பிளாக் 11–வது தெருவில் வசித்து வருபவர் காதர் முகைதீன். இவரது மகன் பீர்முகமது (வயது16). மரக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக பீர்மகமது சரிவர வேலைக்கு...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் டிரைவரை தாக்கிய 4 பேர் கைது..!!

மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்தவர்கள் விக்னேஷ், ரமேஷ், வினோத், விக்னேசின் மனைவி பரமேஸ்வரி (25). இவரது உறவினர் பாலாஜி. இவரது மனைவி சிவகாமி. இவர்கள் 6 பேரும் 4 மோட்டார் சைக்கிளில் பெரம்பூர் வந்து அங்குள்ள...

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்: ரூ.493 கோடி நஷ்ட ஈடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு…!!

அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் பாக்ஸ் (வயது 62) இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி...

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் பாலியல் பலாத்கார குற்றசாட்டில் இருந்து விடுவிப்பு…!!

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் பிரித்வி ஸ்ரீதர் பாலியல் பலாத்கார குற்றசாட்டில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் பிரித்வி ஸ்ரீதர் (21). இவர் லண்டன் கேம்பிரிட்ஜ்...

ஆசாரிபள்ளத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் சாவில் மர்மம்: தந்தை போலீசில் புகார்…!!

திருச்சி மாவட்டம் லால்குடி பாலமுத்து நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் திருவாரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் பரிதி செம்மல் (வயது 22). இவர் குமரி மாவட்டம் குலசேகரம்...

யாழ் இளைஞன் மர்மமான முறையில் கிளிநொச்சியில் பலி..!!

யாழ்பாணம் கரவெட்டியை சேர்ந்த 25 வயதான துரைசிங்கம் உதயநிலவன் என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் உள்ள லீசிங் கம்பனி ஒன்றில் பணியாற்றும் உதயநிலவன் என்பவர் இன்று காலை...

மகாராஷ்டிராவில் இரண்டு லட்சம் கடனை திருப்பி அடைக்க முடியாததால் விவசாயி தற்கொலை…!!

இரண்டு லட்சம் கடனை திருப்பி அடைக்க முடியாததால் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அம்பேகான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலு அவகாத்(36). இவர் தனது வயலில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். விவசாய தேவைகளுக்காக...