கொட்டகலையில் வாகன விபத்து;ஒருவர் படுகாயம்…!!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை புதிய சுரங்கப்பாதைக்கும் கொட்டகலை பால் சேகரிப்பு நிலையத்திற்கும் இடையில் பிரதான வீதியில் 11.03.2016 அன்று மாலை 6.30 மணியளவில்...

மட்டக்களப்பு மாணவியின் புதிய கண்டுபிடிப்பு…!!

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி எலிகளை வேட்டையாடும் புதிய இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார். என்சளிட்டா என்ற குறித்த சிறுமி ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அதன்...

அன்றாடம் இதை செய்தாலே போதுமாம் மருத்துவரே தேவை இல்லையாம்…!!

ஒரு ஆப்பிள் - மருத்துவர் வேண்டாம் சிறு துளசி இலைகள் - புற்று நோய் இல்லை ஒரு எலுமிச்சை பழம் - கொழுப்பு இல்லை 1 கப் பால் - எலும்பு பிரச்சினை இல்லை...

தென் கொரியாவுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா ஏவுகணை வீச்சு…!!

தென்கொரியாவும், வடகொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக இருந்து வருகின்றன. இதில் தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதற்காக அமெரிக்க படைகள் தென் கொரியாவில் முகாமிட்டு உள்ளன. இதனால் அமெரிக்காவை வட கொரியா...

எம்பிலிப்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு; பெண்ணொருவர் உயிரிழப்பு…!!

எம்பிலிப்பிட்டிய செவனகல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணின் கணவர் காயமடைந்துள்ளார். இன்று காலை (11) செவனகல, 700 பிரிவு வீடொன்றுக்கு வருகை தந்த நபர்கள் இவ்வாறு துப்பாக்கிப்...

விபத்தில் 09 வயது சிறுவன் உயிரிழப்பு…!!

கலேவல, கெகிராவ வீதியில், பல்பெந்தியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 09 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். முச்சக்கர வண்டி ஒன்றும் எதிரே வந்த சிறிய ரக லொறி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

எரிந்த சடலங்கள் மீட்கப்பட்ட விடயம் சிஐடியிடம் ஒப்படைப்பு..!!

தங்கொட்டுவ, புத்கம்பொல பிரதேசத்தில் எரியூட்டப்பட்டிருந்த வேன் ஒன்றில் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று...

களத்துக்கு வெளியே, குஸ்தி போடும் சீமான்.. -தெய்வீகன்…!!

ஈழத்தமிழர்களின் தற்போதைய அரசியல் இருப்பு எனப்படுவது, உள்நாட்டில் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணைக்கு அப்பால், வெளிநாட்டு ஆதரவு நிலைகளிலும் பெரிதும் தங்கியுள்ளது என்பது வெளிப்படையான உண்மையும் தேவையும் ஆகும். முப்பதாண்டு காலத்துக்கும் மேலாக, ஆயுதப் போராட்டத்தை...

மண்டைதீவு கடலில், கடற்படையினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 69) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

கடலில் நடந்த மனித வேட்டை. 1986 இல் நடைபெற்ற மிகப்பெரிய சோகச் சம்பவம் மண்டைத்தீவு படுகொலைகள். 13.6.86 அன்று கடலில் தொடங்கிய வேட்டை, தரையிலும் தொடர்ந்து 32 மீனவர்களின் உயிர்களைக் குடித்தது. கடலில் மீன்பிடித்துக்...

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு மாறிய நாள்:(மார்ச் 11- 1918)

ரஷ்யாவின் தலைநகரம் 1918-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி மாஸ்கோவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது....

மன்னாரில் ஜன்னல் கம்பிகளை உடைத்து துணிகர கொள்ளை..!!

மன்னார் மாவட்டத்தின் பேசாலை கிராமத்தில், 8ஆம் வட்டாரத்திலுள்ள வீடொன்றில் ஜன்னல் கம்பிகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் பல ஆயிரம் பெறுமதியான தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை வேளையில் நடைபெற்று...

ஊமை யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவர் சிக்கினார்..!!

வீரகுல, வல்கம்முல்ல பிரதேசத்தில் 21 வயதுடைய பேச முடியாத ஊமை யுவதி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 07ம் திகதி குறித்த யுவதி நான்கு...

திருப்பரங்குன்றம் அருகே கைக்குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை..!!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே புதுகுளம் 2–வது பிட் சன்னாசி கோனார் காம்பவுண்டை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஜெயசித்ரா என்ற கவிதா (வயது28). இவர்களது மகன்கள் அரி(5), சரதேசன் (1½). நேற்றிரவு வழக்கம்போல் கவிதா...

கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 3 குழந்தைகளின் கழுத்தை பிளேடால் அறுத்த சித்தி..!!

திருப்பூர் வீரபாண்டி சீனிவாச நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். இவரது முதல் மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு நதியா (7), ஸ்ரீஷா (5) என்ற மகள்களும், ஜெயராஜ் (4) என்ற...

கொடுங்கையூர் வியாபாரி கொலையில் கால்சென்டர் ஊழியர் கைது..!!

கொடுங்கையூர் காமராஜர் சாலையை சேர்ந்தவர் சேகர். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று மாலை அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கொடுங்கையூர் ரேகாநகரை சேர்ந்த கால்சென்டர் ஊழியர் சதீஷ் ஓட்டிவந்த பைக்...

இஸ்ரேலில் அமெரிக்க சுற்றுலா பயணி குத்திக்கொலை…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான எல்லைப்பிரச்சினை தொடர்ந்து வலுத்து வருகிறது. பாலஸ்தீனர்கள் தினந்தோறும் இஸ்ரேலர்களை கார்களால் மோதியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி உள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்களை இஸ்ரேலிய போலீசார் அல்லது பாதுகாப்பு...

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச் சூடு: 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி…!!

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சி நடந்த பார்ட்டி ஹாலில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள வில்கின்ஸ்பர்க் நகரில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலையில்...

அதிசயம்! ஆனால் உண்மை. நான்கு கன்று குட்டிகளை ஈன்ற பசு..!!

கனடா- சஸ்கற்சுவானின் தென்கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் ஐந்து வயது பசு ஒன்று ஆரோக்கியமான நான்கு கன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் ஒவ்வொன்றும் 23கிலோகிராம் எடையுடன் பிறந்துள்ளன. முதல்...

ஸீகா வைரஸிற்கான தடுப்பு மருந்து மிகவும் தாமதமாகும்..!!

லத்தீன் அமெரிக்காவில் தற்போது பரவிவருகின்ற ஸீக்கா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு உதவ முடியாத அளவுக்கு அதற்கான தடுப்பு மருந்துகள் மிகவும் தாமதாகவே உருவாக்கப்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மிகவும் முன்னேற்றம் கண்டுள்ள...

9 ஆசனங்கள் கொண்ட வேனுக்குள் 33 சிறார்கள்..!!

சீனாவில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான வேன் ஒன்றை நிறுத்தி சோத­னை­யிட்ட போக்­கு­வ­ரத்து பொலிஸார், 9 ஆச­னங்கள் மாத்­திரம் கொண்ட அந்த வேனில் 33 சிறார்கள் அடைக்­கப்­ பட்­டி­ருந்­ததைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர். சீனாவின் கிழக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள அன்­ஹுயி மாகா­ணத்தின்...

மருந்தாகும் மாதுளம்…!!

முதுமையை தடுக்கும் தன்மை. புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை எதிர்க்கும் தாவர சத்துகள்.உடலுக்கு ஆரோக்கியத்தையும், இளமையையும் தரும் ஆற்றல்.போன்றவைகளெல்லாம் மாதுளம்பழத்தில் நிறைந்திருக்கிறது. இதனை தெய்வீக பழம் என்றும் கூறுவார்கள். காரணம், இல்லற இன்பத்துக்கான சக்தியை...

உடலுறவின் பின் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்…!!

கருத்தரிக்க என்னென்ன செய்ய வேண்டும், எப்படி எல்லாம் உறவில் ஈடுபட வேண்டும் என நிறைய டிப்ஸ் அறிந்திருப்பார்கள். அதே போல தேவையற்று கருத்தரிப்பதை தடுக்கவும் என்னென்ன செய்ய வேண்டும் என பலர் அறிந்து வைத்திருப்பார்கள்....

மார்ச் 13ம் திகதி தேசிய துக்க தினம்…!!

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ளன. இதனையடுத்து அன்றைய தினத்தை உள்விவகார அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது. கீழே...

வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள்…!!

இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உளவள ஆரோக்கிய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா இதனைக் கூறியுள்ளார். தற்போது, வறுமை, போசாக்கின்மை,...

தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞனின் கை துண்டிப்பு..!!

ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் தனது வலது கையை முழங்கையுடன் இழந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாiயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண் நாவலர் வீதி ஐந்து சந்திப்பகுதியைச் சேர்ந்த யசுரூதீன் சயின் மொஹமட் (வயது 19)...

கிளிநொச்சியில் உலக சிறுநீரக தினம்..!!

ஆண்டு தோறும் மார்ச் மாதம் 2ஆவது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம், இன்று வியாழக்கிழமை (10) கடைப்பிடிக்கப்படுகின்றது. சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் அது...

வீதியில் நிர்வாணமாக திரிந்த நபர்..!!

