திருச்சியில் பெல் ஊழியர் உள்பட 3 பேரை வெட்டி சாய்த்த என்ஜினீயர்: விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி..!!

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் எழில் நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் எழில்வேந்தன் (வயது 30). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த...

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்…!!

கனடா நாட்டின் வடமேற்கேயுள்ள அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அட்கா நகரின் தெற்கே சுமார் 45 மைல் தூரத்தில், பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில்...

துபாய் விமானம் ரஷியாவில் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது: 61 பேர் பலி…!!

துபாய் நாட்டில் இருந்து ரஷியாவுக்கு சென்ற ‘பிளை துபாய்’ விமானம் ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தடம் எண்:FZ981 கொண்ட, போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த...

உயிர் மேலே ஆசையிருந்தால் இதையெல்லாம் செய்வாங்களா??? யார் பெத்த பிள்ளையோ…!!

மனிதர்கள் விலங்கினங்களில் எதுவாக ஆகா பிடிக்கும் என்று கேட்டல் எல்லோரும் உரத்தகுரலில் சொல்லுவது பறவைகளே. அதுகள் போல பறக்க மனிதனுக்கு கொள்ள ஆசை. அதை நினைத்து நினைத்தே மனிதனும் விமானம், பராசூட் என ஒன்று...

இல்லத்தரசிகளே!.. எந்தெந்தக் காயை எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்…!!

பழங்கள்: திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ்: 3-5 நாட்கள் ஆப்பிள்: ஒரு மாதம் சிட்ரஸ் பழங்கள்: 2 வாரங்கள் அன்னாசி (முழுசாக): 1 வாரம் (வெட்டிய துண்டுகள்): 2-3 நாட்கள் காய்கறிகள்: புரோக்கோலி, காய்ந்த...

துருக்கி வணிக வீதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி-20 பேர் காயம்…!!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். வணிக வீதியான இஸ்திக்லால் கட்டேசி தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் இன்று நுழைந்த...

மின்சார சபை அதிகரிகளுக்கும் அமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை..!!

இலங்கை மின்சார சேவை சங்கத்தின் அதிகாரிகளுக்கும் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சாரத் துறை அமைச்சில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மின்சாரம்...

யாழில் விபத்து சாரதி நடத்துனர் படுகாயம்…!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை 6.45 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமத்திலிருந்து கிளாலி நோக்கிப் பயணித்த மினி பஸ் எழுதுமட்டுவாள் சந்தியிலிருந்து கிளாலி வீதிக்குத் திரும்புகையில்...

பெண் அரசியல்வாதி இனந்தெரியாத கும்பலால் கடத்தல்..!!

வெலிகம, கப்பரதொட்ட பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டலுக்குள் பலவந்தமாகப் புகுந்த மூவர் அந்த ஹோட்டல் உரிமையாளரும் முன்னாள் வெலிகம நகரசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினருமான யமுனா காந்தி புஞ்சிஹேவா எனும் 40 வயதுப்...

சிட்னி துறைமுகப் பாலம் திறக்கப்பட்ட நாள்..!! (மார்ச்.19, 1932)

சிட்னி துறைமுகப் பாலம் என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் ஆகும். இது சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது. சிட்னி பாலமும்...

பெற்றோர் எதிர்ப்பை மீறி மாற்றுத்திறனாளியை மணந்த இளம்பெண்..!!

திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரிமலை தாயலூரை சேர்ந்தவர் சென்றாயன். இவரது மகன் விஜயராஜ் (வயது 30), மாற்றுத்திறனாளி. அதே பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். ஏலகிரிமலை நிலாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகள்...