தந்தை இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை…!!

கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம் 4–வது தெருவில் வசித்து வருபவர் சக்திவேல் (வயது 38). தொழிலாளி இவரது தந்தை கடந்த 4 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சக்திவேல் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில்...

ஆஸ்திரேலியாவில் உயிருடன் எலியை சாப்பிடும் வாலிபர்…!!

ஆஸ்திரேலியாவில் உள்ள பாரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் மாத்யூ மலோனி (24). இவர் உயிருள்ள எலியின் தலையை கடித்து கொன்று தின்கிறார். அக்காட்சியை வீடியோ ஆக எடுத்து ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் ஒளிபரப்பி வருகிறார். அந்த...

செக்ஸ் வீடியோ வெளியானதால் எனது வாழ்க்கையே தடம்புரண்டு விட்டது: அமெரிக்க கோர்ட்டில் ஹல்க் ஹோகன் புலம்பல்…!!

தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக கருதப்படும் ’WWE’ மல்யுத்தப் போட்டிகளில் முன்னர் ஜாம்பவானாக விளங்கிவந்த ஹல்க் ஹோகனின் அந்தரங்க வீடியோ கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது 62 வயதாகும் ஹல்க்,...

மனைவி என்னை விட்டு பிரிந்தால் விமானத்தை மோத விட்டு பயணிகளை கொல்வேன்: விமானி மிரட்டல்..!!

‘மனைவி என்னை விட்டு பிரிந்தால் விமானத்தை மோத விட்டு 200 பயணிகளை கொல்வேன்’ என விமான அதிரடி மிரட்டல் விடுத்தார். இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து ஜப்பானுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக...

அமெரிக்காவின் தடையை மீறி கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் ஏவுகணையை பரிசோதித்தது ஈரான்…!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடை என்ற கடிவாளம் சமீபத்தில் விலக்கப்பட்ட நிலையில் தனது நாட்டின் ஆயுத வல்லமையை அண்டை நாடுகளுக்கு பறைசாற்றும் விதமாக கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் ஏவுகணையை ஈரான்...

பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்…!!

பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது....

உடலை குளுமையாக்கும் முலாம் பழம்…!!

உடலை குளுமையாக்கும் முலாம் பழம்…! ‘பருவகாலத்துக்கு ஏற்ப இயற்கை நமக்கு அளிக்கும் சில பழங்களைத் தவிர்த்து, எப்போதும் எங்கேயும் கிடைக்கும் ‘எவர்க்ரீன்’ பழங்களுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது...

கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்…!!

நாளை மார்ச் ஒன்பதாம் தேதி அதிகாலை முதல் நிகழ இருக்கும் சூரியகிரகணம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ சூரியன் உதயமாகும் காலை 6.20 முதல 6.50 வரை மட்டும் தெரியும். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க...

அந்தரத்தில் தொங்கிய 60 சுற்றுலா பயணிகள்: ஹெலிகொப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்பு..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ‘கேபிள் கார்’ விளையாட்டில் ஈடுப்பட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 60 சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் அந்திரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் வாலைஸ் மாகாணத்தில்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின் உடல் மா ஓயாவில் மீட்பு..!!

மாவனெல்லை – கிரிங்கதெனிய பிரதேசத்தில் மா ஓயாவில் இருந்து நேற்று மீட்கப்பட்ட சடலம் கல்வதுர பிரதேசத்ததை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது. இவர் கடந்த மார்ச் 2ம் திகதி...

வல்வெட்டித்துறை மாணவி வல்லுறவு! வழக்கின் தீர்ப்பு இந்த வாரம்..!!

வல்வெட்டித்துறையில் மாணவி ஒருவர் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் விசாரணைகள் முடிவடைந்துள்ளன. சட்டத்தரணிகளின் தொகுப்புரைகளும் முடிவுற்ற நிலையில் தீர்ப்பு இந்த வாரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையைச்...

கடனை அடைக்க பேஸ்புக் மூலம் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்க முயன்ற கணவர்..!!

மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் மாலி (வயது 30). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் ஆனது. திருமணத்துக்கு பிறகு, மனைவியுடன் இந்தூரில் குடியேறினார். அவருக்கு 2 வயதில் ஒரு பெண்...

சில சுவையூட்டிகளை தடைசெய்ய நடவடிக்கை..!!

சிறுநீரக நோயை கட்டுப்படுத்த விரைவாக வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வது அவசியம் என்பதால், நாட்டில் சிறுநீரக நோய் தொடர்பில் அறிக்கையை பெற்றுத் தருமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதார...

ஜனாதிபதி அடுத்த மாதம் ஏறாவூர் விஜயம்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஏப்ரல் முதலாம் திகதி ஏறாவூருக்கான விஜத்தை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், ஆயிரக்கணக்கான வறிய...

4 வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தி கொலை செய்த நபர் கைது..!!

4 வயது சிறுமியை கடுமையான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பின்னர் கொலை செய்த நபரொருவர், காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் இந்த கொலையை செய்த குறித்த நபர், மஹாராஸ்டிரா மாநிலத்தில்...

கற்பழிப்பில் இருந்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து குதித்த பெண் மருத்துவமனையில் அனுமதி..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் கற்பழிப்பில் இருந்து தப்பிக்க முயன்று 2-வது மாடியில் இருந்து குதித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் ஹவுராவில் நேற்று...

செல்போன் கடையில் திருடிய என்ஜினீயரிங் பட்டதாரி கைது…!!

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே சக்தி என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27–ந்தேதி இந்த கடையின் மேற்கூரையை உடைத்து 81 செல்போன்களை மர்ம நபர் திருடிச்சென்றான். இதுகுறித்து திருப்பூர்...

அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி காலமானார்…!!

பிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ரொனால்ட் ரீகனின் மனைவி நான்சி ரீகன்(94) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. அமெரிக்காவின் 40-வது அதிபராக 1981-89 ஆண்டுகளுக்கிடையே ரொனால்ட்...

ஊழல் வழக்கில் ஈரான் கோடீசுவரருக்கு மரண தண்டனை..!!

ஈரானை சேர்ந்தவர் பாபக் சஞ்சானி (41). எண்ணை ஏற்றுமதியாளரான இவர் கோடீசுவரர் ஆவார். இவர் முன்னாள் அதிபர் முகமது அகமதின் ஜாத் ஆட்சி காலத்தில் எண்ணை ஏற்றுமதியில் வங்கி கணக்கில் மோசடி செய்தார். இதன்...

மெக்சிகோ: டயர் பஞ்சராகி தறிகெட்டு ஓடிய பஸ் விபத்துக்குள்ளாகி 7 பேர் பலி..!!

அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவுக்கு இடையில் அமைந்துள்ள தன்னாட்சி உரிமைபெற்ற நாடான மெக்சிகோவில் டயர் பஞ்சராகி தறிகெட்டு ஓடிய பஸ் சாலையை விட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். வடமேற்கு மெக்சிகோவில் உள்ள...