வீடு புகுந்து திருடிவிட்டு காரின் அடியில் பதுங்கிய கொள்ளையன் சிக்கினான்…!!

தண்டையார்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவர் நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மாடியில் இருந்த கதவை உடைத்த கொள்ளையன் பழனிவேல் வீட்டுக்குள் புகுந்தான். அங்கிருந்த சாவி மூலம் பீரோவை...

சிரியாவில், அமெரிக்க விமான தாக்குதலில் ஐ.எஸ். இயக்க மூத்த தலைவர் பலி…!!!

சிரியா மற்றும் ஈராக்கில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா, ரஷியா, சிரியா ஆகிய நாடுகளின் படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்நிலையில், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில், ஐ.எஸ். இயக்க மூத்த தலைவர் அப்த்...

பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிப்பு…!!

பெல்ஜியத்தில் கடந்த 22–ந்தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலும், வெடிகுண்டு தாக்குதலும் நடத்தினார்கள். அதில் 31 பேர் பலியாகினர். 316 பேர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட 7 தீவிரவாதிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்....

ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை தீவிரவாதி தாக்குதல்: 30 பேர் பலி…!!

ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர். ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் ஐஸ்காண்டரியா அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. போட்டி முடிந்ததும் பரிசு...

டோக்கியோவில் இருந்து ஒக்காய்டோ தீவுக்கு முதல் முறையாக புல்லட் ரெயில் இயக்கம்…!!

ஜப்பானில் டோக்கியோ நகரத்தில் இருந்து ஒக்குட்டோ-அக்கோடெட்-சின் வழியாக ஒக்காய்டோ தீவுக்கு முதல்முறையாக புல்லட் ரெயில் இன்று இயக்கப்பட்டது. மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரெயில் உலகின் நீளமான சுரங்கப்பாதையான செய்கன்...

கொசுக்கள் மட்டுமின்றி, பறவைகள் மூலம் பரவும் மலேரியா: புதிய ஆய்வில் தகவல்…!!

மலேரியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால் அவை பறவைகள் மூலமும் பரவுகிறது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் ஹோலி லட்ஸ் பகுதியில் உள்ள கார்னல் பல்கலைக்கழக...

உற்சாகமான தாம்பத்தியத்திற்கு மூன்று வழிகள்…!!

சுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உறசாகப்படுத்தும். அது போல தாம்பத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 1. தாம்பத்தியத்தில் இருவரின் பங்களிப்புமே முக்கியமானது. ஒருவர் பார்வையாளராக...

சமையலறையில் வீசும் நாற்றத்தைப் போக்கும் எளிய வழிமுறைகள்…!!

நீங்கள் சமையல் செய்து முடித்த பின்பும் உங்கள் சமையல் கூடத்தில் கெட்ட நாற்றம் வருகின்றதா? இதை தீர்க்க இதோ சில வழிகள். இந்த டிப்ஸை பின்பற்றுவதால் நாற்றம் போவதுடன் இனிய மணம் உங்கள் வீடு...

வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க…!!

உண்ணும் உணவு வயிற்றுக்குள் ஜீரணமாகவேண்டும். அப்பொழுதுதான் உணவில் உள்ள சத்துக்குள் கிரகிக்கப்பட்டு கழிவுகள் எளிதில் வெளியேறும். அதனால் வயிற்றினை நமது நண்பனாக நினைத்து எளிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆனால்...

என்னம்மா பப்ளிக்கல இப்படி பண்றீங்களேம்மா…!!

வாகனப் போக்குவரத்து நிறைந்த வீதி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் அதனை நிறுத்த முற்படும்போது நிலை தடுமாறி தரையில் விழுந்துள்ளார். இதன்போது வழிப்போக்கர் ஒருவர் கைகொடுக்க எழுந்த நின்ற அப்பெண்...

கருக்கலைப்பால் வருடாந்தம் 10 கர்ப்பணிகள் மரணம்…!!

சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக வருடாந்தம் சுமார் 10 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணிக்கின்றனர் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வருடாந்தம் சுமார் நான்கு இலட்சம் பெண்கள் கர்ப்பவதியாகின்றனர். இவர்களில் 15ஆயிரம் பேர் சட்ட...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கத்தி குத்துக்கு இலக்கு…!!

ஹிக்கடுவை -கலுபே பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஒரு பெண்ணும் காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிலம் தொடர்பான தகராறு...

இலங்கையில் வரும் ஐந்து நாட்களில் திடீர் மயக்கம் மற்றும் மரணம்..?? மக்களே அவதானம்…!!

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சூரிய கதிரின் தாக்கம் (40°C) நேரடியாக இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளை தாக்குவதால் பகல் 12. 00 முதல் 3. 00 வரை வெளியே நடமாட்டத்தினை நன்றாக குறையுங்கள்....

கல்முனையை பட்டப்பகல் உலுக்கிய படுகொலை! காலம் கடந்து வெளியாகும் சில உண்மைகள்…!!

அன்று சனிக்கிழமை பி.ப.3.00மணியிருக்கும். ஒரு திடுக்கிடும் செய்தி அப்பிரதேசமெங்கும் காட்டுத்தீபோல்பரவியது. கல்முனையில் ஒரு இளம்பெண் கழுத்துவெட்டப்பட்டுக்கொலை செய்யப்பட்டதுதான் அந்த செய்தி.நீண்டநாட்களுக்குப்பிறகு இச்செய்தி கிடைத்தமை சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் உண்மையாக என்ன நடந்தது? என்பதையறிய பலரும்...

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு…!!

கந்தானை, வெலிகம்பிட்டிய புகையிரத குறுக்கு வீதிக்கு அருகில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலபத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரவித்தனர். உயிரிழந்திருப்பவர் 45 வயதுடைய...

கேரளாவில் வெடிவிபத்தில் சிக்கி பெண் உள்பட ஆறுபேர் படுகாயம்…!!

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒருவீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 வயது சிறுமி உள்பட ஆறுபேர் படுகாயம் அடைந்தனர். இங்குள்ள பொடிகுன்ட் அருகே ராஜேந்திரா காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டை...

காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ராணுவ வீரர் தற்கொலை…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்பூரா மாவட்டத்தில் ராணுவ வீரர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 13-வது சீக்கிய ரெஜிமன்ட்டை சேர்ந்த குல்தீப் சிங் என்ற அந்த வீரர் கன்ஸால்வான் கிராமத்தில் உள்ள ரெஜிமன்ட் தலைமையகத்தில்...

காரியாபட்டி அருகே பஸ் தீப்பிடித்து எரிந்தது: 60 பயணிகள் உயிர் தப்பினர்…!!

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு நேற்று தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ், காரியாபட்டி அருகே உள்ள வக்கணாங்குண்டு என்ற இடத்தில் மாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள்...

செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவி கற்பழிப்பு: மாணவன் உள்பட 3 பேர் கைது…!!

படப்பை அருகே உள்ள காவனூரை சேர்ந்த 15 வயது மாணவி செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதனை பெற்றோர் கண்டித்தனர். இதில் கோபம்...

கொருக்குப்பேட்டையில் தலைமுடி வெட்டாததை தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை…!!

கொருக்குப்பேட்டை, முனீஸ்வரன் நகரில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் லோகேஷ் (18). தங்கசாலையில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் லோகேஷ் தலைமுடியை வெட்டாததை ஆறுமுகம் கண்டித்தார்....