அதிசயம்! ஆனால் உண்மை. நான்கு கன்று குட்டிகளை ஈன்ற பசு..!!

கனடா- சஸ்கற்சுவானின் தென்கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் ஐந்து வயது பசு ஒன்று ஆரோக்கியமான நான்கு கன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் ஒவ்வொன்றும் 23கிலோகிராம் எடையுடன் பிறந்துள்ளன. முதல்...

ஸீகா வைரஸிற்கான தடுப்பு மருந்து மிகவும் தாமதமாகும்..!!

லத்தீன் அமெரிக்காவில் தற்போது பரவிவருகின்ற ஸீக்கா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு உதவ முடியாத அளவுக்கு அதற்கான தடுப்பு மருந்துகள் மிகவும் தாமதாகவே உருவாக்கப்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மிகவும் முன்னேற்றம் கண்டுள்ள...

9 ஆசனங்கள் கொண்ட வேனுக்குள் 33 சிறார்கள்..!!

சீனாவில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான வேன் ஒன்றை நிறுத்தி சோத­னை­யிட்ட போக்­கு­வ­ரத்து பொலிஸார், 9 ஆச­னங்கள் மாத்­திரம் கொண்ட அந்த வேனில் 33 சிறார்கள் அடைக்­கப்­ பட்­டி­ருந்­ததைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர். சீனாவின் கிழக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள அன்­ஹுயி மாகா­ணத்தின்...

மருந்தாகும் மாதுளம்…!!

முதுமையை தடுக்கும் தன்மை. புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை எதிர்க்கும் தாவர சத்துகள்.உடலுக்கு ஆரோக்கியத்தையும், இளமையையும் தரும் ஆற்றல்.போன்றவைகளெல்லாம் மாதுளம்பழத்தில் நிறைந்திருக்கிறது. இதனை தெய்வீக பழம் என்றும் கூறுவார்கள். காரணம், இல்லற இன்பத்துக்கான சக்தியை...

உடலுறவின் பின் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்…!!

கருத்தரிக்க என்னென்ன செய்ய வேண்டும், எப்படி எல்லாம் உறவில் ஈடுபட வேண்டும் என நிறைய டிப்ஸ் அறிந்திருப்பார்கள். அதே போல தேவையற்று கருத்தரிப்பதை தடுக்கவும் என்னென்ன செய்ய வேண்டும் என பலர் அறிந்து வைத்திருப்பார்கள்....

மார்ச் 13ம் திகதி தேசிய துக்க தினம்…!!

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ளன. இதனையடுத்து அன்றைய தினத்தை உள்விவகார அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது. கீழே...

வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள்…!!

இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உளவள ஆரோக்கிய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா இதனைக் கூறியுள்ளார். தற்போது, வறுமை, போசாக்கின்மை,...

தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞனின் கை துண்டிப்பு..!!

ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் தனது வலது கையை முழங்கையுடன் இழந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாiயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண் நாவலர் வீதி ஐந்து சந்திப்பகுதியைச் சேர்ந்த யசுரூதீன் சயின் மொஹமட் (வயது 19)...

கிளிநொச்சியில் உலக சிறுநீரக தினம்..!!

ஆண்டு தோறும் மார்ச் மாதம் 2ஆவது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம், இன்று வியாழக்கிழமை (10) கடைப்பிடிக்கப்படுகின்றது. சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் அது...

வீதியில் நிர்வாணமாக திரிந்த நபர்..!!

பனிபடர்ந்த நகரொன்றில் நிர்வாணமாக திரிந்த நபர் ஒருவர், நிர்வாண கோலத்தில் வங்கியொன்றுக்குள்ளும் நுழைய முயன்ற சம்பவம் கஸகஸ்தானில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சுச்சுசின்ஸ்க் எனும் நகரில் இந் நபர் நிர்வாணமாக திரிவதை கண்ட பலர் அவரை...

சீனாவில் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு 18 நாள் பெண் குழந்தையை விற்ற தந்தைக்கு சிறை…!!

சீனாவின் புஜியான் மாகாணத்திலுள்ள டோங்கான் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு அத்தாட்சியாக திருமணமே செய்யாமல் கள்ளத்தொடர்பின் மூலம் ஒரு பெண்குழந்தையை அந்தப்பெண் பெற்றெடுத்தாள். அந்தக்...

வெவ்வேறு ஆண்கள் மூலம் வியட்நாம் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்…!!

வியட்நகரில் உள்ள ஹனோய் நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அக்குழந்தைகளுக்கு தற்போது 2 வயதாகிறது. இரட்டையர்களாக இருந்தாலும் இருவரின் உடல் மற்றும் முக அமைப்புகள் வித்தியாசமாக உள்ளன. ஒரு குழந்தைக்கு...