இந்தியர்களிடம் சிறுநீரகம் திருட்டு: இலங்கையில் பத்து பேர் கைது…!!

வர்த்தக நோக்கத்துடன் இந்தியர்களிடம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்டதாக பத்துக்கும் அதிகமானவர்களை இலங்கை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இந்திய இளைஞர்களின் உடலில் இருந்து சிறுநீரகம் எடுக்கப்படுவது பற்றி...

பெல்ஜியத்தில் அணு மின் நிலையத்தை தாக்க திட்டமிட்ட தீவிரவாதிகள்…!!

பெல்ஜியம் நாட்டு தலைநகரான பிரசல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தின்மீது தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 31 பேரை பலிவாங்கிய இந்த தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஆறு...

ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவி”யின் வரலாறு.. (பாகம்-1)

தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர். தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த (1991) வேளையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள்...

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன?.. விடுதலைப்புலிகள் அரசியல்துறை பொறுப்பாளர் “தமிழினி”யின் கருத்து சரியா?

விடுதலைப்புலிகள் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த மறைந்த தமிழினி எழுதிய “ஓர் கூர்வாளின் நிழலில்…” என்று தன் வரலாற்று நூல் உலகத் தமிழரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்க மற்றும் தலைமையின் நடவடிக்கைகள்...

15 நாட்களில் வெள்ளை சருமம்…!!

இன்றைய காலத்தில் பலருக்கும் இயற்கை வழிகளைத் தான் நாடுகின்றனர். அதில் உடல் ஆரோக்கியமாகட்டும், அழகு பராமரிப்பாகவும், எதற்கும் இயற்கை வழிகள் என்னவென்று தான் தேடுகிறோம். இதற்கு கடைகளில் விற்கப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் தான்...

உடலெங்கும் ரத்தம் வழிய மகனுக்கு பாலூட்டிய தாய்… நெஞ்சை உருக்கும் போட்டோ…!!

தாய்லாந்தில் கை, கால் உடைந்து, தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்த வேளையில் பெண் ஒருவர், தன் 6 மாத மகனுக்கு தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. தாய்ப்பாசத்தை மிஞ்சிய...

கொழும்பில் வரலாற்று காணாத வெப்பம்! உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும் என்ற அச்சம்….!!

கொழும்பில் இம்முறை வரலாறு காணாத வெப்ப நிலை நிலவும் அதே நேரம், இந்த வெப்பத்தின் காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னை உள்ளிட்ட பிரதேசங்களில் வருடந்தோறும் நிலவும் கத்திரி...

இலங்கையில் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை…!!

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரணமான வெப்ப நிலை தொடர்பில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் டாக்டர் ருவான் சில்வா கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்ப்பிணி பெண்களின் உடல் வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் அல்லது...

மதில் பாய முற்பட்ட யாழ் பிரபல மாணவனைக் காட்டிக் கொடுத்த கூகிள்..!!

மதில் பாய முற்பட்ட யாழ் பிரபல மாணவனைக் காட்டிக் கொடுத்த கூகிள். அன்மையில் வெளியான கூகிள் தேடு தளத்தில் பல சுவாரசிய தகவல்கள் எல்லாம் வெளியாகின்றமை குறிப்பிடத் தக்கது. இவற்றை அறிமுகப் படுத்தியதன் முழுமையான...

மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது…!!

கம்பொளை பிரதேசத்தில் பாடசாலையில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 22ம் திகதி 10 வயதுடைய குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக நேற்று...

கொலைச் சம்பவத்தில் இராணுவ வீரர் கைது…!!

தமன, பன்னல்கம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாக சந்தேகத்தில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...

மனைவிக்கு எசிட் வீச்சு தாக்குதல் நடத்திய கணவர் கைது…!!

பெண்ணொருவருக்கு எசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் வீரகுல, கல்பொட பிரதேசத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26ம் திகதி 38 வயதுடைய பெண்ணொருவருக்கு எசிட் வீசி தாக்குதல் நடத்தியதாக வீரகுல...

புனித வெள்ளியை முன்னிட்டு திறந்த வெளி சிலுவைப் பாதை…!!

இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் பெரிய வெள்ளி தினம் இன்று உலக கிறிஸ்தவ மக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், இத்தினைத்தையொட்டி கொழும்பு, புது செட்டித்தெரு புனித வியாகுல மாதா ஆலய முன்றலிலிருந்து திறந்த வெளி சிலுவைப்...

ஆந்திராவில் ஹோலி கொண்டாட்டத்தில் 5 பேர் பலி…!!

