இங்கிலாந்தில் பிடிபட்ட 4 அடி நீள எலி..!!

இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனை சேர்ந்தவர் டோனி சுமித். கியாஸ் நிறுவன என்ஜினீயர். அவர், அங்குள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு வளைக்குள் இருந்து ராட்சத எலி...

சொத்திற்காக விதவையான பெண் : பணத்தின் மேல் மோகம்..!!

கணவர் இறந்­து­விட்­ட­தாக கூறி அவ­ரது சொத்தை மனைவி ஒருவர் அப­க­ரித்த சம்­பவம் ஆந்­தி­ராவில் இடம்­பெற்­றுள்­ளது. ஆந்­திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் கிரா­மத்தை சேர்ந்­தவர் சுப்­பா­நா­யுடு. இவ­ரது மனைவி வீரம்மா இவர்­க­ளுக்கு சுப்­பையா, ரமணா...

சும்மா போறவர்களை கூப்பிட்டு!! இவர்கள் செய்யும் கொடுமையை பாருங்கள்…!!

நம் வாழ்க்கையில் சந்தோஷங்களும் , நகைசுவைகளும் கொட்டிக்கிடக்கிறது . ஒவ்வொருவரும் அதை எடுத்துக்கொள்ளும் விதம் தான் அந்த சந்தோஷத்திர்க்கான அளவீடு என்று சொல்வார்கள். அவ்வாறு நாம் சந்திக்கும் சந்தோஷங்களில் சில துன்பங்களும் அனுபவிக்க கூடம்....

கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

நம் உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகள் குறித்து தெரியுமா? இந்த அழுத்தப் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இம்மாதிரியான வைத்தியங்கள் சீனாவில் மிகவும் பிரபலமானது. அந்த வகையில் நம்...

கிளிநொச்சியில் 3 மாணவர்களைக் காணவில்லை..!!

கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவரைக் காணவில்லை என, அம்மாணவர்களது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற மேற்படி மூன்று மாணவர்களும், நேற்று...

மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திய கணவன் கைது..!!

மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்தியதுடன், மனைவியின் தலைமுடியையும் வெட்டி வீசிய கணவனொருவரை, 3 மாதங்களில் பின்னர், அச்சுவேலி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், புதன்கிழமை (16) இரவு கைது செய்தனர். வல்வெட்டித்துறை...

நுரைச்சோலை மின்நிலையச் செயற்பாடு படிப்படியாக வழமைக்கு..!!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 300 மெகா வோட் மின்சாரம் தேசிய மின்விநியோக கட்டமைப்புக்கு தற்போதைய நிலையில் வழங்கப்படுகின்றது மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷணா ஜயவர்தன இதனை தெரிவித்தார்....

மன்னார் விபத்து; இருவர் காயம்..!!

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று...

தெருவில் வாழும் நபருக்கு 14 இலட்சம் ரூபா பரிசு..!!

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் சிறையிலிருந்து தப்பித்த இரு கைதிகளை பிடிக்க பொலிஸாருக்கு உதவியதற்காக, தெருக்களில் வாழும் ஒருவருக்கு 14 இலட்சம் ரூபா பரிசாக வழங்கப்படவுள்ளது. உள்ளூராட்சி சிறையிலிருந்து 6 நாட்களுக்கு முன்பு தப்பித்த இவர்களை...

ஒரு தலைக்காதல்: சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது..!!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கோவை அருகே உள்ள வடவள்ளி ஐ.ஓ.பி. காலனியில் தங்கி இருந்து சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரை அந்த பகுதியை சேர்ந்த திலக்பிரபு (33)....

தனியார் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினி தூக்கிட்டு தற்கொலை…!!

ஆந்திராவில் மிக பிரபலமான ‘ஜெமினி மியூசிக்’ டி.வி.யில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றிவந்த நிரோஷா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஐதராபாத் அருகிலுள்ள செகந்திராபாத் நகரின் சிந்தி காலனி பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த நிரோஷா,...

பூதலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி…!!

பூதலூர் அருகே உள்ள செல்லப்பன்பேட்டை மேலத்தெருவைச் சேர்ந்த தங்கவேல் மனைவி அகிலாம்பாள் (71) இவர் தனது பேரன் இளவரசனுடன்(29) திருக்காட்டுப்பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு செல்லப்பன் பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். செங்கிப்பட்டி சாலையில்...

செங்கல்பட்டில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை…!!

செங்கல்பட்டு சின்னமணியக்காரா தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி விமலா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சர்வேஷ் (3) என்ற மகனும், லட்சுமி (1½) என்ற மகளும் உள்ளனர்....

கொருக்குப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் குத்தி கொலை – தண்டவாளம் அருகே உடல்வீச்சு…!!

கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவர். வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலும் செய்து வந்தார். நேற்று மதியம் சுரேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு...

சிறுமிகளை கற்பழித்த வழக்கு: இரட்டைக் குடியுரிமை பெற்றவருக்கு 150 ஆண்டு ஜெயில் தண்டனை…!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் யூசுப் அப்ராமோவ் (58). இவர் அமெரிக்கா மற்றும் ரஷியா நாடுகளில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர். இவர் ரஷியா செல்லும் போது அங்கு சிறுமிகளை கற்பழித்தார். கடந்த...

நைஜீரியா மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு…!!

நைஜீரியாவில் இன்று மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். வடகிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரி நகரில் உள்ள மசூதியில் இன்று காலை பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உள்ளே...

மாணவியுடன் பாலியல் உறவு: இங்கிலாந்து கால்பந்து வீரரை பிரிந்து சென்ற காதலி…!!

இங்கிலாந்து கால்பந்து வீரரும், பிரீமியர் லீக் நட்சத்திர ஆட்டக்காரருமான ஆடம் ஜான்சன் பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார். 15 வயது பள்ளி மாணவி ஒருவரோடு பாலியல் உறவு கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு...