ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் ஆவேச தாக்குதல்: 24 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்…!!

தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் அரசுப் படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 24 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்குள்ள நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள அச்சின்...

முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக கூறி 8 வயது மகனை மருத்துவமனை முன் விட்டுச்சென்ற தாய்…!!

அமெரிக்காவில் முரட்டுத்தனமாக நடந்துக்கொள்வதாக கூறி தனது 8 வயது மகனை மருத்துவமனை வாசலில் தாய் ஒருவர் விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பப்வம் மேற்கு ஜோர்டான் பள்ளதாக்கில் ஒரு மாதத்திற்கு முன்னர் நடந்துள்ளது....

சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் – தந்தை உட்பட இருவர் கைது…!!

மட்டக்களப்பு - காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6ம் குறிச்சி பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும் வளர்புத் தாயும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை…!!

கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் இன்று பிற்பகல் 02.30 அளவில் மின்சாரத் தடை ஏற்பட்டது. இந்தநிலையில் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக, மின்சார...

கணவன் சரியாக வேலைக்கு செல்லாததால் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை..!!

கோவை துடியலூர் அருகே உள்ள பெரிநாயக்கன்பாளையம் பி.என்.டி. காலனியை சேர்ந்தவர் பிரகாஷ். தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 29). கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2...

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி..!!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் இன்று காலை 6.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் இயங்கி வரும்...

இரண்டு மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்து சிறுமி பலி..!!

மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஸ்வேவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து 13 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார் நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கட்டிடத்தில்...

112 வயது இஸ்ரேலியர், உலகின் வயதான மனிதர்: கின்னஸ் சாதனை படைத்தார்..!!

இஸ்ரேல் நாட்டில் வசித்து வருபவர் இஸ்ரேல் கிறிஸ்டல். இவர் போலந்து நாட்டில் ஜார்னவ் நகர் அருகே 1903-ம் ஆண்டு, செப்டம்பர் 15-ந் தேதி பிறந்தவர். 2 உலகப் போர்களை கண்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது,...

இலங்கையின் தேசிய மலராக அல்லி மலர் பெயரிடப்பட்டுள்ளது..!!

நாட்டின் தேசிய மலராக அல்லி பூ பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் நாட்டின் தேசிய மலராக நீலோற்பவம் காணப்பட்டது. அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய உயிர்பல்வகைமைத்துவ அலுவலகத்தின் பணிப்பாளர் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார்....

தென்காசி அருகே மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை சிறையில் அடைப்பு…!!

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் கோதைலட்சுமி (வயது 23). இவரது சொந்த ஊர் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை...

தொழில் நஷ்டத்தால் விரக்தி: மனைவி–2 குழந்தைகளுடன் விஷம் குடித்த வியாபாரி…!!

அம்பத்தூர் அடுத்த சபரி அய்யப்பன் நகர் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு முத்துவேல் (12) என்ற மகனும், நித்யலட்சுமி (9) என்ற மகளும் உள்ளனர். செந்தில்வேல், பேரிச்சம் பழம்...

ஷார்ஜா: கார் விபத்தில் சிக்கிய மூன்று கேரள மாணவர்கள் பலி..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் துபாயில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். ஷார்ஜாவில் உள்ள அல் மடாம் பகுதியில் வசிக்கும் நண்பரை சந்தித்துவிட்டு நேற்றிரவு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு...

பாகிஸ்தானில் பட்டப்பகலில் ராணுவ கர்னல் சுட்டுக்கொலை…!!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பட்டப்பகலில் ராணுவ கர்னல் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஹயாத்தாபாத் பகுதியில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடித்துவிட்டு ராணுவ கர்னல் தாரிக் கபூர் என்பவர் நேற்று பிற்பகல்...

ஜார்கண்ட் மாநிலத்தில் பேய் என்று நினைத்து, தடியால் அடித்து பெண்ணைக் கொன்றவர் கைது…!!

மூடநம்பிக்கைக்கு பேர்போன ஜார்கண்ட் மாநிலத்தில் பேய் என்று நினைத்து ஒருபெண்ணை தடியால் அடித்துக் கொன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். கிழக்கு சிங்பம் மாவட்டம், நான்சால் கிராமத்தைச் சேர்ந்தவர் அகல்யா(48). கணவரை பிரிந்த இவர் கடந்த...

மேலூர் அருகே பஸ் மீது லாரி மோதி விபத்து: வடமாநில பெண்கள் 3 பேர் பலி…!!

மகாராஷ்டிரா மாநிலம் உக்ரா மாவட்டத்தில் இருந்து பெண்கள் உள்பட 45 பேர் ஆம்னி பஸ்சில் தமிழ் நாட்டிற்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்டனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்....

தூத்துக்குடி அருகே இரட்டைக்கொலை: சரண் அடைந்த 3 பேர் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் ரட்சண்யபுரம் பகுதியில், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு மற்றும் வாழைத்தோட்டம் உள்ளது. கடந்த 8–ந் தேதி அந்த...