25 வயதில் குழந்தையை போல் இருக்கும் பெண்: விநோத நோயால் பாதிக்கப்பட்ட அவலம்…!!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் விநோத நோய் காரணமாக எலும்பெல்லாம் சுருங்கி குழந்தையை போல் உள்ள சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சத்ரா என்ற கிராமத்தை...

நடுரோட்டில் நபரை உயிருடன் தீயிட்டு கொளுத்திய மக்கள்..!!

வெனிசுலாவில் நபர் ஒருவரை பொதுமக்கள் உயிருடன் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவின் தலைநகரான Caracas-யிலே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 42 வயது மதிக்கத்தக்க Roberto Fuentes Bernal என்ற நபர்...

பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்: பொலிசார் குவிப்பு…!!

கனடாவில் பிரபல பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர். கனடாவின் Halifax பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகளை கண்டெடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக...

தானத்தில் சிறந்தது கல்விதானம்: வியக்க வைக்கும் பாகிஸ்தான் ஆசிரியர் (வீடியோ இணைப்பு)

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுதரும் செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமபாத் பகுதியில் வசித்து வருபவர் மொகமது அயூப். தீயணைப்பு பிரிவில்...

பஸ் முறைப்பாடுகளை 1955க்கு சொல்லுங்கள்..!!

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவையின் போது, பயணிகள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில். 1955 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கோ அல்லது 011-2333222 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க...

வசமாக அகப்பட்ட சைக்கிள் திருடன்! மக்களால் நையப்புடைப்பு..!!

சைக்கிளை திருடும்போது வசமாக அகப்பட்ட திருடன் ஒருவன் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உரும்பிராய் சந்தியில் உள்ள பல்பொருள் களஞ்சியம் ஒன்றில் நேற்று மாலை 4.30 மணியளவில்...

குடும்பப் பெண் தற்கொலை..!!

ஏறாவூர் – மதுரங்காட்டு கொலனி, சித்தாண்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சண்முகலிங்கம் லுஜிதா என்ற 20 வயதுடைய பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக...

பொகவந்தலாவையில் அடைமழை : 42 பேர் இடம்பெயர்வு, 12 வீடுகளில் வெள்ளம்…!!

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்டத்தில் 07.04.2016 அன்று வியாழக்கிழமை பெய்த பலத்த மழையின் காரனமாக 12 வீடுகள் வெள்ளத்தில் பாதிப்படைந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீடுகளுக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்று பெருக்கடுத்ததன்...

உளவு பார்த்தவர்களை கொன்று சிலுவையில் அறைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தங்களை உளவு பார்த்தவர்களை ஐ.எஸ். அமைப்பினர் கொன்று சிலுவையில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ். அமைப்பினர் சமீப காலமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து தங்கள்...

மனைவி கர்ப்பமா…. கணவன் செய்யக்கூடாதவை…!!

தன் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவன் சில காரியங்களைச் செய்யக்கூடாதென சில சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் இன்றைய கால கட்டத்தில் நம்மவர்கள் சிலர் சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தாலும், பலர் முற்றிலுமாக நம்ப மறுக்கின்றனர். இருப்பினும்...

முதல் முறையாக கண்ணாடி பார்க்கும் நாய் பண்ற சேட்டைய பாருங்க…!!

முதல் முறையாக எந்த காரியம் செய்தாலும் அதன் அனுபவம் நம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை நாம் செய்யும் பொழுது மிகுந்த சந்தோஷமாகவே இருக்கும் என்று சொல்லலாம். நல்லதோ கெட்டதோ அந்த அனுபவத்தை மறக்கமுடியாது....

மயில் இறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா…!!

மயில் இறகு என்றதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். மேலும் மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால்,...

ஜப்பானில் 6 பேருடன் சென்ற போர் விமானம் மாயம்..!!

தென்மேற்கு ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் இருந்து ஜப்பான் விமானப்படைக்கு சொந்தமான யு-125 என்ற சிறுரக போர் விமானம் இன்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றது. அதில் 6 பேர் பயணம் செய்தனர். புறப்பட்டுச் சென்ற...

ஏலத்திற்கு வரும் பாரம்பரிய நகைகள்..!!

லண்டனில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த அரச குடும்பத்திற்கு சொந்தமான நகைகள் ஏலம் விடப்படவுள்ளது. இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த மன்னர் பரம்பரை ஒன்று தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறது. இவர்கள் பரம்பரையாக பயன்படுத்தி வந்த நகைகளை...

பைத்தியக் காரர்களுக்கு வழங்கும் மாத்திரை கள்ளில் கலப்பு : மலையகத்தில் இன அழிப்பு..!!

மலையக மக்களுக்கு மலசலக்கூடம் அமைப்பதற்கு காணியில்லை. ஆனால் மதுபானசாலைகள் அமைப்பதற்கு ஒவ்வொரு தோட்டங்களிலும் காணிகள் வழங்கப்பட்டுள்ளது என நேற்று சபையில் குற்றம்சாட்டிய ஐ.தே.கட்சி பதுளை மாவட்ட எம்.பி. வடிவேல் சுரேஷ் பைத்தியக்கார வைத்தியசாலைகளில் பைத்தியக்காரர்களை...

இன்று உலக சுகாதார தினம்..!!

உலக சுகாதார தினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி உலக சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற...