இத்தாலி, லிபியா கடல்பகுதியில் உயிருக்கு போராடிய 1500 குடியேறிகள் மீட்பு…!!

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற...

சவுதி அரேபியாவில் பஸ் விபத்து: 9 யாத்ரீகர்கள் பலி…!!

எகிப்தில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரங்களான மெக்கா மற்றம் மெதீனாவுக்கும் புனித யாத்திரையாக யாத்ரீகர்கள் பஸ்சில் வந்தனர். சவுதி அரேபியா வந்த அவர்கள் மெக்காவுக்கும், மெதீனாவுக்கும் இடையே பஸ் சென்று கொண்டிருந்தது....

பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 86 பேர் விடுதலை…!!

சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளை மீறி மீன்பிடித்த குற்றத்துக்காக, 86 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை கைது செய்தது. இவர்கள் கராச்சியில் கடந்த ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தற்போது விடுதலை...

முகத்தில் கரும்புள்ளியா?… நீக்குவதற்கு இதோ சில டிப்ஸ்…!!

பலருக்கும் கரும்புள்ளிக்கும், முகப்பருவிற்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. கரும்புள்ளி என்பது முகப்பருவின் ஆரம்ப நிலை, ஆனால் முகப்பரு அல்ல. கரும்புள்ளிகளானது சருமத்துளைகளில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்களின் தேக்கத்தால் வருபவை. இந்த கரும்புள்ளிகள்...

இந்த குட்டீஸ் செய்யுற கலாட்டாவை பாருங்கள்…!!

குழந்தைகள் எதை செய்தலும் அழகு தான் !! ஆறு மாத தவழும் குழந்தைகளுக்கான போட்டி பெரிய அரங்கத்தில் அரங்கேறியது. அதில் வந்த அனைத்து குழந்தைகளுமே அங்கிருந்தவர்கள் மனதை கொள்ளையடித்தது . அதிலும் அது போட்டி...

கிளிநொச்சியில் குழந்தையும் தாயும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு..!!

கிளிநொச்சி – பளை பகுதியில் ஒன்றரை வயது குழந்தையும் தாயும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை 10 மணியளவில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

சிறுமிக்கு சூடு வைத்துக் கொடுமை; தகுந்த தண்டனை வழங்கக் கோரி நாளை அமைதிப் பேரணி..!!

மட்டக்களப்பு -காத்தான்குடிப் பிரதேசத்தில் 10வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியவர்களுக்கு நீதிமன்றத்தினால் தகுந்த தண்டனைகள் வழங்கக் கோரியும், அவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது எனக் கோரியும் எதிர்வரும் 28ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால்...

அழுத குழந்தையை ரொட்டிக் கட்டையால் அடித்துக் கொன்ற கொடூர தந்தை கைது..!!

டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள குடிசைப்பகுதியை சேர்ந்தவர் நரிஸ் ஷேக்(28). இவரது மனைவி பிர்தவுஸா பேகம். இந்த தம்பதியருக்கு ராகுல்(9), சவுரயா(2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியான ஷேக் நேற்று...

தீப்பற்றிய மின் மாற்றிகள் ஜப்பான் நிபுணர்களின் ஆய்விற்கு..!!

தீப்பற்றிய மின்மாற்றிகள் இரண்டையும் ஜப்பான் நிபுணர்கள் இன்று முற்பகல் ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர். பியகம மற்றும் கொடுகொட ஓபாத உப மின் நிலையத்தில் அமைந்துள்ள மின்மாற்றிகளை ஜப்பான் நிபுணர்கள் ஆய்விக்குட்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர...

நெடுஞ்சாலைக்கு நடுவே அமைந்திருக்கும் வீடு: அவதியுறும் வாகன ஓட்டிகள்…!!

சீனாவில் நெடுஞ்சாலைக்கு நடுவே உள்ள வீட்டை விற்பதற்கு உரிமையாளர் மறுத்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர். சீனாவின் ஜீஜங் (Zhejiang) மாகாணத்தில் அமைந்துள்ளது ஜின்ஹாய் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள லூடொ என்ற பகுதி...

பிரித்தானியாவின் கொடூரத் தாய்! இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம்…!!

பிரித்தானிய நாட்டில் பெற்றெடுத்த இரண்டு பிள்ளைகளை கொடூரமாக கொன்றுவிட்டு நீதிமன்றத்தில் நாடகமாடிய தாயாருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Camber நகரில் லெஸ்லி டன்ஃபோர்ட்(37) என்ற தாயார், ஹார்லி டன்ஃபோர்ட் (7) மற்றும்...

ஆஸ்பத்திரியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி…!!

ஆந்திர மாநிலம், விஜயநகரம் பகுதியில் உள்ள மகாராஜா மருத்துவ அறிவியல் அரசு ஆஸ்பத்திரியின் மூன்றாவது மாடியில் இருந்து தவறிவிழுந்த விழுந்த முதியவர் பரிதாபமாக பலியானார். நெல்லிமார்லா என்ற இடத்தில் உள்ள இந்த ஆஸ்பத்திரியின் மூன்றாவது...

ஜார்க்கண்டில் மாட்டு வியாபாரிகள் 2 பேர் கொலை: கைகள் கட்டப்பட்ட நிலையில் மரத்தில் பிணமாக தொங்கினர்…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாடு விற்பனை செய்ய சென்ற இரண்டு வியாபாரிகள் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லதேகர் மாவட்டம் ஹெர்கத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த முஹமது மஜ்லூம் (வயது35), ஆசாத் கான்...

பிளஸ்–2 மாணவி பாலியல் பலாத்காரம்: முன்னாள் நகர செயலாளர் மகன் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் ராஜேந்திரன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பலியாகி விட்டார். இவரது மகன் சுரேஷ் (வயது24). கீழக்கரை சொக்க லிங்கநாதர் கோவில் தெருவில் வசிக்கும்...

போரூரில் பெண் கொலையில் மர்மம் நீடிப்பு: சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை…!!

போரூர் அருகே காரம்பாக்கம் பொன்னி அம்மன் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்ரா. அஸ்வினி (3) என்ற மகளும், ஜிதி என்ற 11 மாத ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு வீட்டில்...

பள்ளியில் கெமிக்கல் தண்ணீர் விழுந்து மாணவி கண் பார்வை பாதிப்பு…!!

குடியாத்தம் அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. தையல் தொழிலாளி. இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், நர்மதா, கோட்டீஸ்வரி என்ற மகள்களும், ராகவேந்திரா என்ற மகனும் உள்ளனர். கோட்டீஸ்வரி (வயது 11) இந்திராநகரில் உள்ள...