காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். பாதுகாப்பு படையினரை பார்த்ததும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல்...

திருமணம் செய்வதாக கூறி என்ஜீயர்களிடம் ரூ.2 கோடி பறித்த கோவை இளம்பெண்…!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சந்தோஷ்குமார் (வயது 32). திருமணத்திற்காக இணையதளத்தில் பதிவு செய்தார். அதில் கோவை பீளமேட்டை சேர்ந்த சுருதி (20) என்பவர் அறிமுகம் ஆனார். அவர் சந்தோஷ்குமாரை திருமணம்...

புதுவண்ணாரப்பேட்டையில் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது…!!

பிராட்வேயில் இருந்து சுங்கச்சாவடி நோக்கி நேற்று இரவு மாநகர பஸ் சென்றது. கண்டக்டராக சங்கரன் இருந்தார். புதுவண்ணாரப்பேட்டை அருகே வந்த போது பஸ்சில் ஏறிய 2 வாலிபர்கள் கண்டக்டர் சங்கரனிடம் ரகளையில் ஈடுபட்டு தாக்கினர்....

இங்கிலாந்தில் மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு விடுமுறை…!!

மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு மிகவும் உடல் சோர்வு ஏற்படும். சில பெண்கள் தாங்க முடியாத வலியால் அவதிப்படுவார்கள். ஆனாலும், வேலையில் இருக்கும் பெண்கள் இந்த உபாதைகளையும் பொறுத்துக் கொண்டு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாய...

முதல் குழந்தை லீப் வருடத்தில் பிறந்த நிலையில் 2–வது குழந்தையையும் லீப் வருடத்தில் பெற்ற பெண்…!!

அமெரிக்காவில் உள்ள மிஜிகானை சேர்ந்த தம்பதி ஜாட் – மிலிசா. இவர்களுக்கு ஏற்கனவே எலியானா அடயா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை கடந்த 2012–ம் ஆண்டு லீப் வருட நாளான பிப்ரவரி...

மாட்டிக் கொண்ட இரா.துரைரத்தினமும், சாட்டை சுற்றியவர்களும்! -புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)

ஈழத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரும், ‘தினக்கதிர்’ இணையத்தளத்தின் ஆசிரியருமான இரா.துரைரத்தினம் அண்மையில் ‘சாதி’ வசை பொழிந்து சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டார். யாழ். பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான புதிய ஆடைக்கட்டுப்பாடு விதிகளை கடந்த...

அங்கோலாவில் மார்க்கெட்டுக்குள் புகுந்த வெள்ளம்: 23 பேர் பலி..!!

அங்கோலாவில் பெய்து வரும் கனமழையால் மார்க்கெட்டுக்குள் திடீரென வெள்ளம் புகுந்ததால் 23 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகினர். தெற்குப்பகுதியில் உள்ள முக்கிய நகரமான லுபாங்கோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 24...

இளைஞனின் புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு..!!

எம்பிலிப்பிட்டிய நகரில் இரவுநேர விருந்துபசார நிகழ்வொன்றின் போது, இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த சுமித் பிரசன்ன மதுரங்க என்ற இளைஞனின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து, மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் இன்று...

வலது காலுக்கு பதில் இடது காலில் சத்திர சிகிச்சை..!!

14 அகவை பாடசாலை மாணவி ஒருவரின் வலது காலில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்றுவதற்காக இடது காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பேராதனை...

ஹட்டனில் பஸ் விபத்து – மாணவன் பலத்த காயம்..!!

ஹட்டன் நகரத்திலிருந்து 03.03.2016 அன்று காலை 7.30 மணியளவில் டயகம நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பாடசாலை மாணவன் மீது மோதியதால் மாணவன் படுகாயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். இவ்விபத்து தொடர்பாக...

சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த தந்தை கைது…!!

சிறுவனின் கழுத்தில் (9 வயது), சூடு வைத்த குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தையை, தலவாக்கலை பொலிஸார் 02.03.2016 அன்று மாலை கைதுசெய்துள்ளனர். தலவாக்கலை, நானுஓய தோட்டத்தைச் சேர்ந்த மதுஷான் என்ற சிறுவனே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நிலையில்,...

மாணவியை தாக்கிய ஆசிரியை மீது போலீசில் புகார்…!!

தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் அப்துல்மஜித். இவரது மகள் அப்ரீன். அருகில் உள்ள தனியார் பள்ளியில் யு.கேஜி படித்து வருகிறாள். சரியாக படிக்காததால் ஆசிரியை அவளை தாக்கியதாக தெரிகிறது. இதில் அப்ரீனின் உடலில் பலத்த...

