பாகிஸ்தானில் 14 தலீபான் தீவிரவாதிகள் கைது…!!

பாகிஸ்தானில் குயெட்டா நகரின் பாஷ்டூனாபாத் பகுதியில் ஏராளமான ஆப்கானிஸ்தான் அகதிகள் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஒரு வளாகத்தில் ஆப்கானிஸ்தான் தலீபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்...

அமெரிக்காவில் மனைவி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்…!!

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் கேய் வெஸ்புரூக் (வயது 58). இவரது மனைவி குளோரியா. இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மனைவியுடன் சமரசம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம்...

பெண் உதவியாளருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளி பேராசிரியர்…!!

அமெரிக்காவில் உள்ள பெர்க்லி சட்டக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுஜித் சவுத்ரி (வயது 45). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சுஜித் சவுத்ரியிடம் உதவியாளராக தியான் சோரல் என்ற பெண் பணியாற்றி வந்தார். அவருக்கு...

கொட்டகலையில் வாகன விபத்து;ஒருவர் படுகாயம்…!!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை புதிய சுரங்கப்பாதைக்கும் கொட்டகலை பால் சேகரிப்பு நிலையத்திற்கும் இடையில் பிரதான வீதியில் 11.03.2016 அன்று மாலை 6.30 மணியளவில்...

மட்டக்களப்பு மாணவியின் புதிய கண்டுபிடிப்பு…!!

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி எலிகளை வேட்டையாடும் புதிய இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார். என்சளிட்டா என்ற குறித்த சிறுமி ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அதன்...

அன்றாடம் இதை செய்தாலே போதுமாம் மருத்துவரே தேவை இல்லையாம்…!!

ஒரு ஆப்பிள் - மருத்துவர் வேண்டாம் சிறு துளசி இலைகள் - புற்று நோய் இல்லை ஒரு எலுமிச்சை பழம் - கொழுப்பு இல்லை 1 கப் பால் - எலும்பு பிரச்சினை இல்லை...

தென் கொரியாவுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா ஏவுகணை வீச்சு…!!

தென்கொரியாவும், வடகொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக இருந்து வருகின்றன. இதில் தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதற்காக அமெரிக்க படைகள் தென் கொரியாவில் முகாமிட்டு உள்ளன. இதனால் அமெரிக்காவை வட கொரியா...

எம்பிலிப்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு; பெண்ணொருவர் உயிரிழப்பு…!!

எம்பிலிப்பிட்டிய செவனகல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணின் கணவர் காயமடைந்துள்ளார். இன்று காலை (11) செவனகல, 700 பிரிவு வீடொன்றுக்கு வருகை தந்த நபர்கள் இவ்வாறு துப்பாக்கிப்...

விபத்தில் 09 வயது சிறுவன் உயிரிழப்பு…!!

கலேவல, கெகிராவ வீதியில், பல்பெந்தியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 09 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். முச்சக்கர வண்டி ஒன்றும் எதிரே வந்த சிறிய ரக லொறி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

எரிந்த சடலங்கள் மீட்கப்பட்ட விடயம் சிஐடியிடம் ஒப்படைப்பு..!!

தங்கொட்டுவ, புத்கம்பொல பிரதேசத்தில் எரியூட்டப்பட்டிருந்த வேன் ஒன்றில் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று...

களத்துக்கு வெளியே, குஸ்தி போடும் சீமான்.. -தெய்வீகன்…!!

ஈழத்தமிழர்களின் தற்போதைய அரசியல் இருப்பு எனப்படுவது, உள்நாட்டில் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணைக்கு அப்பால், வெளிநாட்டு ஆதரவு நிலைகளிலும் பெரிதும் தங்கியுள்ளது என்பது வெளிப்படையான உண்மையும் தேவையும் ஆகும். முப்பதாண்டு காலத்துக்கும் மேலாக, ஆயுதப் போராட்டத்தை...

மண்டைதீவு கடலில், கடற்படையினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 69) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

கடலில் நடந்த மனித வேட்டை. 1986 இல் நடைபெற்ற மிகப்பெரிய சோகச் சம்பவம் மண்டைத்தீவு படுகொலைகள். 13.6.86 அன்று கடலில் தொடங்கிய வேட்டை, தரையிலும் தொடர்ந்து 32 மீனவர்களின் உயிர்களைக் குடித்தது. கடலில் மீன்பிடித்துக்...

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு மாறிய நாள்:(மார்ச் 11- 1918)

ரஷ்யாவின் தலைநகரம் 1918-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி மாஸ்கோவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது....

மன்னாரில் ஜன்னல் கம்பிகளை உடைத்து துணிகர கொள்ளை..!!

மன்னார் மாவட்டத்தின் பேசாலை கிராமத்தில், 8ஆம் வட்டாரத்திலுள்ள வீடொன்றில் ஜன்னல் கம்பிகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் பல ஆயிரம் பெறுமதியான தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை வேளையில் நடைபெற்று...

ஊமை யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவர் சிக்கினார்..!!

வீரகுல, வல்கம்முல்ல பிரதேசத்தில் 21 வயதுடைய பேச முடியாத ஊமை யுவதி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 07ம் திகதி குறித்த யுவதி நான்கு...

திருப்பரங்குன்றம் அருகே கைக்குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை..!!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே புதுகுளம் 2–வது பிட் சன்னாசி கோனார் காம்பவுண்டை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஜெயசித்ரா என்ற கவிதா (வயது28). இவர்களது மகன்கள் அரி(5), சரதேசன் (1½). நேற்றிரவு வழக்கம்போல் கவிதா...

கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 3 குழந்தைகளின் கழுத்தை பிளேடால் அறுத்த சித்தி..!!

திருப்பூர் வீரபாண்டி சீனிவாச நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். இவரது முதல் மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு நதியா (7), ஸ்ரீஷா (5) என்ற மகள்களும், ஜெயராஜ் (4) என்ற...

கொடுங்கையூர் வியாபாரி கொலையில் கால்சென்டர் ஊழியர் கைது..!!

கொடுங்கையூர் காமராஜர் சாலையை சேர்ந்தவர் சேகர். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று மாலை அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கொடுங்கையூர் ரேகாநகரை சேர்ந்த கால்சென்டர் ஊழியர் சதீஷ் ஓட்டிவந்த பைக்...

இஸ்ரேலில் அமெரிக்க சுற்றுலா பயணி குத்திக்கொலை…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான எல்லைப்பிரச்சினை தொடர்ந்து வலுத்து வருகிறது. பாலஸ்தீனர்கள் தினந்தோறும் இஸ்ரேலர்களை கார்களால் மோதியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி உள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்களை இஸ்ரேலிய போலீசார் அல்லது பாதுகாப்பு...

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச் சூடு: 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி…!!

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சி நடந்த பார்ட்டி ஹாலில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள வில்கின்ஸ்பர்க் நகரில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலையில்...