பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பகுதியில் ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண் வீராங்கனை…!!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள நகரம் தென்வசிரீஸ்தான். ஆப்கானிஸ்தான் எல்லை அருகேயுள்ள இப்பகுதி தலிபான் தீவிரவாதிகளின் கோட்டையாக திகழ்கிறது. உலக அளவில் மிகவும் ஆபத்தான இடங்களின் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. இங்கு பெண்களுக்கு அதிக...

அமெரிக்காவில் குடிபோதையில் இருந்த துணை விமானி கைது: பயணிகள் விமானம் ரத்து….!!

அமெரிக்காவில் குடிபோதையில் இருந்த துணை விமானி கைது செய்யப்பட்டார். இதனால் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவில் டெட்ராஸ்ட்டில் இருந்து பிலாடெல்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதற்காக டெட்ராய்ட் விமான...

ஆப்கானிஸ்தானில் பாராளுமன்ற கட்டிடம் மீது ராக்கெட் வீசி தாக்குதல்: தீவிரவாதிகள் அட்டூழியம்…!!

ஆப்கானிஸ்தானில் பாராளுமன்ற கட்டிடம் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் பாராளுமன்ற கட்டிடம் உள்ளது. இது இந்திய அரசால் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை கடந்த டிசம்பரில்...

லாகூர் தாக்குதலை அடுத்து பஞ்சாப்பில் மிகப் பெரிய அளவில் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது பாகிஸ்தான்…!!

லாகூரில் உள்ள பூங்காவில் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடிவிட்டு பொழுதுபோக்க வந்திருந்த மக்கள் மீது தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 72 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பதால் அந்த...

திருவள்ளூர் மாவட்டத்தில் கிணற்றில் மூழ்கி 3 மாணவிகள் பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா எஸ்.பி. கண்டிகை காலனியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் ரோஜா (வயது 11), அதே பகுதியை சேர்ந்த ரஜினி மகள் ஸ்ரீமதி (11), நாகராஜ் மகள் அம்சவேணி (11)....

மயில் ஒன்றை வேட்டையாடியவர் தொடர்பில் தேடுதல் வேட்டை..!!

அண்மையில் கழுகு ஒன்றைப் பிடித்து கொடுரமாக கொலை செய்தவர்கள் தொடர்பில் செய்திகள் பரவலாக வெளிவந்ததோடு அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தற்போது விளக்கமறியலில் உள்ள நிலையில், மயில் ஒன்றை வேட்டையாடிய நபர் ஒருவர் தொடர்பில்...

வவுனியாவில் பொலிசார் மீது தாக்குதல்- ஒருவர் காயம்..!!

வவுனியா, கல்மடு, பூம்புகார் பகுதியில் பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையால் காயமடைந்த பொலிசார் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கல்மடு, பூம்புகார் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில்...

கர்ப்பிணிகள், சுத்தமான தண்ணீரை அடிக்கடி பருகவேண்டும்..!!

நாட்டில் தற்போது நிலவுகின்ற அதிக வெப்பநிலை காரணமாக கர்ப்பிணிகள், சுத்தமான தண்ணீரை அடிக்கடி பருகவேண்டும் என்று மகப்பேற்றியல் மற்றும் குழந்தை நல வைத்திய நிபுணர் ருவன் சில்வா தெரிவித்துள்ளார். கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் வெப்பநிலை...

சிறுமிக்கு சூடு -சிறுமியின் தந்தை, வளர்ப்புத்தாய் ஆகியோருக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் நீடிப்பு…!!

மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ம்...

இந்த கேள்விகளை உங்கள் மனைவியிடம் ஒருமுறையாவது கேட்டதுண்டா?

அனைவருக்குமே தனிப்பட்ட விருப்ப, வெறுப்புகள் இருக்க தான் செய்கிறது. நான் வேலைக்கு போகிறேன், நீ வீட்டிலே இருக்கிறாய், உனக்கு என்ன அப்படி? என எளிதாக கேட்டுவிட முடியாது. நீங்களாக இது அவர்களுக்கு பிடிக்கும் என...

முட்டை பிரியர்களை ஆச்சரியத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சி…!!

முட்டை என்பது மிக அதிகமாக உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்றாகும் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) முட்டையில் உண்டு. அசைவப் பிரியர்களின் உணவுகளில் மிகவும் விரும்பக்கூடியதாகவும்...

கள்ளக்காதலனுடன் உல்லாசம்: மனைவியின் கையை வெட்டி துண்டித்த தொழிலாளி போலீசில் சரண்….!!

குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையங்கிரி, கூலி தொழிலாளி. இவரது மனைவி சுசீலா. அவர் கணவரிடம் கோபித்துக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று...

ஆரணி அருகே மாணவிகளிடம் சில்மிஷம்: கைதான தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு…!!

ஆரணி கொசப்பாளையம், கோவிந்தராஜன் தெருவில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5 மாணவர்கள், 12 மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக அசோகன் (வயது 48), உதவி ஆசிரியராக ரேகா ஆகியோர் பணிபுரிந்து...

உத்தரபிரதேசத்தில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர மறுத்த சிறுவன் கொலை..!!

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள கேசரு கிராமத்தை சேர்ந்தவன் ரவி. மூன்றாம் வகுப்பு படித்து வந்த இவன் இர்பான் என்பவரிடம் டியூசன் கற்று வந்தான். அவனிடம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும்படி இர்பான்...

வாய்க்காலில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி வாலிபர் பலி…!!

கோபி அருகே உள்ள கலிங்கியத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற தவசியப்பன் (வயது 29). மாற்றுத்திறனாளி. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 24–ந்தேதி காலை இவர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று கூறிக்கொண்டு...

லிபியா: ராக்கெட் தாக்குதலில் கேரள நர்சு கைக்குழந்தையுடன் பரிதாப பலி…!!

லிபியாவில் நடந்த ராக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் தனது கைக்குழந்தையுடன் பலியானார். வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011–ம் ஆண்டு முதல் உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான...