அடடே!! முட்டையை இப்படியெல்லாம் யூஸ் பண்ணலாமா…?

சமையலறையில் பயன்படும் பொருட்களில் முட்டையும் ஒன்று. அந்த முட்டை சமைப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று பலரும் நினைக்கின்றோம். ஆனால் முட்டையானது சமைக்க மட்டுமின்றி, பல்வேறு வழிகளிலும் பயன்படுகிறது. அதிலும் இந்த முட்டையை வைத்து...

இது என்ன புது விதமான சண்டையா இருக்கே!! என்ன ஒரு சுவாரஸ்யம்…!!

புதிய புதிய விளையாட்டுகளை கண்டறிவது , பொழுது போக்குவதும் வெளிநாட்டு மக்களின் ஆர்வம். சம்மர் ஆரம்பித்து விட்டால் போதும் புதிய போட்டிகள் கலை கட்ட ஆரம்பித்துவிடும் . விளையாட்டு என்பது உடலுக்கு புத்துணர்ச்சியும் ,...

மதுபானம் குடித்த 6 பெண்கள் உட்பட 24 பேர் பலி..!!

பாகிஸ்தானின் தரமற்ற போலி மதுபானம் அருந்திய 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் டண்டோ முகமது கான் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 35 பேர் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்....

உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…!!

ஹட்டன், லெதண்டி தோட்ட காட்டுப் பகுதியிலிருந்து, உருக்குழைந்த நிலையில் பெண்ணின் சடலத்தை ஹட்டன் பொலிஸார் இன்று (23) மீட்டுள்ளனர். லெதண்டி தோட்டத்துக்குறிய மாணாபுல் காட்டிலிருந்து இச்சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். மேற்படி பகுதிக்கு விறகு வெட்டுவதற்காக...

புரூசெல்ஸ் தாக்குதலில் இந்திய பெண் படுகாயம் – பின்னணி பாடகர் மனைவி, மகன் தப்பினர்…!!

புரூசெல்ஸ் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பலியானதாக தகவல் இல்லை. இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் கூறுகையில், “நாங்கள் புரூசெல்ஸ் தூதருடன் பேசினோம். இந்தியர்கள் யாரும் பலியானதாக தகவல் இல்லை” என...

காத்தான்குடியில் காவலாளி சடலமாக மீட்பு..!!

காத்தான்குடியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காத்தான்குடி, கர்பலா வீதி, மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் காவலாளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் இன்று...

கியூபா பயணம் முடிந்து, அர்ஜெண்டினா நாட்டுக்கு சென்றார் ஒபாமா…!!

இரண்டுநாள் அரசுமுறை பயணமாக கியூபா நாட்டுக்கு சென்றிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து அர்ஜெண்டினா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். தனது கியூபா பயணத்தின்போது அந்நாட்டுடன் அமெரிக்காவுக்கு உள்ள சுமார் அரை...

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கரும்பு சர்க்கரை பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்…!!

நமது பாரம்பரியத்தில் வெள்ளை சர்க்கரை என்பது இடையே உட்புகுந்த ஒரு விஷயமாகும். ஆரம்பக் காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி / வெல்லம் / கரும்பு சர்க்கரையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த காலத்தில் இப்போது போல...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது…!!

13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். புத்தளம், முல்லிபுரம் பிரதேசத்தில் வசிக்கக்கூடிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட...

91 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்…!!

பிரான்ஸை சேர்ந்த பெண்ணொருவர் தனது 91 ஆவது வயதில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். கெலேட் போர்லியர் எனும் இப் பெண் பெற்றது கௌரவ டாக்டர் பட்டமல்ல. பி.எச்.டி. பட்டப்படிப்புக்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு விசேட சித்தியுடன்...

தனியாரின் காணியில் அறநெறி பாடசாலை நடத்த அனுமதி மறுப்பு…!!

தனியாரின் காணியில் அறநெறி பாடசாலை நடத்த அனுமதி மறுப்பு- மன்னார் இத்திக்கண்டல் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் அறநெறி பாடசாலை நடத்துவதற்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எம்.சிறிஸ்கந்தகுமார் அனுமதி மறுத்துள்ளார். தனிநபர்...

காதலிகள் தற்கொலை முயற்சி… காதலன் பொலிஸில் சரண்…!!

யாழ். சாவ­கச்­சேரி நகர் பகு­தியில் அழ­கு­சா­தனப் பொருள் விற்­பனை நிலை­யத்தில் பணி­பு­ரியும் இளை­ஞ­ரொ­ருவர் இரு­வேறு பாட­சா­லை­களில் கல்வி கற்கும் 2 மாண­வி­களை காத­லித்­ததன் விளை­வாக அவர்கள் இரு­வரும் தற்­கொ­லைக்கு முயற்­சித்து ஆபத்­தான நிலையில் சாவ­கச்­சேரி...

