கொடுங்கையூரில் கள்ளக்காதலனை குத்திய இளம்பெண் தற்கொலை போலீசுக்கு பயந்து தற்கொலை…!!

கொடுங்கையூர் சிட்கோ நகர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் முருகேசன். லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அருணா (வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அருணாவுக்கும் கொடுங்கையூர்...

ஹோலி பண்டிகையையொட்டி பாகிஸ்தானில் போலி மது குடித்த 35 இந்துக்கள் பலி…!!

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் போலி மதுபானம் அருந்தியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. பழைய ஐதராபாத் நகரம் அமைந்துள்ள டண்டோ முகமது கான் மாவட்டத்தில், ஹோலி பண்டிகையையொட்டி கடந்த திங்கட்கிழமை இரவு...

சந்திரனில் மனிதர்கள் குடியேற்றம்: இன்னும் ஏழாண்டுகளில் சாத்தியம் – நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை…!!

சந்திரனில் மனிதர்களை குடியேற்றுவதற்கான முயற்சி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஒருவேளை இந்த முயற்சி சாதகமானால் அது, மனிதக்குலத்தின் உச்சக்கட்ட சாதனையாக விளங்கும். இதற்காக தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அடுத்த ஐந்து அல்லது...

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபர் கைது…!!

மேடவாக்கம் வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்ம வாலிபர் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். எந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை திருடி சென்று விட்டார். இதுகுறித்து...

இந்தியர்களிடம் சிறுநீரகம் திருட்டு: இலங்கையில் பத்து பேர் கைது…!!

வர்த்தக நோக்கத்துடன் இந்தியர்களிடம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்டதாக பத்துக்கும் அதிகமானவர்களை இலங்கை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இந்திய இளைஞர்களின் உடலில் இருந்து சிறுநீரகம் எடுக்கப்படுவது பற்றி...

பெல்ஜியத்தில் அணு மின் நிலையத்தை தாக்க திட்டமிட்ட தீவிரவாதிகள்…!!

பெல்ஜியம் நாட்டு தலைநகரான பிரசல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தின்மீது தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 31 பேரை பலிவாங்கிய இந்த தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஆறு...

ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவி”யின் வரலாறு.. (பாகம்-1)

தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர். தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த (1991) வேளையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள்...

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன?.. விடுதலைப்புலிகள் அரசியல்துறை பொறுப்பாளர் “தமிழினி”யின் கருத்து சரியா?

விடுதலைப்புலிகள் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த மறைந்த தமிழினி எழுதிய “ஓர் கூர்வாளின் நிழலில்…” என்று தன் வரலாற்று நூல் உலகத் தமிழரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்க மற்றும் தலைமையின் நடவடிக்கைகள்...

15 நாட்களில் வெள்ளை சருமம்…!!

இன்றைய காலத்தில் பலருக்கும் இயற்கை வழிகளைத் தான் நாடுகின்றனர். அதில் உடல் ஆரோக்கியமாகட்டும், அழகு பராமரிப்பாகவும், எதற்கும் இயற்கை வழிகள் என்னவென்று தான் தேடுகிறோம். இதற்கு கடைகளில் விற்கப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் தான்...

உடலெங்கும் ரத்தம் வழிய மகனுக்கு பாலூட்டிய தாய்… நெஞ்சை உருக்கும் போட்டோ…!!

தாய்லாந்தில் கை, கால் உடைந்து, தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்த வேளையில் பெண் ஒருவர், தன் 6 மாத மகனுக்கு தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. தாய்ப்பாசத்தை மிஞ்சிய...

கொழும்பில் வரலாற்று காணாத வெப்பம்! உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும் என்ற அச்சம்….!!

கொழும்பில் இம்முறை வரலாறு காணாத வெப்ப நிலை நிலவும் அதே நேரம், இந்த வெப்பத்தின் காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னை உள்ளிட்ட பிரதேசங்களில் வருடந்தோறும் நிலவும் கத்திரி...

இலங்கையில் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை…!!

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரணமான வெப்ப நிலை தொடர்பில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் டாக்டர் ருவான் சில்வா கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்ப்பிணி பெண்களின் உடல் வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் அல்லது...

மதில் பாய முற்பட்ட யாழ் பிரபல மாணவனைக் காட்டிக் கொடுத்த கூகிள்..!!

மதில் பாய முற்பட்ட யாழ் பிரபல மாணவனைக் காட்டிக் கொடுத்த கூகிள். அன்மையில் வெளியான கூகிள் தேடு தளத்தில் பல சுவாரசிய தகவல்கள் எல்லாம் வெளியாகின்றமை குறிப்பிடத் தக்கது. இவற்றை அறிமுகப் படுத்தியதன் முழுமையான...

மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது…!!

கம்பொளை பிரதேசத்தில் பாடசாலையில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 22ம் திகதி 10 வயதுடைய குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக நேற்று...

கொலைச் சம்பவத்தில் இராணுவ வீரர் கைது…!!

தமன, பன்னல்கம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாக சந்தேகத்தில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...

மனைவிக்கு எசிட் வீச்சு தாக்குதல் நடத்திய கணவர் கைது…!!

பெண்ணொருவருக்கு எசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் வீரகுல, கல்பொட பிரதேசத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26ம் திகதி 38 வயதுடைய பெண்ணொருவருக்கு எசிட் வீசி தாக்குதல் நடத்தியதாக வீரகுல...

புனித வெள்ளியை முன்னிட்டு திறந்த வெளி சிலுவைப் பாதை…!!

இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் பெரிய வெள்ளி தினம் இன்று உலக கிறிஸ்தவ மக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், இத்தினைத்தையொட்டி கொழும்பு, புது செட்டித்தெரு புனித வியாகுல மாதா ஆலய முன்றலிலிருந்து திறந்த வெளி சிலுவைப்...

ஆந்திராவில் ஹோலி கொண்டாட்டத்தில் 5 பேர் பலி…!!

ஆந்திராவில் பல்வேறு இடங்களில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. விஜயவாடாவில் உள்ள சித்தார்தா கல்லூரியில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் குண்டூர் மாவட்டம் சித்தா நகரில் ஹோலி கொண்டாட வந்தனர். வண்ணப் பொடிகளை தூவி ஆடிப்பாடிய...

தண்ணீர் தொட்டியில் வாலிபர் பிணம்: உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்…!!

ஐதராபாத்தில் உள்ள உஸ்மானிய பல்கலைக்கழகம் போராட்டத்துக்கு பிரசித்தி பெற்றது. தெலுங்கானா மாநிலம் உருவாக இந்த மாணவர்களின் போராட்டமே முக்கிய காரணமாக இருந்தது. பல்கலைக்கழகத்தின் தண்ணீர் தொட்டியில் நேற்று வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர்...

புனே கல்லூரி வளாகத்தில் மோதல்: 200 பேர் மீது வழக்கு…!!

புனே கல்லூரி வளாகத்தில் நடந்த மோதல் தொடர்பாக 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. புனே பெர்குசன் கல்லூரி வளாகத்தில் பா.ஜ.க. மாணவர் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சிலர்...

பெற்றோர் பைக் வாங்கி தராததால் பிளஸ்–2 மாணவன் தற்கொலை…!!

ஆம்பூர் டவுன் கங்காபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். ஷு கம்பெனி தொழிலாளி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது17). பிளஸ்–2 மாணவர். ராஜேந்திரன் தற்சமயம் பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பை முடித்து அவர், கல்லூரிக்கு செல்ல...

திருச்சியில் நிலத்தகராறில் வெல்டிங் பட்டறை அதிபர் தலை துண்டித்து படுகொலை: சுடுகாடு அருகே உடல் மீட்பு…!!

திருச்சி காஜாமலை குடுமியான் சாதிக் தெருவை சேர்ந்தவர் காஜா உசேன் (வயது 35). இவரது மனைவி குர்சித்பானு. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். காஜா உசேன் திருச்சி காஜாநகர் பகுதியில் வெல்டிங் பட்டறை...

சோமாலியாவில் 65 தீவிரவாதிகள் சுட்டு கொலை…!!

ஆப்ரிக்க நாடுகளீல் ஒன்றான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. அல்கொய்தாவின் கிளை அமைப்பான ஷபாப், பன்ட்லேன்ட் என்ற பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது. இப்பகுதிக்கு சுதந்திரம்...