ராஜஸ்தானில் ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணிடம் பாலியல் வன்முறை – நண்பர்மீது கொலைவெறி தாக்குதல்..!!

ஸ்பெயின் நாட்டில் இருந்து இந்தியாவை சுற்றிப்பார்க்கவந்த ஒரு இளம்வயது பெண்ணும் அவரது ஆண் நண்பரும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு வந்துள்ளனர். அஜ்மீர் நகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும்...

அசாம், மேகாலயாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயாவின் கிழக்கு காரோ குன்று பகுதியில் பிற்பகல் 1.12 மணியளவில் மையம்கொண்ட 5.4 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் அசாம் மற்றும்...

திருவனந்தபுரம் அருகே செல்போனில் ஆபாசபடம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய கும்பல்…!!

செல்போனில் ஆபாசபடம் எடுத்து அதன்மூலம் இளம்பெண்ணை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல்லை அடுத்த அயிரூர் பகுதியை சேர்ந்த ஒரு ஏழ்மையான குடும்பத்தில்...

9 வயது மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குடும்பஸ்தன்..!!

பாடசாலையிலிருந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 34வயது நிரம்பிய திருமணமான நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தெமோதரை தமிழ் வித்தியாலயத்தின் நான்காம் தரத்தில்...

மனைவியுடன் தகராறு; வீட்டை தீயிட்டுக் கொழுத்திய கணவன்..!!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அக்கரைச்சேனை பகுதியில் மனைவியுடன் சண்டையிட்டு விட்டு வீட்டுக்கு தீயிட்டு கொழுத்தி பொருட்களுக்கு சேதப்படுத்திய 25 வயது ஒருவரை மூதூர் பொலிஸார் இன்று செவ்வாய் கிழமை கைது செய்துள்ளனர். குறித்த நபர்...

மற்றொரு பெண்ணுடன் தொடர்புகொண்டிருந்த கணவர் மீது மனைவி துப்பாக்கிச் சூடு; கணவரின் விதையை குண்டு தாக்கியது..!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது கண­வரின் விதையில் துப்­பாக்­கியால் சுட்டார் என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த விக்­டோ­ரியா றீட் எனும் பெண்ணே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். இப்­பெண்ணும் அவரின் கண­வரும்...

பொலிசார் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற அகதி: கடுமையான தண்டனை வழங்கிய நீதிமன்றம்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்த அகதி ஒருவர் பொலிசார் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவிஸின் லவ்சான் நகரில் கடந்த 2014ம் ஆண்டு மே...

வெளிநாடுகளில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ரகசிய முதலீடு செய்தனரா? விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவு..!!

பிரபல நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்பட 500 இந்திய பிரமுகர்கள் வெளிநாடுகளில் ரகசிய தொழில் முதலீடு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி பிரதமர் மோடி...

கரத்தில் நோய்த் தொற்று ஏற்­ப­டு­வதை தடுக்க அதனை வயிற்­றுக்குள் வைத்து தைத்த மருத்­து­வர்கள்..!!

தொழிற்­சாலை விபத்­தொன்றில் கையின் ஒரு பகு­தியில் தோல் முழு­வதும் உரிக்­கப்­பட்ட நிலைக்­குள்­ளான நப­ரொ­ரு­வ­ருக்கு, அவ­ரது அந்தக் கரப் பகு­தியில் நோய்த் தொற்று ஏற்­ப­டு­வதைத் தடுக்க அதனை அவ­ரது வயிற்றுப் பகு­திக்குள் வைத்து மருத்­து­வர்கள் தைத்த...

குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து தோழியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளம்பெண்..!!

இந்தியா – கர்நாடகாவின் துமகூரு மாவட்டம் திப்டூர் நொனவினகெரே ரங்கையனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தோழி லாவண்யா.கடந்த 24ம் திகதி லாவண்யா, தோழி திவ்யாவிடம் தனியாக பேசவேண்டுமென்று ஊருக்கு...

600 கிலோ சாக்லேட்டில் ரஜினியின் கபாலி சிலை..!!

நிறுவனம் ஒன்று 600 கிலோ சாக்லெட்டில் அவரது உருவத்தை சிலையாக வடிவமைத்துள்ளது. ரஜினி நடித்து வரும் கபாலி படத்தில் அவரது தோற்றத்தால் கவர்ந்த தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று 600 கிலோ சாக்லெட்டில் அவரது...

சிரியாவில் ஆளில்லா விமான தாக்குதல்: அல்கொய்தா தலைவர் அபு பிராஸ் பலி..!!

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதைப்போல அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷியா...

மனைவியை அழைக்க கள்ளக்காதலன் வீட்டுக்குச் சென்ற கணவர் கொடூர கொலை..!!

மனை­வியை அழைத்து வரச் சென்ற கணவர் அவ­ரது கள்­ளக்­கா­த­லனால் கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. சித்தூர் மாவட்டம், மத­ன­பல்லி அடுத்த நட்­க­ல­பிந்து பகு­தியை சேர்ந்­தவர் ரமேஷ்­நாயக் (32). இவ­ருக்கும் பாலம்மாள் என்­ப­வ­ருக்கும்...

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட படத்தைப் பார்த்து பெண்ணின் வீட்டுக்கு விரைந்து சென்ற குண்டு செயலிழப்புப் பிரிவினர்..!!

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், பேஸ்­புக்கில் வெளி­யிட்ட புகைப்­ப­டத்தைப் பார்த்து அப்­பெண்ணின் வீட்­டுக்கு குண்டு செய­லி­ழப்புப் பிரி­வினர் விரைந்து சென்ற சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்றுள்­ளது. தான் 4 வரு­டங்­க­ளாக வீட்டில் வைத்­தி­ருக்கும் குண்டு ஒன்றின் கவ­சத்தை...

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க வடகடலில் ரோந்தை தீவிரப்படுத்துங்கள்! கடற்படைக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்பு..!!

யாழ். குடாநாடு மற்றும் மன்னார் பிரதேசங்களுக்குள் அதிகரித்துள்ள போதைப்பொருட் கடத்தல்களை முறியடிப்பதற்காக கடலில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு வடபிராந்திய கடற்படையினருக்கு யாழ். மேல் நீதிமன்றம் பணித்துள்ளது. வட இலங்கையின் ஆட்புல கடல் எல்லைக்குள் பயணிக்கும்...