ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 10 பலி..!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று காலை 3 இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வடக்கு பாக்தாத்தில் போலீசார் மற்றும் ராணுவ சோதனைச் சாவடி அருகில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. மற்ற இரு தாக்குதல்கள்...

சுவிஸில் கார் மீது பயங்கரமாக மோதிய ரயில்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கார் மீது ரயில் ஒன்று பயங்கரமாக மோதிய விபத்தில் அதில் பயணம் செய்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். பேர்ன் மாகாணத்தில் இருந்து InterRegio என்ற பயணிகள் ரயில் இன்று காலை...

விஜய் சேதுபதிக்கு அடித்த அதிர்ஷ்டம்…!!

தமிழ் சினிமாவின் வெற்றிப்படங்களின் நாயகன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதிக்கு, ஒரே படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகளுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. ‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய படங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன்,...

கொரில்லாக் குட்டியும் மனித அம்மாவும்: ஒரு உண்மைக்கதை..!!

குழந்தை சேஷ்டைகள் தெரியும்; கொரில்லாக்குட்டியின் சேஷ்டைகள் தெரியுமா? சொந்த அம்மாவுக்கு பேறுகாலத்தில் திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த கொரில்லாக்குட்டி ஒன்று மனித அம்மாவிடம் பாசமாய் வளர்கிறது. பொதுமக்களின்...

மொரிசியஸ் தீவில் மாயமான மலேசிய விமான பாகம் கண்டெடுப்பு..!!

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, கடந்த 2014- ம் ஆண்டு, மார்ச் 8-ந் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் மாயமானது. அந்த விமானம் என்ன...

குட்பை நாசா… விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்காட் கெல்லி..!!

விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு நிலையத்தில் இருந்தபடி செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளுக்கு முன்னோடியான ஆராய்ச்சியில் ஈடுபட்டவாறு 340 நாட்கள் தங்கி விண்வெளியை சுற்றிவந்த அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த...

அமெரிக்காவில் ரோட்டில் தரை இறங்கிய விமானம் கார் மீது மோதி பெண் பலி..!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு குட்டி விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தின் என்ஜினீல் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரை இறக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து...

ஜுன் 6-ந் தேதி அஜித் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்..!!

அஜித்-சிறுத்தை சிவா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் 6-ந் தேதி முதல் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘வேதாளம்’ படத்திற்கு அஜித் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைந்து புதிய படத்தில் பணியாற்றவிருக்கிறார். இப்படத்தை...

தலித் சிறுமியை கற்பழித்துக் கொன்ற உடற்கல்வி ஆசிரியர் கைது..!!

ராஜஸ்தான் மாநிலம், பிகானர் மாவட்டம், நோக்கா பகுதியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்துவந்த தலித் சிறுமி, அந்த கல்லூரி விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் கடந்த திங்கட்கிழமை பிணமாக மிதந்தார். இந்த...

கடல் நீரோட்ட மாற்றத்தால் தனுஷ்கோடி கடல் பகுதியில் மணல் தீடை இரண்டாக பிரிந்தது..!!

ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. இதில் 5-வது மணல் தீடையுடன் இந்திய எல்லை பகுதி முடிவடைந்து...

கோடை காலத்தில் முதியவர்களின் உணவுமுறை..!!

கோடை காலத்தில் முதியவர்களுக்குத் தாகம் குறைவாகவே இருக்கும். கல்லீரல், சிறுநீரகம், இதயம் நன்றாக இயங்கக்கூடிய முதியவர்கள் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். முதியவர்கள், கோடை காலத்தில் உணவில் அதிக...

கீழக்கரையில் பறந்து திரிந்த வெள்ளை நிற காகம்..!!

காகம் என்றாலே அதன் கருமை நிறம் தான் நினைவுக்கு வரும். சிறுவயது குழந்தைகளுக்கு பெற்றோர் காகத்தை சுட்டிக்காட்டியும், அதன் கருமையை சுட்டிக்காட்டியும்தான் உணவு ஊட்டுவது வழக்கம். இதனால் குழந்தைப் பருவத்திலேயே காகம் என்றாலே கருமை...

இலங்கை உள்ளிட்ட 169 நாடுகளுக்கு வீசா அற்ற பயண வசதி : இந்தோனேஷியா..!!

இலங்கை உள்ளிட்ட 169 நாடுகளுக்கு வீசா அற்ற பயண வசதியை இந்தோனேஷியா வழங்கியுள்ளது. பயண விசா விலக்கு தொடர்பான ஜனாதிபதி விதிமுறைகளில் மேலும் 79 நாடுகளை இந்தோனோஷியா கடந்த மாதம் ஆரம்பத்தில் உள்ளடக்கியிருந்தது. குறித்த...

இனவாதம் பிரிவினைவாதம் இனி வேண்டாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள்..!!

இனவாதம் பிரிவினைவாதம் பயங்கரவாதம் எதிரிவாதம் இனி வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய...

பாளையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 75 பவுன் நகைகள்-பணம் கொள்ளை…!!

பாளையில் சர்ச்சுக்கு சென்றிருந்த கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 75 பவுன் நகைகள்-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மயிலோட்டை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (வயது60).இவர் தனது மனைவி மார்கிரெட் மேரி மற்றும் மகள்,...

துப்பாக்கி முனையில் 15 வயது சிறுமியை கற்பழித்தவர்கள் தலைமறைவு..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று, துப்பாக்கி முனையில் மிரட்டி, கற்பழித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்தார் ஒரு விசேஷத்துக்காக வெளியூர் சென்றுவிட்ட...

பீகார் காப்பகத்தில் இருந்து ஆறு இளம்சிறார் குற்றவாளிகள் தப்பியோட்டம்…!!

பீகார் மாநிலம், ஆரா மாவட்டத்தில் உள்ள இளம்சிறார் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு சிறுவர்கள் ஜன்னல் கம்பியை வளைத்து தப்பியோடி விட்டனர். ஆரா மாவட்டம், தனுப்பாரா பகுதியில் உள்ள அரசு இளம்சிறார் காப்பகத்தில் குற்றவழக்கில்...

தலித் சிறுமியை கற்பழித்துக் கொன்ற உடற்கல்வி ஆசிரியர் கைது…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்துவந்த தலித் சிறுமியை கற்பழித்துக் கொன்ற உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம், பிகானர் மாவட்டம், நோக்கா பகுதியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி...