கண்டி நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு…!!

கண்டி நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு : 47,42 450 ரூபா பெறுமதியான பொருட்கள் சிக்கின - மூவர் கைது- கண்டி நகரில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற பாரிய திருட்டுச்...

காணாமல் போனோர் குறித்து யாழில் 206 புதிய முறைப்பாடுகள்..!!

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு யாழ் மாவட்டத்தில் 206 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது, கோப்பாய், வேலணை,...

இலங்கையில் 40% ஆண்களும் 2% பெண்களும் மதுவுக்கு அடிமை…!!

இலங்கையிலுள்ள 40 வீதமான ஆண்களும் 2 வீதமான பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக ஹெல்தி லங்கா நிலையத்தின் வேலைத்திட்டப் பணிப்பாளர் சாமிக ஜயசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் நலன்புரி அமைப்புகள் முன்னெடுத்துள்ள மது ஒழிப்புத் திட்டத்தின்...

மணப்பாறை அருகே நள்ளிரவில் ஜவுளிக்கடை பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை…!!

மணப்பாறையில் போலீஸ் நிலையம் அருகே பிரபல ஜவுளிக்கடையில் ரூ.10 லட்சம் பணம் கொள்ளை போனது. திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீஸ் நிலையம் அருகே சையது முகமது என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில்...

மாடியிலிருந்து விழுந்த 7வயது சிறுமி சிகிச்சை பலனின்றி மரணம்…!!

கடந்த 22.02.2016 அன்று காத்தான்குடியில் மாடியிலிருந்து கீழே விழுந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரமாக சிகிச்சை பெற்றுவந்த பாத்திமா ஸாரா எனும் 7 வயது சிறுமி...

மெக்சிகோவில் 11 கர்ப்பிணிகள் உள்பட 121 பேருக்கு ஸிகா வைரஸ்…!!

உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ள ஸிகா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பிரேசிலில் இருந்து கரீபியன் நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு பரவ தொடங்கிய இந்த அபாயகரமான வைரஸ் தற்போது ஆசிய நாடுகளிலும்...

மாணவியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 20 வருடங்கள் சிறை…!!

பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரேமா சுவர்ணாதிபதி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும்...

பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது…!!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ மாவெலி காட்டில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின்படி 01.03.2016 அன்று இரவு வேளையில் பொகவந்தலாவ பொலிஸாரினால் இவர்கள்...

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய “பொதுச்சபைக் கூட்டம்”.. 28.03.2016″ அறிவித்தல்..!!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 2016 – 2018 ஆம் ஆண்டிற்கான நிர்வாகசபைத் தெரிவும் பொதுச்சபைக் கூட்டமும் எதிர்வரும் 28.03.2016 திங்கட் கிழமை 15:30 மணி தொடக்கம் 19:00 மணிவரை நடைபெற இருப்பதால்,...

12 வயது சிறுமி துஷ்பிரயோகத்தின் பின் தீ வைத்து கொலை…!!

19 வயது இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி பின்னர் குறித்த நபரால் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபரால் அந்த...

மனைவி விவாகரத்து வழக்கு போட்டதால் 3–வயது மகளை கடத்திய தந்தை…!!

கொடுங்கையூர் காந்தி நகர் 4–வது தெருவில் வசித்து வருபவர் ஜோசப். இவரது மகள் ஜான்சிராணி. இவருக்கும், பெரம்பூரை சேர்ந்த ஆரோக்கிய விமலுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் செர்லின் என்ற மகள் உள்ளாள்....

புதிய எச்சரிக்கை: ஸிகா வைரஸ் நரம்பு ரீதியான நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது…!!

ஸிகா வைரஸ் நரம்பு ரீதியான நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் ஸிகா எனப்படும் புதிய கிருமியின் தொற்று அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1947–ம் ஆண்டு...

ஈராக்கில் ராணுவ தலைமையகத்திற்குள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல்: மூத்த அதிகாரி படுகொலை…!!

ஈராக்கில் ராணுவ தலைமையகத்திற்குள் ஐ.எஸ். அமைப்பின் தற்கொலைப்படை தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூத்த தளபதி ஒருவரும் 5 வீரர்களும் கொல்லப்பட்டதாக ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அன்பர் மாகாணம்...

சாரதி இல்லாமல் சென்ற கார் பஸ் உடன் மோதி விபத்து…!!

சாரதி இல்லாமல் சென்ற கார் பஸ் உடன் மோதி விபத்து- கூகுள் நிறுவனத்தால் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆள்ளில்லாமல் தனியாக இயங்கும் கார் அமெரிக்காவில் கலிப்போனியா பிராந்தியத்தில் பஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மணிக்கு 24 கிலோமீற்றர்...

கோடீஸ்வர பிச்சைக்காரர் : பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம்…!!

பிரித்தானிய பிரதமருக்கு சமமாக ஒரு நாளில் 500 பவுண்ஸ் வருமானம் ஈட்டும் பிச்சைக்காரர் ஒருவர் நகரில் வலம் வந்துக்கொண்டு இருப்பதாக அந்நாட்டு கவுன்சிலர் ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள நிலையில், இவ்வாறு பிச்சை எடுக்கும்...

பெண்ணொருவருக்கு அமிலத்தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு…!!

குளியாபிட்டிய பிரதேசத்தில் 26 வயதுடைய பெண்ணொருவருக்கு அமிலத்தாக்குல் மேற்கொண்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை இம் மாதம் 14ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய நீதவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தியதை தொடர்ந்து...

இது உண்மையில் யானைக் குட்டியல்ல…!!

இயற்கையில் நிகழும் சில சம்பவங்கள் மனிதர்களை பிரமிக்க வைக்கின்றன. அவ்வாறான ஒரு சம்பவம் கம்போடியாவில் பதிவாகியுள்ளது. அதாவது யானை முகத்தை கொண்ட பன்றி குட்டியொன்று கம்போடியாவில் பிறந்துள்ளது. இவ்வாறு அதிசய உருவத்துடன் பிறந்திருக்கும் யானைக்...

வெற்றிகரமான வாழ்க்கைக்கான ஐந்து காலை பழக்கங்கள்…!!

உங்களின் காலை பழக்கவழக்கங்கள் தான் நீங்கள் நாள் முழுவதும் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது. சர்வே ஒன்றில் அதிகாலையில் வேகமாக எழும் நபர்களின் மூளை மற்றவர்களை விட நன்கு செயல்படுவதாக தெரிய வந்துள்ளது....

தம்பதிகள் பிரிந்து இருக்கும் போது செய்யக்கூடியவை…!!

எந்த ஒரு உறவுமுறைகளை எடுத்தாலும், அங்கு சண்டைகள் வருவது சாதாரணம் தான். அதிலும் காதலிப்பவர்களோ அல்லது திருமணமானவர்களாகவோ இருந்தால், அங்கு நிச்சயம் அடிக்கடி இருவருக்கிடையே சண்டைகள் ஏற்படும். இத்தகைய சண்டைகளானது, எவ்வளவு காதல் உள்ளதோ,...

சீர்காழி அருகே போதையில் மயங்கி கிடந்த மாணவர்கள்: போலீசார் எச்சரித்து அனுப்பினர்…!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படிக்கும் 2 மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு வந்தனர். ஆனால் அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. அங்குள்ள மதுக்கடைக்கு சென்று...

குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் பெண் கைது…!!

குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் மொஸ்கோ தலை நகரில் பயணம் செய்த பெண்ணை ரஸ்ய காவற்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தையின் தலையுடன் அவர் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள சுரங்க பாதையில் பயணம் செய்தமை சி.சி.டி.வி...

அதிபர் போட்டிப் பரீட்சையில் அதிகளவானோர் சித்தியடையவில்லை…!!

அதிபர்களைத் தெரிவு செய்யும் போட்டிப் பரீட்சையில் அதிகளவானோர் சித்தியடையவில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார், அண்மையில் தரம் 3 அதிபர் பதவி வெற்றிடத்திற்காக போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது.இந்தப் போட்டிப் பரீட்சையில்...

பொது மக்கள் குறை தீர்க்கும் நடமாடும் சேவை…!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை எல்லை பிரிவிட்குட்பட்ட பொதுமக்களின் குறை நிறைகளை கண்டறியும் பொறுட்டும், நகர சபையினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நோக்கிலும் ´பொது மக்களின் குறைதீர்க்கும் நடமாடும் சேவை´...

30 வயதிலிருந்து பெண்களுக்கு ஆரம்பமாகும் உடல் பிரச்சினைகள்…!!

உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது. முப்பதை நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது...

இன்று வருகிறார் சர்வதேச செஞ்சிலுவை பொதுச் செயலர்…!!

சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை பேரவையின் பொதுச் செயலாளர் எல்ஹாட் சை உத்தி யோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். இந்த விஜயத்தின்போது எல்ஹாட் சை வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதுடன்...

4ம் மாடியில் இருந்து விழுந்து இளைஞன் பலி…!!

கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் நான்காம் மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, சம்பவம்...

நீரில் மூழ்கி ஒருவர் பலி, மற்றொருவர் மாயம்…!!

திருகோணமலை - டயிக் வீதி பகுதியிலுள்ள கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த அவர் பிறிதொரு நபருடன் கடலுக்குச் சென்ற வேளை, நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

லொறி விபத்து – ஒருவர் படுங்காயம்…!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா - அட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியாவிலிருந்து அட்டன் நோக்கி சென்ற சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி நோர்வூட் – ரொக்வூட் பகுதியில் 20 அடி...

மனை­வியின் முகத்தில் அமி­லத்தை வீசித் தாக்­குதல் நடத்­திய கணவன்…!!

வீட்டில் அற்­ப­மான விட­யங்கள் தொடர் பில் இடம்­பெற்ற வாக்­கு­வா­த­மொன்­றை­ய­டுத்து கணவர் ஒருவர் தனது மனை­வியின் முகத்தில் அமி­லத்தை வீசி­ தாக்­குதல் நடத்­திய சம்­பவம் பங்­க­ளா­தேஷில் கடந்த சனிக்­கி­ழமை இரவு இடம்­பெற்­றுள்­ளது. பிரஹ்­மன்­பா­ரியா மாவட்­டத்தைச் சேர்ந்த...

நால்வருக்கு அதிகமானோரை முற்சக்கர வண்டியில் ஏற்றும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!!

நான்கு பேருக்கு அதிக எண்ணிக்கையானோரை முற்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்லும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர். முற்சக்கர வண்டிகளில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் சந்தர்ப்பங்களிலேயே அது கட்டுப்பாட்டை இழப்பதாக...

அமெரிக்க மாணவர் வடகொரியாவில் கைது..!!

வடகொரியாவில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை கவர முற்பட்டார் என்ற சந்தேகத்தின் கீழ் அமெரிக்க மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு வட கொரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் வேர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான...

சிகரெட் புகைப்பதை நிறுத்துமாறு கோரப்பட்டதால் ஆத்திரமடைந்து பஸ்ஸை கடத்திச் சென்ற பெண்…!!

பஸ்ஸுக்குள் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த பெண்ணொருவரிடம் சிகரெட் புகைப்பதை நிறுத்துமாறு அல்லது பஸ்ஸிலிருந்து வெளியேறுமாறு கூறியபோது, அப் பெண் ஆத்திரமடைந்து பஸ்ஸை கடத்திச் சென்ற சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. நியூயோர்க்கின் மன்ஹெட்டன் பகுதியில் கடந்த...