பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது ஏன்…?

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.. இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்… சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.....

கடல் கடந்து சென்ற அப்பாவிடம் கொஞ்சி கதைக்கும் குட்டி மழலை…!!

பொதுவாக குட்டீஸ்கள் கதைக்கும் அழகே தனிதான். அதிலும் போனில் கதைத்தால் அதன் அழகை சொல்லவா வேண்டும். இங்கு ஒரு குட்டி தேவதை தனது அன்புத் தந்தையுடன் போனில் கதைக்கும் கண்கொள்ளாக் காட்சியே இதுவாகும். கடல்...

சுவிஸில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்! 12 பேர் பரிதாப பலி..!!

சுவிஸில் நள்ளிரவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு ஈஸ்டர் விடுமுறையையொட்டி ப்ரைபோர்க் மண்டலத்தின் ரோமொண்ட் என்ற இடத்தில் இருந்து 12...

வெயிலால் மயங்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு..!!

தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்றுச் சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். மருதுநகர் கிளிநொச்சி பகுதியினை சேர்ந்த...

கடும் வெப்பத்தால் குடிநீருக்கு தட்டுப்பாடு; பலர் நோயால் அவதி..!!

நாட்டில் தற்­போது நிலவி வரும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக மக்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் குடிநீர் பிரச்­சி­னை­யையும் எதிர்­நோக்­கி­யுள்­ளனர். குறிப்­பாக வடக்கு, கிழக்கு, மலை­யகம் ஆகிய பிர­தே­சங்­களில் நில­வி­வரும் கடும் வரட்­சியால் பயிர்கள் கடு­மை­யாக...

உயிர்த்த ஞாயிறு இன்று..!!

உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து தாம் முன்னுரைத்தப்படியே அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தனையே கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இயேசு தாம்...

நீரில் மூழ்கிய இருவர் மாயம்..!!

தெதுருஓயவில் நீராடச் சென்ற இருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். முன்னேஸ்வரம் ஆலயத்துக்கு வந்த ஒரு குழுவினர் பின்னர் சிலாபம் – தெதுருஓயாவுக்கு சென்றுள்ளனர். முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று...

நண்பர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பாடசாலை மாணவி : மூன்று மாணவர்கள் கைது..!!

தமிழகத்தின் செங்கல்பட்டு அருகே பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் இது தொடர்பாக மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். படப்பையை அடுத்த காவனூரை சேர்ந்த 14 வயது மாணவி செங்கல்பட்டில் உள்ள தனியார்...

விபத்தில் இருவர் படுகாயம்..!!

மாங்குளத்தில் இருந்து புத்தூர் பகுதிக்கு மணல் ஏற்றி வந்த லொறி ஒன்று, புத்தூர் மீசாலை வீதி அன்னம்மார் கோயில் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் குடைசாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை...

வவுனியாவில் தமிழ் பெண்களை மணந்த இராணுவத்திற்கே வீடாம்…!!

வவுனியா கொக்குவெளி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இராணுவத்திற்கான 51 வீடுகளை கொண்ட நல்லிணக்க படைவீரர் கிராமத்திலுள்ள வீடுகளில் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கும், தமிழ் பெண்களை திருமணம் முடித்த இராணுவத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும் அரசு...

தெலுங்கானாவில் அனல் காற்றுக்கு 7 பேர் பலி…!!

கோடை வெயில் வழக்கமாக ஏப்ரல் மாதம்தான் உக்கிரம் அடையத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த மாத தொடக்கத்திலேயே வெயில் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 9 நகரங்களில் வெயில் சராசரியாக...

திருமங்கலம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி…!!

திருமங்கலம் அருகே மறவன்குளம் பகுதியில் மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்த ரெயிலில் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஜாபர்தீன் என்பவரது மகன் வஜீகர்ரகுமான் (வயது 22) தனது தாயார் மற்றும் சகோதரியுடன் வந்துகொண்டிருந்தார். ரெயிலில்...

மயிலாடுதுறையில் போலீசார் மீது வெடிகுண்டு வீசிய ரவுடியின் கூட்டாளிகள் கைது…!!

மயிலாடுதுறையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், சரவணகுமார், ஏட்டுகள் முருகன், செல்வம், சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதிக்கு போலீசார்...

அம்பையில் தொழிலாளி கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி கைது…!!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கீழப்பாப்பாக்குடியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது35). இவருக்கு சுடலி (எ) உமா (32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சுடலிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும்...