பனிபடர்ந்த நகரொன்றில் நிர்வாணமாக திரிந்த நபர் ஒருவர், நிர்வாண கோலத்தில் வங்கியொன்றுக்குள்ளும் நுழைய முயன்ற சம்பவம் கஸகஸ்தானில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சுச்சுசின்ஸ்க் எனும் நகரில் இந் நபர் நிர்வாணமாக திரிவதை கண்ட பலர் அவரை...

சீனாவில் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு 18 நாள் பெண் குழந்தையை விற்ற தந்தைக்கு சிறை…!!

சீனாவின் புஜியான் மாகாணத்திலுள்ள டோங்கான் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு அத்தாட்சியாக திருமணமே செய்யாமல் கள்ளத்தொடர்பின் மூலம் ஒரு பெண்குழந்தையை அந்தப்பெண் பெற்றெடுத்தாள். அந்தக்...

வெவ்வேறு ஆண்கள் மூலம் வியட்நாம் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்…!!

வியட்நகரில் உள்ள ஹனோய் நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அக்குழந்தைகளுக்கு தற்போது 2 வயதாகிறது. இரட்டையர்களாக இருந்தாலும் இருவரின் உடல் மற்றும் முக அமைப்புகள் வித்தியாசமாக உள்ளன. ஒரு குழந்தைக்கு...

கொடூரமான உணவுப் பஞ்சம்; பசியைப் போக்க கால்நடை தீவனத்தை தின்னும் சிரியா குழந்தைகளின் அவலநிலை…!!

உள்நாட்டுப் போரில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கும் சிரியா நாட்டில் நிலவிவரும் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பச்சிளம்தளிர்கள் பட்டினியால் இறந்து வருவதாகவும், இந்த பட்டினி மரணத்தை தவிர்ப்பதற்காக பல குழந்தைகள் ஆடு, மாடுகளுக்கான கால்நடை தீவனங்களை...

அமெரிக்காவில் தனக்கு தானே தலையில் சுட்டுக்கொண்ட சிறுமி..!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சேக்ரா மெண்டோ பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென அவள் துப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டுக் கொண்டாள். ‘டமார்’ என வெடிச்சத்தம் கேட்டதும்...

இந்தோனேசியாவில் முழுமையாக தெரிந்த சூரிய கிரகணம்..!!

இந்தோனேசியாவில் சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது. இதனால் பகல் இருட்டாக மாறியது. சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியஒளி மறைக்கப்படுகிறது. அதுவே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இன்று...

ஜன்னல் மீது உதைத்தவர் குருதி வெளியேறியதனால் உயிரிழப்பு..!!

ஜன்னல் கண்ணாடியொன்றினால் வெட்டுக்காயத்திற்கு இலக்கான நிலையில் நபரொருவர் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவமொன்று மீரிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஜன்னல் மீது தாக்குதல் நடத்தியதாலேயே குறித்த நபருக்கு வெட்டுக்காகயம் ஏற்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம்...

வாக­னத்தின் மீது ஏறி, நிர்­வாண கோலத்தில் நட­னமா­டிய பெண்..!!

அமெ­ரிக்க ஹுஸ்டன் நக­ரி­லுள்ள 290 நெடுஞ்­சா­லையில் பாரிய கொள்­கல வண்­டி­யொன்றின் மேற்­ப­கு­தியில் நிர்­வாணக் கோலத்தில் நட­ன­மா­டிய பெண்ணால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. அந்தப் பெண்ணால் செலுத்­தப்­பட்டு வந்த வாகனம் காரொன்­றுடன் மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தை­ய­டுத்து, அவர்...

மும்பையில் முதன் முதலில் சோதனை குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு பிரசவம்..!!

மும்பை மாட்டுங்கா பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஹர்ஷா சவுதா ஷா. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரேல் கே.இ.எம். மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று...

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம்..!!

பலரும் வெந்­தயம் தலை­மு­டியின் ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்த மட்டும் தான் பயன்­படும் என்று நினைக்­கின்­றனர். ஆனால், இந்த வெந்­தயம் சரு­மத்­திற்கும் பல நன்­மை­களைத் தரும் என்­பது தெரி­யுமா? ஆம், வெந்­த­யத்தைக் கொண்டு சரு­மத்தில் ஏற்­படும் பல...

மீனின் வயிற்றில் கிடைத்த முத்துப் புதையல்! (VIDEO)

அணிகலன்களுக்கு ஆசைப்படாத பெண்களே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த சங்கதிதான். அதிலும், விலையுயர்ந்த ஆபரணங்களான வைரம், பவளம், மரகதம், கோமேதகம், முத்து போன்ற இயற்கை வளத்தை தங்கத்தில் பதித்து அணிந்துகொள்வதில் பெண்களுக்கு உள்ள...