விரல் நுனியின் மகத்துவம்…!!

மனிதனுக்கு விரல் நுனியின் மகத்துவம் தெரிவதில்லை. விரல் நுனியை மிக சாதரணமாக நினைக்கிறார்கள். ஆனால், அந்த விரல் நுனியை மட்டுமே நம்பி தினமும் பல காரியங்களை நாம் செய்து வருகிறோம். முக்கியமாக பார்வையற்றவர்கள், அரிசியா?...

சத்தீஸ்கர் மாநிலத்தில் 16 கிராமவாசிகள் சுட்டுக்கொலை: மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்…!!

சத்தீஷ்கார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்து காணப்படுகிறது. நேற்று மாலை நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள பஸ்தார் வட்டாரப் பகுதியில் நேத்னார், ஆல்பேடா, பார்பா, குண்டலா, மத்பேடா ஆகிய கிராமங்களுக்குள் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளுடன்...

தனது ஆண் உறுப்பினால் சித்திரம் வரையும் நபர்..!! (வீடியோ)

சித்திர கலைஞர்கள் தமது சித்திர கலைகளை பலவிதமான முறையில் வரைவதை இதற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள். ஆனால் 66 வயதான திமதி பெட்ஜ் ஒரு புதிய முறையை கையாண்டுள்ளார். அதாவது தனது ஆண் உறுப்பு மூலம்...

சென்னைக்கு வந்த ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 4 மாத ஆண் குழந்தை: போலீசார் விசாரணை…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு ‘ஜோத்பூர் எக்ஸ்பிரஸ்’ (வ.எண். 16126) ரெயில் வந்துகொண்டிருந்தது. இந்த ரெயிலின் ‘எஸ்-9’ படுக்கை வசதிக்கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் பச்சிளம் குழந்தை கேட்பாரற்று கிடப்பதாக...

பாசிஸத்திற்கு எதிராக போராடிய அமெரிக்க வீரர் 100-வது வயதில் மரணம்…!!

1930-களில் ஸ்பானிசில் நிலவி வந்த பாசிஸத்திற்கு எதிராக போராடிய அமெரிக்கர் தனது நூறாவது வயதில் தற்போது மரணமடைந்துள்ளார். டெல்மெர் பெர்க் என்ற அவர் வடக்கு கொலம்பியாவில் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். ஸ்பானிய உள்நாட்டு போர்...

மீண்டுமொரு பிரபாகரன்; பிரபாகரன்களை உருவாக்குதல்!! –புருஜோத்தமன்…!!

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தொடர் அக்கறையோடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு சில தரப்புக்களுக்கு மிக அவசரமாக மீண்டுமொரு பிரபாகரன் தேவைப்படுகின்றார். அது, தமிழ் மக்களை மீண்டும் ஓர்மத்தோடு ஒரே புள்ளியில் இணைத்து...

பாட்டுப் பாடி, கடற்படையினர் மீது நடந்த அதிரடித் தாக்குதல்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 67) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

1986 மே மாதம் 5ம் திகதி, பிரிட்டன் தொலைக்காட்சியில் வீடியோ படம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அரைமணிநேரம் மட்டுமே ஒளிபரப்பப்பட்ட இந்தப் படத்திறகுப் பெயர்: ‘குழப்பம் நிறைந்த சொர்க்கபூமி’ படத்தை தயாரித்தவர் ஒரு பெண் நிருபர்:...

கண்ணமங்கலம் அருகே மாற்று சான்றிதழ் கேட்டு கல்வி அதிகாரி காலில் விழுந்து கெஞ்சிய பெண்…!!

கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தில் அரசு நிதி உதவி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த சரசு (வயது 40) என்பவர் 1981–ம் ஆண்டு 5–ம் வகுப்பு தேர்ச்சி...

மனைவியின் பொய்ப்பல்லை அமெரிக்காவின் உளவு கேமராவாக நினைத்து, பயந்த பின்லேடன்..!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்தில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நகரம் அபோட்டாபாத். பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் வசிக்கும் அபோட்டாபாத்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக...

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தின் மீது மனிதகுண்டு தாக்குதல்- 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்…!!

ஆப்கானிஸ்தானின் கிழக்கேயுள்ள நாங்கார்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் உடலில் வெடிகுண்டுகளை கட்டிவந்த தற்கொலைப்படை தீவிரவாதி திடீர் தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில்...

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் பொதுமக்கள் பீதி…!!

இந்தோனேசியாவில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமத்ரா தீவின் தென்மேற்கு பகுதியில் கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவாகியிருந்ததாக...