சங்கரன்கோவிலில் ஒருதலைக்காதலில் விபரீதம்: காதலியை வெட்டிக்கொல்ல முயன்ற மாணவர் மர்மச்சாவு…!!

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவருடைய மகன் சின்ன சொக்கலிங்கம்(வயது18). இவர், ராஜபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து...

வீடு புகுந்து திருடிவிட்டு காரின் அடியில் பதுங்கிய கொள்ளையன் சிக்கினான்…!!

தண்டையார்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவர் நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மாடியில் இருந்த கதவை உடைத்த கொள்ளையன் பழனிவேல் வீட்டுக்குள் புகுந்தான். அங்கிருந்த சாவி மூலம் பீரோவை...

சிரியாவில், அமெரிக்க விமான தாக்குதலில் ஐ.எஸ். இயக்க மூத்த தலைவர் பலி…!!!

சிரியா மற்றும் ஈராக்கில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா, ரஷியா, சிரியா ஆகிய நாடுகளின் படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்நிலையில், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில், ஐ.எஸ். இயக்க மூத்த தலைவர் அப்த்...

பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிப்பு…!!

பெல்ஜியத்தில் கடந்த 22–ந்தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலும், வெடிகுண்டு தாக்குதலும் நடத்தினார்கள். அதில் 31 பேர் பலியாகினர். 316 பேர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட 7 தீவிரவாதிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்....

ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை தீவிரவாதி தாக்குதல்: 30 பேர் பலி…!!

ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர். ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் ஐஸ்காண்டரியா அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. போட்டி முடிந்ததும் பரிசு...

டோக்கியோவில் இருந்து ஒக்காய்டோ தீவுக்கு முதல் முறையாக புல்லட் ரெயில் இயக்கம்…!!

ஜப்பானில் டோக்கியோ நகரத்தில் இருந்து ஒக்குட்டோ-அக்கோடெட்-சின் வழியாக ஒக்காய்டோ தீவுக்கு முதல்முறையாக புல்லட் ரெயில் இன்று இயக்கப்பட்டது. மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரெயில் உலகின் நீளமான சுரங்கப்பாதையான செய்கன்...

கொசுக்கள் மட்டுமின்றி, பறவைகள் மூலம் பரவும் மலேரியா: புதிய ஆய்வில் தகவல்…!!

மலேரியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால் அவை பறவைகள் மூலமும் பரவுகிறது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் ஹோலி லட்ஸ் பகுதியில் உள்ள கார்னல் பல்கலைக்கழக...

உற்சாகமான தாம்பத்தியத்திற்கு மூன்று வழிகள்…!!

சுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உறசாகப்படுத்தும். அது போல தாம்பத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 1. தாம்பத்தியத்தில் இருவரின் பங்களிப்புமே முக்கியமானது. ஒருவர் பார்வையாளராக...

சமையலறையில் வீசும் நாற்றத்தைப் போக்கும் எளிய வழிமுறைகள்…!!

நீங்கள் சமையல் செய்து முடித்த பின்பும் உங்கள் சமையல் கூடத்தில் கெட்ட நாற்றம் வருகின்றதா? இதை தீர்க்க இதோ சில வழிகள். இந்த டிப்ஸை பின்பற்றுவதால் நாற்றம் போவதுடன் இனிய மணம் உங்கள் வீடு...

வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க…!!

உண்ணும் உணவு வயிற்றுக்குள் ஜீரணமாகவேண்டும். அப்பொழுதுதான் உணவில் உள்ள சத்துக்குள் கிரகிக்கப்பட்டு கழிவுகள் எளிதில் வெளியேறும். அதனால் வயிற்றினை நமது நண்பனாக நினைத்து எளிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆனால்...

என்னம்மா பப்ளிக்கல இப்படி பண்றீங்களேம்மா…!!

வாகனப் போக்குவரத்து நிறைந்த வீதி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் அதனை நிறுத்த முற்படும்போது நிலை தடுமாறி தரையில் விழுந்துள்ளார். இதன்போது வழிப்போக்கர் ஒருவர் கைகொடுக்க எழுந்த நின்ற அப்பெண்...

கருக்கலைப்பால் வருடாந்தம் 10 கர்ப்பணிகள் மரணம்…!!

சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக வருடாந்தம் சுமார் 10 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணிக்கின்றனர் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வருடாந்தம் சுமார் நான்கு இலட்சம் பெண்கள் கர்ப்பவதியாகின்றனர். இவர்களில் 15ஆயிரம் பேர் சட்ட...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கத்தி குத்துக்கு இலக்கு…!!

ஹிக்கடுவை -கலுபே பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஒரு பெண்ணும் காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிலம் தொடர்பான தகராறு...

