சீர்காழியில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொன்ற தாய்..!!

நாகை மாவட்டம் சீர்காழி அகர திருக்கோலக்கா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி லதா. சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். இவர்களது மகன் மணிவாசகன் (20). மன நலம் பாதித்தவர். இவர் சீர்காழி நேரு...

பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே குதித்து முதியவர் தற்கொலை: போலீசார் விசாரணை…!!

பவானி லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலத்தில் நடந்து சென்ற 70 வயது முதியவர் திடீரென கீழே குதித்தார். தண்ணீர் இல்லாத இடத்தில் அவர் குதித்ததால் உடலில் பலத்த அடிபட்டது. இதைக்கண்டு அந்த வழியாக...

உசிலம்பட்டியில் கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து: தாய்–மகன் படுகாயம்…!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 2–வது வார்டு போஸ்ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது44). அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (34). இவர்களது மகன்...

ஆசிரியையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நடத்துனர் சிறையில்…!!

பாலர் பாடசாலை ஆசிரியையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பயணிகள் பேரூந்து ஒன்றின் நடத்துனர் ஒருவர் எல்பிட்டிய காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த வெள்ளிக்கிழமை (27) குறித்த ஆசிரியை இவ்வாறு துன்புறுத்தலுக்கு...

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்: 70 பேர் பலி..!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கிழக்கு பகுதியில் மக்கள் நடமாட்டமுள்ள மார்க்கெட் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 38 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்த...

அமெரிக்காவில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை: பதவியேற்ற முதல் நாளே பலியான சோகம்…!!

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்தநிலையில், வெர்ஜினியா மாகாணத்தில், பதவி ஏற்ற முதல் நாளிலேயே பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம்...

செம்மணியில் குப்பை கொட்டினால் அபராதம்…!!

செம்மணி வீதியின் இருமருங்கிலும் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள செம்மணி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனைக் கருத்தில்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரை காணவில்லை…!!

யாழ்ப்பாணம், வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகன் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, இன்று வரை காணவில்லையென கதிர்காமசேகரம் என்ற முதியவர், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், இன்று (29)...

பாகிஸ்தான் கவர்னரை கொன்றவர் இன்று தூக்கிலிடப்பட்டார்..!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண கவர்னரை சுட்டுக்கொன்ற மும்தாஜ் காத்ரி என்பவருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானில் நடைமுறையில் இருக்கும் மத அவமதிப்பு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துவந்த சீர்திருத்தவாதியான...

குமரிமுத்து மரணம்: கருணாநிதி–மு.க.ஸ்டாலின் இரங்கல்…!!

குமரிமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருப்பதாவது:– தி.மு.க.வின் கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைத் தலைவரும், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும், குணச்சித்திர நடிகருமான குமரிமுத்து இன்று காலையில் மறைந்து விட்டார்...

இங்கிலாந்தில் இன வெறியால் வாலிபர் கைவிரல் துண்டிப்பு…!!

இங்கிலாந்தில் சவுத் யார்க்ஷிர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆசிய கண்டத்தின் ஒரு பகுதியை சேர்ந்த 31 வயது மதிக்க தக்க வாலிபர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வெள்ளைக்காரர்கள் இவரை...

தற்போதைய பெண்கள் விரும்பும் சுதந்திரம்…!!

ஆண்களுக்கு சமமாக பெண்களும் கல்வியில் முதன்மை வகிக்கிறார்கள். பெண்கள் தாங்கள் விரும்பியதை செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள். இதிலும் இன்றைய இளம் பெண்கள் பல்வேறு விருப்பங்களை கொண்டுள்ளனர். அவை என்னவென்று பார்க்கலாம். * கல்லூரி முடித்து...

30 லட்சம் மக்கள் பார்த்து வியந்த உடற்பயிற்சி வீடியோ..!!

YOUTUBE-இல் 30 லட்சம் மக்கள் பார்த்து வியந்த உடற்பயிற்சி வீடியோ அப்படி என்ன தான் இவங்க பண்றாங்க ?? நீங்களே பாருங்க – கட்டாயம் விஷயம் புரியம்

ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவில் ஈடுபடலாம்…!!

ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளுக்கு இடையே உள்ளது.இத்தனை முறைதான் என்று திட்டவட்டமாக கூற முடியாது. தாம்பத்யம் இனிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்...

தவறான உறவால் உயிரைப் பறிகொடுத்த பெண்..!!