ஆந்திராவில் பல்வேறு இடங்களில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. விஜயவாடாவில் உள்ள சித்தார்தா கல்லூரியில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் குண்டூர் மாவட்டம் சித்தா நகரில் ஹோலி கொண்டாட வந்தனர். வண்ணப் பொடிகளை தூவி ஆடிப்பாடிய...

தண்ணீர் தொட்டியில் வாலிபர் பிணம்: உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்…!!

ஐதராபாத்தில் உள்ள உஸ்மானிய பல்கலைக்கழகம் போராட்டத்துக்கு பிரசித்தி பெற்றது. தெலுங்கானா மாநிலம் உருவாக இந்த மாணவர்களின் போராட்டமே முக்கிய காரணமாக இருந்தது. பல்கலைக்கழகத்தின் தண்ணீர் தொட்டியில் நேற்று வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர்...

புனே கல்லூரி வளாகத்தில் மோதல்: 200 பேர் மீது வழக்கு…!!

புனே கல்லூரி வளாகத்தில் நடந்த மோதல் தொடர்பாக 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. புனே பெர்குசன் கல்லூரி வளாகத்தில் பா.ஜ.க. மாணவர் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சிலர்...

பெற்றோர் பைக் வாங்கி தராததால் பிளஸ்–2 மாணவன் தற்கொலை…!!

ஆம்பூர் டவுன் கங்காபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். ஷு கம்பெனி தொழிலாளி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது17). பிளஸ்–2 மாணவர். ராஜேந்திரன் தற்சமயம் பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பை முடித்து அவர், கல்லூரிக்கு செல்ல...

திருச்சியில் நிலத்தகராறில் வெல்டிங் பட்டறை அதிபர் தலை துண்டித்து படுகொலை: சுடுகாடு அருகே உடல் மீட்பு…!!

திருச்சி காஜாமலை குடுமியான் சாதிக் தெருவை சேர்ந்தவர் காஜா உசேன் (வயது 35). இவரது மனைவி குர்சித்பானு. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். காஜா உசேன் திருச்சி காஜாநகர் பகுதியில் வெல்டிங் பட்டறை...

சோமாலியாவில் 65 தீவிரவாதிகள் சுட்டு கொலை…!!

ஆப்ரிக்க நாடுகளீல் ஒன்றான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. அல்கொய்தாவின் கிளை அமைப்பான ஷபாப், பன்ட்லேன்ட் என்ற பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது. இப்பகுதிக்கு சுதந்திரம்...

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்…!!

வெல்த்-எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச அளவில் 50 பெரும் பணக்காரர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெல்த்-எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப்...

மலேசியாவில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 13 பேர் கைது…!!

மலேசியாவில் தீவிரவாதம் பரவுவதை தடுக்கவும், தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தொடங்கப்பட்ட ஸ்டிங் ஆபரேசனில் 13 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஐ.எஸ்....

வங்காளதேசம் உள்ளாட்சி தேர்தலில் வன்முறை: 13 பேர் பலி…!!

வங்காளதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். வங்காளதேசத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாக்குப்பதிவில் ஆளும் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வன்முறை...

பண்ருட்டி அருகே கள்ளக்காதலிக்கு சரமாரி வெட்டு: காதலன் தீக்குளித்து தற்கொலை…!!

பண்ருட்டி அருகே உள்ள கட்டமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி சுமதி (வயது 42). இவர்களுக்கு 1 மகனும், மகளும் உள்ளனர். தட்சிணாமூர்த்தி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்....

பிரஸெல்ஸ் தாக்குதல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது: சலா அப்தெசலம்…!!

பாரிஸ் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சலாஹ் அப்தெல்சம் கடந்த வாரம் பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸில் கைது செய்யப்பட்டார். சலாஹ் அப்தெசலம் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரசெல்ஸ்...

தினமும் இரவில் ஒரே நேரத்தில் விழிப்பு ஏற்படுகிறதா? என்ன காரணமா இருக்கும்…!!

தூக்கம் ஒருவருக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. அத்தகைய தூக்கத்தை இரவில் முழுமையாக பெறுவது தான் மிகவும் சிறந்தது. உடலும், ஆன்மாவுடன் ஒன்றோடொன்று தொடர்புடையது. அவற்றில் ஏதேனும் ஒன்றில் சிறு பிரச்சனையென்றாலும், உடல் அதனை ஒருசில...

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன?: வெளிவராத உண்மைகள்..: தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழல்’…!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமரன் எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழல் (போராட்ட குறிப்புக்கள்)’ மற்றும் ‘போர்க்காலம் (கவிதை தொகுப்பு)’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு...

விபத்தில் சிறுவன் பலி – மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்…!!

கடுகஸ்தோட்டை - தித்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று வீதியைவிட்டு விலகி சுவரொன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது முச்சக்கர...

மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு…!!

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி கிராம ஆற்றில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் ஒன்று இன்று வியாழக்கிழமை (24) மீட்கப்பட்டுள்ளது. மாவடிப்பள்ளியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான முகம்மது இப்றாஹிம் பஸிதா (வயது 49) என்பவரே இவ்வாறு...

6 மாத பச்சிளம் குழந்தை தண்ணீரில் நீந்தும் அற்புத காட்சி…!!

பெற்றோர்களுக்கு தன் குழந்தைகளுக்கு இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் கற்றுகொடுக்க வேண்டும் என்று ஆசை. எல்லாவற்றிலும் அவர்கள் திறமை சாலிகளாக இருக்க வேண்டும் என்று நினைப்ப்பார்கள். எனவே சிறுவயதில் இருந்தே படிப்போடு அந்த வகுப்பு இந்த...

நித்திரைக்கு சென்ற இளைஞர் காலையில் சடலமாக மீட்பு…!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலிரூட் 18ம் பிரிவு தோட்டத்தில் வீடு ஒன்றிலிருந்து 24 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவரின் சடலத்தை தலவாக்கலை பொலிஸார் 24.03.2016 அன்று பிற்பகல் மீட்டுள்ளனர். தனது வீட்டின் அறை ஒன்றில்...

நாய்களுடன் வாய்வழி உறவில் ஈடுபட்ட பெண்…!!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் நாயுடன் வாய்வழி உறவு(Oral Sex) வைத்துக்கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த Miranda Johns(21) என்ற பெண்மணி, இரண்டு நாய்களுடன் வாய்வழி உறவில் ஈடுபட்ட புகைப்படங்கள்...

தனது கால் சதையினை சமைத்து சாப்பிட்ட அறிவியல் தொகுப்பாளர்! (வீடியோ இணைப்பு)…!!

பிபிசியில் அறிவியல் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்கும் Greg Foot என்பவர் தனது கால் சதையினை சமைத்து சாப்பிட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதன் நோக்கம் மனிம மாமிசத்தின் சுவை எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதே என...

இரயில் நிலையத்தினுள் சிக்கித் தவித்த பயணிகள்: காரணம் என்ன…!!

பிரித்தானியாவில் ரயில் நிலையம் ஒன்றில் இருந்து வெளியேற முடியாமல் பயணிகள் சிக்கித் தவித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாநகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சட்டன் ரியில் நிலையத்தில் தான் டசின் கணக்கில்...

தன்னை வல்லுறவுக்குள்ளாக்க முயன்ற நபரை தாக்கி வீட்டுச் சாவியால் முகத்தை சேதப்படுத்திய யுவதிக்கு பிரித்தானிய பொலிஸாரின் வீர விருது..!!

தன்னை வல்லுறவுக்குள்ளாக்க முயன்ற இளைஞனுடன் போராடி தனது வீட்டின் சாவியால் அந்த இளைஞனை தாக்கி காயப்படுத்திய யுவதியொருவருக்கு பிரித்தானிய பொலிஸார் வீர விருது வழங்கி கௌரவித்துள்ளனர். ஜொனதன் ஹோம்ஸ் எனும் 35 வயதான நபர்,...

பாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தை ஆன டாக்டர்: 100 குழந்தைகள் பெறுவதே லட்சியம்…!!

பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது (45). டாக்டராக இருக்கிறார். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 35 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 21 மகள்கள் 14...

விமான நிலையத்தில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை: பெல்ஜியம் அரசு…!!

பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் 35 உயிர்களை பறித்த ஸவன்டெம் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெல்ஜியத்தை சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டது. ஆனால் இந்த செய்தியை பெல்ஜியம்...

அமெரிக்காவில் கோசாலை உரிமையாளர் வீட்டு வாசலில் பசுவின் துண்டிக்கப்பட்ட தலை…!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் சங்கர் சாஸ்திரி என்பவர் லட்சுமி பசுக்கள் காப்பகம் என்ற பெயரில் கோசாலை ஒன்றை நிர்வகித்து வருகிறார். இந்த கோசாலையில் உடல்நலம் குன்றியுள்ள சுமார் 20 பசுக்களை வைத்து பராமரித்து...

பெல்ஜியம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் அடையாளம் தெரிந்தது..!!

பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் விலை மதிப்பில்லாத 35 உயிர்களை பறித்த ஸவன்டெம் விமான நிலைய தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் அடையாளம் தெரிந்துள்ளதாக பெல்ஜியம் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று, விமான நிலையத்துக்கு...

அமெரிக்காவில் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 2 வயது சிறுவன்…!!

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தனது தாயாரின் கைப்பையில் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து தனக்கு தானே வயிற்றில் சுட்டுக் கொண்டான். இதனால்...