இலங்கையில் வரும் ஐந்து நாட்களில் திடீர் மயக்கம் மற்றும் மரணம்..?? மக்களே அவதானம்…!!

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சூரிய கதிரின் தாக்கம் (40°C) நேரடியாக இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளை தாக்குவதால் பகல் 12. 00 முதல் 3. 00 வரை வெளியே நடமாட்டத்தினை நன்றாக குறையுங்கள்....

கல்முனையை பட்டப்பகல் உலுக்கிய படுகொலை! காலம் கடந்து வெளியாகும் சில உண்மைகள்…!!

அன்று சனிக்கிழமை பி.ப.3.00மணியிருக்கும். ஒரு திடுக்கிடும் செய்தி அப்பிரதேசமெங்கும் காட்டுத்தீபோல்பரவியது. கல்முனையில் ஒரு இளம்பெண் கழுத்துவெட்டப்பட்டுக்கொலை செய்யப்பட்டதுதான் அந்த செய்தி.நீண்டநாட்களுக்குப்பிறகு இச்செய்தி கிடைத்தமை சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் உண்மையாக என்ன நடந்தது? என்பதையறிய பலரும்...

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு…!!

கந்தானை, வெலிகம்பிட்டிய புகையிரத குறுக்கு வீதிக்கு அருகில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலபத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரவித்தனர். உயிரிழந்திருப்பவர் 45 வயதுடைய...

கேரளாவில் வெடிவிபத்தில் சிக்கி பெண் உள்பட ஆறுபேர் படுகாயம்…!!

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒருவீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 வயது சிறுமி உள்பட ஆறுபேர் படுகாயம் அடைந்தனர். இங்குள்ள பொடிகுன்ட் அருகே ராஜேந்திரா காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டை...

காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ராணுவ வீரர் தற்கொலை…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்பூரா மாவட்டத்தில் ராணுவ வீரர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 13-வது சீக்கிய ரெஜிமன்ட்டை சேர்ந்த குல்தீப் சிங் என்ற அந்த வீரர் கன்ஸால்வான் கிராமத்தில் உள்ள ரெஜிமன்ட் தலைமையகத்தில்...

காரியாபட்டி அருகே பஸ் தீப்பிடித்து எரிந்தது: 60 பயணிகள் உயிர் தப்பினர்…!!

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு நேற்று தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ், காரியாபட்டி அருகே உள்ள வக்கணாங்குண்டு என்ற இடத்தில் மாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள்...

செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவி கற்பழிப்பு: மாணவன் உள்பட 3 பேர் கைது…!!

படப்பை அருகே உள்ள காவனூரை சேர்ந்த 15 வயது மாணவி செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதனை பெற்றோர் கண்டித்தனர். இதில் கோபம்...

கொருக்குப்பேட்டையில் தலைமுடி வெட்டாததை தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை…!!

கொருக்குப்பேட்டை, முனீஸ்வரன் நகரில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் லோகேஷ் (18). தங்கசாலையில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் லோகேஷ் தலைமுடியை வெட்டாததை ஆறுமுகம் கண்டித்தார்....

கொடுங்கையூரில் கள்ளக்காதலனை குத்திய இளம்பெண் தற்கொலை போலீசுக்கு பயந்து தற்கொலை…!!

கொடுங்கையூர் சிட்கோ நகர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் முருகேசன். லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அருணா (வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அருணாவுக்கும் கொடுங்கையூர்...

ஹோலி பண்டிகையையொட்டி பாகிஸ்தானில் போலி மது குடித்த 35 இந்துக்கள் பலி…!!

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் போலி மதுபானம் அருந்தியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. பழைய ஐதராபாத் நகரம் அமைந்துள்ள டண்டோ முகமது கான் மாவட்டத்தில், ஹோலி பண்டிகையையொட்டி கடந்த திங்கட்கிழமை இரவு...

சந்திரனில் மனிதர்கள் குடியேற்றம்: இன்னும் ஏழாண்டுகளில் சாத்தியம் – நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை…!!

சந்திரனில் மனிதர்களை குடியேற்றுவதற்கான முயற்சி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஒருவேளை இந்த முயற்சி சாதகமானால் அது, மனிதக்குலத்தின் உச்சக்கட்ட சாதனையாக விளங்கும். இதற்காக தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அடுத்த ஐந்து அல்லது...

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபர் கைது…!!

மேடவாக்கம் வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்ம வாலிபர் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். எந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை திருடி சென்று விட்டார். இதுகுறித்து...