பெண் சட்டத்தரணி தற்கொலை: மீண்டும் பிரேத பரிசோதனை, விசாரணைகள்…!!

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் சட்டத்தரணியின் பிரேத பரிசோதனையில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் பக்கசார்பாக விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவர் தலைமையில், மீண்டும்...

மீன்பிடிக்கச் சென்ற வயோதிபர் முதலையிடம் சிக்கினார்…!!

அம்பாறை, நாவிதன்வெளி, குடியிருப்புமுனை ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் முதலைக்கடிக்கு இலக்காகிய சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை(22) இரவு இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயங்களுக்குள்ளான வயோதிபர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியிருப்புமுனை கிராமத்தைச்...

ஆலயத்தை அகற்றிய பின்னர் மர்மமாக தீப்பற்றிக் கொள்ளும் வீடு…!!

ஆலயத்தை அகற்றிய பின்னர் மர்மமாக தீப்பற்றிக் கொள்ளும் வீடு: சமைப்பதற்கு அரிசியை கையில் எடுத்த போதும் தீ பிடித்ததாக தெரிவிப்பு- வென்னப்புவ லுனுவில சந்தானாபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகில் நீண்டகாலமாக அமைந்திருந்த சிறிய...

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்: பாட்டன், சிறிய தந்தை கைது..!!

14 வய­து­ சிறுமியை அவ்­வப்­போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­லப்­படும் பாட்டன் மற்றும் அச்­சி­று­மியின் சிறிய தந்தை ஆகி­யோரைக் கைது செய்­துள்­ள­தாக முந்தல் பொலிஸார் தெரி­வித்­தனர். முந்தல் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கிராமம் ஒன்றில் வசிக்கும்...

ஐபோனின் தொழில்நுட்பப் பூட்டை உடைக்க புதிய வழியைக் கண்டுபிடித்திருப்பதாக FBI தெரிவிப்பு…!!

அப்பிள் நிறுவனத் தயாரிப்பான ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்பப் பூட்டை உடைத்து அதற்குள் புகுவதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. சான் பெர்னாண்டினோ சம்பவத்தின் சூத்திரதாரியான சையத் ரிஸ்வான் ஃபாரூக்கின் ஐபோனின்...

தந்தையை எரித்துக்கொண்ட மகள்: அதிர்ச்சிகர பின்னணி..!!

பாகிஸ்தானில் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை இளம்பெண் ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது கராச்சியின் பிராபாத் பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள்களை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பயந்து...

தொடர்ச்சியாக 92 மணித்தியாலங்கள் T V பார்த்து புதிய கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரிய இளையோர்…!!

ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஐவர் தொடர்ச்சியாக 92 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இடமிருந்து வலமாக: ஜொஹான்னஸ் ஸ்பைகா (19), மார்கஸ் வேல்டேல் (24), ஸிவான் பஜ்கனோவிச் (23), நதீன்...

பாதையில் மயக்கி பணபறிக்கும் பாலியல் தொழிலாளிகள்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் இளைஞர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பாலியல் தொழிலாளிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுவிஸின் பேசல் நகரில் பாலியல் தொழில் புரியும் மையமொன்றை சேர்ந்த 3 பாலியல் தொழிலாளிகள் சில தினங்களுக்கு...

பாரிஸ் தீவிரவாத தாக்குதலில் பலியானோரின் குடும்பத்தாருடன் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே சந்திப்பு…!!

பாரிஸ் தீவிரவாத தாக்குதலில் பலியானோரின் வாரிசுகளை தனித்தனி குழுக்களாக சந்தித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள்...

மியான்மர் நாட்டின் புதிய மந்திரிசபையில் இணைகிறார், ஆங் சான் சூகி…!!

மியான்மர் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இன்றுகாலை தொடங்கியது. மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது....

இலங்கையில் அறிமுகமானது Street View…!!

இலங்கை பாதை படம்(Street view) இப்போது கூகுள் வரைப்படத்தில்(Google Maps) கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது. இலங்கை மற்றுமல்ல உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது...

70 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது…!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் மண்ட்ராஜா கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது பாட்டி.இவரை அதே கிராமத்தை சேர்ந்த 28 வயது தர்மேந்திரா என்ற வாலிபர் பாட்டியின் வீட்டுக்குள் கடந்த ஞாயிறு இரவு புகுந்து உள்ளார்....

அமெரிக்காவில் குழந்தையை ஓவன் அடுப்பில் வைத்து எரித்த கொடூர தாய்…!!

அமெரிக்காவில் ஓவன் அடுப்பில் வைத்து ஒரு கொடூரதாய் குழந்தையை எரித்தாள். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிளன் ரோஸ் பகுதியைச் சேர்ந்தவர் தாஷா ஷான்டெல் ஹெட்சர் (35). இவருக்கு 2 வயதில் ஒரு பெண்...

