திருச்செங்கோடு அருகே 4–ம் வகுப்பு மாணவர் அடித்து கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு…!!

திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால் நத்தம் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிசாமி. கட்டிட தொழிலாளி. இவரது மகன் சூர்யா (வயது 10). கோழிக்கால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான்....

கொடைக்கானலில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்..!!

கொடைக்கானலில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கொடைக்கானல் மலை வனப்பகுதியில் சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விலங்குகள் தண்ணீர் தேடி...

கராச்சியில் நாசவேலையில் ஈடுபட இருந்த தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!

கராச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அல் கொய்தா மற்றும் லஷ்கர்-இ-ஜாங்வி அமைப்பைச் சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கராச்சி நகரின் ஷபூரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து கராச்சியில் தாக்குதல் நடத்த தி்ட்டமிட்டிருப்பதா போலீசாருக்கு...

வாகன விபத்தில் 6 வயது சிறுவன் பரிதாப பலி…!!

இன்று காiலை வவனியா செட்டிகுளம் பகுதியில் டிப்பருடன் மோதுண்டதில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையிலஇ வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று காலை கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் நேரியகுளம்...

விண்வெளியில் இருந்த போது கூடுதல் உயரமாக வளர்ந்த அமெரிக்க வீரர் பூமிக்கு திரும்பியதும் பழைய நிலையை அடைந்தார்…!!

ஒரு வருடம் விண்வெளியில் இருந்த போது அமெரிக்க வீரர் கூடுதல் உயரம் வளர்ந்தார். பூமி திரும்பியதும் பழைய நிலையை அடைந்தார். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வு கூடம்...

2021–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு சீன விண்கலம்…!!

2021–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு சீனா விண்கலம் அனுப்புகிறது. சீனா தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. ரெயில்வே துறையில் விளத்தகு சாதனை படைத்துள்ளது. அதிவேக புல்லட் ரெயில்களை இயக்குவதில் ஜப்பான் போன்ற நாடுகளை...

சீனாவில் ஒரு மாதத்துக்கு முன்னர் லிப்ட்டுக்குள் சிக்கிக்கொண்ட பெண்ணின் பிணம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு…!!

சீனாவின் காவ்லிங் மாவட்டத்தின் க்சியான் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருக்கும் ஒரு லிப்ட்டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி வந்த பணியாளர்கள், பெரிய கோளாறு ஏற்பட்டிருப்பதாக...

மாரடைப்பைத் தவிர்க்க தேநீர் அருந்துங்கள்..!!

தினமும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவடையும் என ஆய்வொன்றின் முடிவில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜோன் ஹொப்கின்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பை ஏற்படுத்தும்...

உங்களது அறிவு திறனை அழிக்கும் உணவுகள்! உஷார் மக்களே…!!

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் நமக்கு போதுமான ஊட்டச்சத்து அளிக்கிறதா? இல்லை. நாம் சாப்பிடும் உணவில் 20-30% உணவு தான் ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு, மீதி அனைத்தும் நமக்கு தெரியாமல் நமது...

மின்னல் வேகத்தில் வந்த ரயில்…. நொடியில் உயிர்பிழைத்த மனிதரின் திரில் காட்சி…!!

ஒரு மனிதருக்கு அதிர்ஷ்டம் எப்பொழுது வரும் என்று யாருக்குமே தெரியாது. உயிரைக் காப்பதற்கு அல்லது வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு என அதிர்ஷ்டம் எந்த ரூபத்திலும் வரலாம். இப்படி அதிர்ஷ்டம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும்...

ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால் ஒருவனுடைய வாழ்க்கையே மாறிவிடும்..!!

விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கதகளி’. இதில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில்...

எயிட்ஸ் வதந்தியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உணவூட்டி, விளையாடிய ரஞ்சன்…!!

எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தியால் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்ட சிறுவன், தனது கல்வியை தொடர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் கூறியுள்ளார்....

முன்னாள் வேட்பாளர் உட்பட இருவர் கொலை…!!

பத்தேகம பிரதேச சபைக்காக கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட கயான் டிலன்த எனும் 36 வயது நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 08.30 அளவில் பத்தேகம - எலகந்த...

போலீஸ் கண் எதிரே காதல் ஜோடியை காரில் கடத்தி சென்ற கும்பல்..!!

ஓமலூர் சாஸ்தா நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் பெருமாள் மகன் பூபாலன்(24). பி.ஏ, பட்டதாரியான இவர் கடந்த ஒரு வருடங்களாக சென்னையில் உள்ள தனியார் கால் டாக்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்....

சர்­வ­தேச மக­ளிர்­ தினம்..!!

வட­மா­காண சுகா­தார அமைச்சின் மகளிர் விவ­கார பிரி­வி­னரால் சர்­வ­தேச மகளிர் தினம் எதிர்­வரும் 9ஆம் திகதி புதன்கிழமை பிற்­பகல் 2 மணிக்கு வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­கழ்வின் பிர­தம விருந்­தி­ன­ராக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி....

குழந்தை கொலை தொடர்பில் 18 வருடங்களின் பின் பெண் ஒருவர் கைது..!!

குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்தமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட பெண் ஒருவர் 18 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோடைகாவற்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 1990...

தாய்லாந்தில் படகு என்ஜின் வெடித்தது 60 பேர் காயம்..!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் படகு போக்குவரத்து முன்னிலை வகிக்கிறது. வாட் தெப்பேலயிலா பியர் கால்வாய் பகுதியில் பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த படகின் என்ஜின் வெடித்தது. இதனால் படகு நொறுங்கி உதிரி...

வௌ்ளவத்தையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 6.15 மணியளவில் மாத்தறையிலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி செல்லும் ரயிலில் மோதுண்டு இளைஞர் உயிரிழந்துள்ளார். அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 22...

கடையாலுமூடு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து: பிளஸ்–2 மாணவர் பலி…!!

கடையாலுமூடு அருகே களியல் பிலாந்தோட்ட விளையை சேர்ந்தவர் ஜோசப் அகஸ்டின். கூலி தொழிலாளி. இவரது மகன் லிபின் ஜாண் ஜோசப் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்–2 படித்து...

ஆலங்குளம் அருகே துப்பாக்கி சூடு: கார் டிரைவரை கடத்தி வெட்டிக்கொன்ற கும்பல்…!!

நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள ருக்மணியம்மாள்புரம் முதல் தேவர்குளம் வரை காட்டு பகுதி உள்ளது. இங்கு நேற்று சிலர் ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது சில ஆடுகள் வழிதவறி சென்றுவிட்டது. இதனை...

வால்பாறை எஸ்டேட்டில் கண்காணிப்பு காமிராவில் பேய் உருவம் பதிவானதாக வதந்தி…!!

வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு வனத்துறை மூலம் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பேய்களின் உருவம் பதிவானதாகவும் அதனால் கருமலை எஸ்டேட் பகுதியில் பரபரப்பு நிலவுவதாகவும் கூறி...