பன்னல – கியவல வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. பன்னல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவத்தில் அதே பகுதியைச்...

கறுப்பு நிற கோட்டினை அணிந்து மன்றில் ஆஜரானார் மஹிந்த..!!

சி.எஸ்.என். தொலைக்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ, ரொஹான் வெலிவிட்ட உள்ளிட்ட நால்வரின் பிணை கோரிக்கை மனுக்கள் மீண்டும் இன்று கடுவெல நீதிமன்றத்தில்...

சிறுமியை கட்டிப்பிடித்த இளைஞன் கைது! யாழில் சம்பவம்..!!

யாழ்.சுண்டுக்குளி பகுதியில் சந்தனம் வீதி யை சேர்ந்த 5வயதுச் சிறுமியை கட்டிப்பிடித்து முத்தமிட்டவர் என்ற சந்தேகத்தில் 26வயதுடைய இளைஞன் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது நேற்று மாலை வீட்டு...

வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் தனியார் பேருந்தை மோதியது…!!

யாழ்.பிரதான வீதியில் பஸ்ரியன் சந்திப்பகுதியில் வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்த முற்பட்ட வேளை பின்னால் வந்த ‎உழவு இயந்திரம்‬ பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து...

சுவிஸில் அகதிகளை வெளியேற்றுவதற்கான வாக்களிப்பு தோல்வி…!!

சுவிட்சர்லாந்தில், குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வகையில் நடைபெற்றுவரும் வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் நாடுகடத்த வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாக குற்றச்செயல்கள்...

கள்ளக் காதலனின் உருவத்தில் பிறந்த குழந்தை: கொடூரமாக அடித்து கொலை செய்த தாயார்…!!

கள்ளக் காதலனின் தோற்றத்தில் குழந்தை பிறந்ததால், தன்னுடைய ரகசிய காதல் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் குழந்தையை கொடூரமாக கொன்ற தாயாருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ரோமானியா நாட்டில் உள்ள Barlad என்ற நகரில்...

டெல்லி சுங்கச்சாவடியில் கொள்ளை – இருவர் சுட்டுக்கொலை…!!

டெல்லியின் பதர்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை காசாளர் மற்றும் பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இருவர் உள்ளே இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காசாளர் மஹிபால் மற்றும்...

15 வயது மாணவியை கற்பழித்துவிட்டு தலைமறைவாக இருக்கும் எம்.எல்.ஏ.வின் சொத்துகள் முடக்கம்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராஜ்பல்லா யாதவ். மாநிலத்தை ஆளும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15...

காதலிக்காவிட்டால் பெற்றோரை கொன்றுவிடுவேன்: ஒருதலையாக காதலித்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை..!!

திருவண்ணாமலை அடுத்த சோமாசிப்பாடி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் காசி. இவருடைய மகள் துர்கா (வயது 19). இவரை விஜி என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். துர்கா அந்த வாலிபரை காதலிக் கவில்லை. தன்னை...

திருமணம் செய்வதாக கூறி பணக்கார வாலிபர்களை மயக்கிய இளம்பெண்: என்ஜினீயர் புகாரால் குடும்பத்துடன் தலைமறைவு…!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 40) சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் திருமணத்துக்கு பெண் தேடுவதற்காக இன்டர்நெட்டில் பெயரை பதிவு செய்திருந்தார். இந்தநிலையில் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த சுருதி (20)...

ஓமன் நாட்டில் ஆசியப் பெண்களை வைத்து விபசார விடுதி நடத்திய மூன்று பெண்கள் கைது…!!

ஓமன் நாட்டில் உள்ள அல்-புரைமி மாநிலத்தில் விபசார விடுதி நடத்திவந்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர், ஓமனில் வீட்டுவேலை செய்வதற்காக ஆசிய நாடுகளில் இருந்துவந்து, முதலாளிகளுடன் தகராறு செய்து ஓடிவந்துவிடும் சில பெண்களை...

சங்கரன்கோவில் அருகே தமிழக முன்னாள் அமைச்சரின் பேரன் கிணற்றில் விழுந்து பலி…!!

சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மகள் ஆவார். இவர்களது மகன் காட்டுராஜா (வயது 10). இவர் சரியாக...

போடி அருகே குழந்தையை கிணற்றில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை…!!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது30). தேனியில் மினி பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் மகள் ராஜேஸ்வரிக்கும் திருமணம் ஆகி...