இ.மி.சபையின் அவசர அழைப்புக்கு புதிய இலக்கம் அறிமுகம்…!!

இலங்கை மின்சார சபையின் அவசர அழைப்பு, தடங்கள் மற்றும் நெருக்கடியான நேரங்களில் செயற்படவில்லை எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் 1987 என்ற புதியதொரு அவசர அழைப்பு இலக்கத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...

காய்கறி, பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கர் குறியீடுகள் எதை குறிக்கின்றன…!!

துரித உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளான காய்கறி பழங்களை உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த காய்கறி, பழங்களே பல வகைகளில் தயாரிக்கப்படுகின்றன என்பது தான் வியப்பின் உச்சம்....

கொத்து ரொட்டி விசமானது! மூன்று சிறுவர்கள் வைத்தியசாலையில்…!!

அச்சுவேலி நகரப் பகுதியில் அமைந்துள்ள கொத்து ரொட்டிக்கடை ஒன்றில் தந்தை வாங்கி கொடுத்த கொத்து ரொட்டியினை உண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு உணவு விஷமானதால் ஆபத்தான நிலையில் நேற்றையதினம் வல்வெட்டித்துறை ஊறணி...

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி…!!

மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 16 வயது மாண­வி­யொ­ருவர் மண்­ணெண்ணெய் அருந்தி தற்­கொ­லைக்கு முயற்­சித்த சம்­பவம் ஒன்று மாதம்­பையில் இடம்­பெற்­றுள்­ளது . மேற்­படி மாணவி சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­டுள்ளார். இவ­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட...

வெயிலில் காய்ந்த நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு…!!

மூதாட்டி ஒருவர் வீட்டு முற்றத்தில் உயிரிழந்து, இரண்டு நாட்களாக வெயிலில் காய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட சம்பவமொன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த சரவணமுத்து தெய்வநாயகி (வயது 73) என்ற...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவரும், கழுத்து நெறிக்கப்பட்டு ஒருவரும் கொலை…!!

எப்பாவல - கோன்வெவ பிரதேசத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 60 மற்றும் 65 வயது மதிக்கத்தக்க குறித்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதில் ஒருவர் கழுத்து நெறிக்கப்பட்டும் மற்றொருவர்...

ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு…!!

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் ஒன்றரை வயதுக் குழந்தை நீர்ப் பாத்திரத்திற்குள் குப்புற விழுந்து பலியானதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை உமா மில் வீதியைச் சேர்ந்த சுரேஸ்காந்தன் ஜனார்த்தனன்...

மாலி நாட்டு தலைநகரில் ஐரோப்பிய யூனியன் ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல்…!!

மேற்க்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டின் தலைநகரான பமாக்கோவில் உள்ள பிரபல ஓட்டல் வளாகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குட்பட்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கூட்டாக போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த ஓட்டலின் நுழைவாயில் அருகே...

இன்று உலக நீர் தினம்…!!

நீரும் தொழில் வாய்ப்பும் என்பதே இம்முறை உலக நீர் தினத்தின் பிரதான தொனிப் பொருளாகும். உலக நீர்த் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக...

பாரிமுனையில் 8 மாத ஆண் குழந்தை கடத்தல்…!!

பாரிமுனை, பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் பகுதியில் சாலையோரத்தில் வசித்து வருபவர் விமல். இவரது மனைவி மேத்தா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 8 மாத ஆண்குழந்தை ரோகேஷ். நேற்று இரவு விமல் குடும்பத்துடன்...

பெண்கள் விடுதியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது…!!

சென்னை தாம்பரத்தில் நர்சிங் மாணவிகள் விடுதி ஒன்றில் தங்கி இருப்பவர் ரம்யா. இவரது லேப்டாப் விடுதியில் காணாமல் போனது. இது பற்றி தாம்பரம் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாம்பரம்...

அமெரிக்காவில் 4 வயது சிறுவனை கொதிக்கும் நீரில் நிற்க வைத்து கொன்ற மாற்றாந்தாய்…!!

அமெரிக்காவில் ஒகியோ மாகாணத்தில் உள்ள பிராங்லின் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் ஆஸ்டின் டெர்ரக் கூப்பர். இவனது மாற்றாந்தாய் அன்னா ரிட்சி (25). இவருக்கு ஆஸ்டினை கண்டாலே பிடிக்காது. எனவே அவன் மீது...

சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..! (VIDEO & PHOTOS)

சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..! சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே! கடந்த வருடம் புங்குடுதீவின் வல்லன் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு துர்ப்பாக்கிய சம்பவத்தினைத் தொடர்ந்து வல்லன், வீராமலை...

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பான பகிரங்க அறிவித்தல்..!!

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பான பகிரங்க அறிவித்தல்..!! சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே! கடந்த 25.10.2015 அன்று சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால், சுவிஸ் பேர்ன்...