மாப்பிள்ளையுடன் நடனமாட வற்புறுத்தியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!!

உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ளது ரசூல்பூர். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் துல்காபூரை சேர்ந்த ஜிதேந்திரா– குடியா ஆகியோருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகள் குடியா வரவேற்பு நிகழ்ச்சிக்காக...

திருமணத்துக்கு முன்நாள் வேறொரு நபருடன் தனிமையில் இருந்த மகளை கொன்று பண்பாட்டை காத்த உத்தமத் தாய்..!!

டெல்லியில் உள்ள லோக்நாயக் ஆஸ்பத்திரிக்கு மயக்கநிலையில் இருந்த ஒரு இளம்பெண்ணை அவரது தாயாரும், சகோதரரும் தூக்கி வந்தனர். திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அந்த இளம்பெண் மயங்கி விழுந்தாக அவரது தாயார் கூறியதை நம்ப மறுத்த...

ஆரோக்கிய உணவுகளில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள்…!!

உடல் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான உணவுகளை நாம் தேடி தேடி உண்டு வருகிறோம். ஆரோக்கியமான உணவுகள் என நாம் நினைக்கும் அந்த உணவுகளே நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தினால்? ஆம், நாம்...

நீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா…?

இரவில் நாம் தான் தூங்குகிறோமே தவிர, நமது உடல் உறுப்புக்கள் தூங்குவது இல்லை. ஒருவேளை அப்படி நாம் தூங்கும் போது நமது இதயமும், மூளையும் சேர்ந்து தூங்கிவிட்டால், நாம் நிரந்தரமாக தூங்கிவிட வேண்டியது தான்....

பேக்கரியில் பூத்த ரோஜா… நீங்களே பாருங்க சுவாரசியக் காட்சியை…!!

கேக் என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா?... பல வகைகளில் பல வண்ணங்களில் அருமையான சுவைகளில் கிடைக்கும் கேக்குகளை எப்படி மிஸ் பண்ண முடியும். பண்டிகை காலங்கள், பிறந்தநாள் மற்றும் திருமண நாள் என வீட்டின்...

யாழில் கத்திமுனையில் பல மில்லியன் பெறுமதியான நகைகள் கொள்ளை..!!

யாழ். மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் கத்தியைக் காட்டி மிரட்டி பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக தெல்லிப்பளைப் பொலிசார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 12.30 மணியளவிலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகங்களை கறுப்புத்...

தமிழக சட்டமன்ற தேர்தல்: விஜயகாந்த் அமைத்துள்ள சக்கரவியூகம் -எம்.காசிநாதன்…!!

தனித்துப் போட்டி’ என்று அறிவித்து, தனக்குத் தானே ‘சக்கர வியூகத்தை’ வகுத்துக் கொண்டிருக்கிறார் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவரும் ‘கேப்டன்’ என்று அழைக்கப்படுபவருமான நடிகர் விஜயகாந்த். 2016 சட்டமன்றத் தேர்தல் களத்துக்கான வியூகம்...

முதலை தாக்கி இளைஞன் பலி..!!

எப்பாவல – பொகுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக எப்பாவல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞன் கலா ஓயாவில் நீராடச் சென்ற...

15 அடி ஆழ சவக்குழிக்குள் 14 நாள் சமாதி நிலையில் இருந்தவர் உயிருடன் எழுந்து வந்தார்..!!

பீகார் மாநிலம், மாதேபுரா மாவட்டத்தில் உள்ள பட்காமா கிராமத்தைச் சேர்ந்த பிரமோத் பாபா என்பவர் சமாதி நிலையை அடைய விரும்புவதாக பக்தர்களிடம் கூறிவிட்டு கடந்த மாதம் 28-ம் தேதி அதற்கான ஏற்பாடுகளை செய்தார். 10...

ஆலய பூஜையால் பெண் மரணம்..!!

அனுராதபுரம் நெல்லிக்குளம் எலயாபத்துவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளார். சுகவீனம் காரணமாக ஆலயத்தில் நடத்தப்பட்ட பூஜை ஒன்றினால், சுகவீனம் அதிகரித்து, அனுராதபுரம் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட பின்னர்...

வெளியூரில் இருந்து பெற்றோருடன் திருமண விழாவுக்கு வந்த 7 வயது சிறுமி கற்பழித்துக் கொலை…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உறவினர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்பதற்காக வெளியூரில் இருந்து பெற்றோருடன் வந்த 7 வயது சிறுமி கற்பழித்துக் கொலப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள மைன்புரி மாவட்டம், ஐலாவ் கிராமத்தில்...

மேடை சரிந்து விழுந்தது: வருண் காந்தி உயிர் தப்பினார்…!!

மத்திய மந்திரி மேனகா காந்தியின் மகனும் பா.ஜ.க., எம்.பி.யுமான வருண் காந்தி இன்று தனது 36-வது பிறந்தநாளையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தின் சாஜ்லெட் பகுதியில் உள்ள விவசாயிகளை சந்திக்க மாவட்ட கட்சியினர் ஏற்பாடு...

வீட்டு பாடம் செய்யாத மாணவர்களை நிர்வாணமாக நிற்கவைத்தவர்கள் மீது எப்.ஐ.ஆர்….!!

மும்பையில் வீட்டு பாடம் செய்யாத மாணவர்களை நிர்வாணமாக நிற்கவைத்த ஆசிரியர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. மால்வாணி பகுதியில் இருக்கும் ஸ்ரீ தனியார் பயிற்சி வகுப்பில் படிக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது படிக்கும் இரண்டு...

ஆண்களை விட பெண்களே கூகுளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்: ஆய்வில் தகவல்…!!

உலகம் முழுவதும் கூகுள் தேடுபொறியில் அதிக நேரம் மூழ்கிக்கிடப்பவர்கள் இன்று ஏராளம். இந்நிலையில், இந்தியாவில் கூகுளில் ஆண்களை விட பெண்களே அதிக நேரத்தை செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி கூகுள் இந்தியா நிறுவனம் ஆய்வு...

நீலகிரியில் வடமாநில தொழிலாளியை அடித்துக் கொன்ற புலி…!!

நீலகிரி மாவட்டத்தில் மனிதர்கள்– விலங்குகள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வன விலங்குகளின் அட்டூழியத்தை தடுக்க இதுவரை வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உரிய பலன் கிடைக்க வில்லை. தேயிலை தோட்டங்களுக்கு செல்லும்...

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன்…!!

பூந்தமல்லி, பெங்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் கம்பெனியில் வேலை பார்த்து வருபவர் சரண்யா தேவி. இவரது சொந்த ஊர் மாயவரம். இவரும் அதே கம்பெனியில் வேலை பார்த்த சிதம்பரத்தை சேர்ந்த மனோஜும்...