திண்டுக்கல் அருகே போலீஸ்காரர் வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை..!!

திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு மின்நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மனைவி உமா. அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன்கள் காளிதாஸ், சரவணன். இருவரும் கரூர் மாவட்ட காவல்துறையில் போலீசாக பணிபுரிந்து...

வரைகோலால் சிறுமியின் முகத்தை பதம் பார்த்த ஆசிரியை: பணி நீக்கம் செய்யுமா நிர்வாகம்…!!

வியட்நாம் நாட்டில் சிறுமி ஒருவர் வீட்டுப்பாடத்தில் எழுத்துப்பிழை விட்ட காரணத்தால், அச்சிறுமியை ஆசிரியை மிகமோசமாக அடித்துள்ளார். வியட்நாமின் Bat Xat மாவட்டத்தில் உள்ள Phin Ngan Elementary பாடசாலையில் படித்து வந்த 6 வயது...

மகனை ஆத்மார்த்தமாக காதலித்த தாய்: திருமணத்திற்கு தயார்…!!

அமெரிக்காவில் தாயார் ஒருவர் தனது மகனை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Kim West (51) என்ற பெண்மணி 30 வருடங்களுக்கு முன்னர் தனக்கு பிறந்த Ben...

இஸ்லாம் மதம் பற்றி தவறாக பேசிய மாணவர்: நடுரோட்டில் வெட்டி கொன்ற மர்ம கும்பல்…!!

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இஸ்லாம் மதம் பற்றியும் இறைதூதரை பற்றியும் தவறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் நாட்டில்...

ஈரோட்டில் இன்று காலை குடிநீர் குழாயில் வந்த குட்டி பாம்பு பொதுமக்கள் அதிர்ச்சி..!!

ஈரோட்டில் இன்று காலை குடிநீர் குழாயில் வந்த குட்டி பாம்பை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோடை காலம் என்பதாலும் போதிய மழை இல்லை என்பதாலும் காவிரி ஆற்றில் தண்ணீரின் வரத்து குறைந்து உள்ளது....

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 18 தீவிரவாதிகள் பலி…!!

பாகிஸ்தான் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 18 தீவிரவாதிகள் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் லோயர் குர்ரம் ஏஜென்சீஸ் பகுதி உள்ளது. அங்கு மஸ்கோரா சர் என்ற இடத்தில் சோதனை சாவடி உள்ளது....

கணவரை சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா…!!

கோவையில் மாமியார் வீட்டின் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்ட இளம்பெண் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கோவை மாவட்டம் தோலம்பாளையம் பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகள் கிருஷ்ணவேணி. இவரும் மேட்டுப்பாளையம் குட்டையூர் பகுதியை...

நன்றி கெட்ட சமூகத்தின் வாரிசுகளே…! -நோர்வே நக்கீரா (கட்டுரை)…!!

நன்றி கெட்ட சமூகத்தின் வாரிசுகளே! தமிழ்த்தேசியத்தின் சின்னமாகவும், ஒன்றைக்குரலாகவும், ஆணிவேராகவும், ஆதிசக்தியாகவும் வாழ்ந்த மங்கையர்க்கு அரசியாக அன்றே இயற்பெயர் கொண்டு மங்கையற்கு அரசியாகவே வாழ்ந்த தேசியத்தின் குரல் அடங்கி 31நாட்கள் ஆகின்றது. 8.04.2016 அவருடைய...

தலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)….!!

‘ஜெயசிக்குறு‘ முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து யுத்தத்தில் பங்கெடுத்திருந்தார்கள். முள்ளியவளை புதன்வயல் பகுதியில்...

திருமண அழைப்பிதழ் ஓரங்களில் மஞ்சள் பூசுவது ஏன்?

மஞ்சள் பயன்பாடு இவைகளுக்காக மட்டுமில்லை. மஞ்சள் நல்ல கிருமி நாசினி. அது இருக்கும் இடத்தில் பூச்சி பொட்டுகள் அவ்வளவு சீக்கிரம் அண்டாது. அதனால் தான் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு வைக்கப்படும் அழைப்பிதழ்களின் ஓரங்களில்...

தேங்காய்க்கு இவ்வளவு பவர் இருக்கிறதா?? நம்ப முடியலையே…!!

உலகில் நாள்தோறும் எண்ணற்ற புதுமையான விடயங்களை மனிதர்கள் கண்டுப்பிடித்து வருகின்றார்கள் அவற்றை பார்த்தால் சற்று வியப்பாக தான் இருக்கும். அதே மாதிரி தான் இங்கு தேங்காய் வைத்து ஆராய்ச்சி செய்துள்ளனர். தேங்காய் என்பது பெரும்பாலும்...

19 வயதுடைய யுவதியைக் காணவில்லை…!!

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை முதலாம் பிரிவு பொன்னையார் வீதியைச் சேர்ந்த யோகராசா ஜினிந்தா என்ற 19 வயதுடைய யுவதி கடந்த 20.03.2016 அன்றிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது தாய் யோகராசா நேசராணி தெரிவித்துள்ளார். இவ்விடையம்...

பெற்ற குழந்தையை கொலை செய்த கொடூட பெற்றோர்…!!

பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றசாட்டின் பேரில் பெற்றோர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெற்றோர் குழந்தையை கொன்று மிகவும் இரகசியமான முறையில் புதைத்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாணைகளிலிருந்து தெரியவந்துள்ளது....

இன்று முதல் பஸ்களில் ஆசன முன்பதிவு செய்ய முடியாது..!!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (08) முதல் விஷேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது. பயணிகள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இந்த சேவை இடம்பெறவுள்ளதாக அந்த சபையின்...

36 வயது காதலி கழுத்து வெட்டிக் கொலை; 30 வயது காதலனைத் தேடும் பொலிஸார்…!!

6 வய­தான தனது காத­லியின் கழுத்தை கத்­தியால் வெட்டி கொலை செய்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நபரைக் கைது செய்ய நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­வ­தாக கொட­வே­ஹர பொலிஸார் தெரி­வித்­தனர். கொட­வே­ஹர குரு­பொ­குண எனும் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்ள...

கொல்கத்தா மேம்பால விபத்து கடவுள் விடுத்த எச்சரிக்கை: சொல்கிறார் பிரதமர் மோடி…!!

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த மேம்பால கட்டிட விபத்து கடவுள் விடுத்த எச்சரிக்கை என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் அங்கு இரண்டாம் கட்டத்திற்கான பரப்புரை சூடு...

திருமணத்திற்காக விபரீத அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளைஞர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் செய்துகொள்வதற்காக இளைஞர் ஒருவர் விபரீத அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 24 வயதான நிகில் ரெட்டி. ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து...

பிரசெல்ஸ் தற்கொலை தாக்குதலில் திடீர் திருப்பம்?

பெல்ஜியத் தலைநகர் பிரசெல்ஸ்ஸில் கடந்த மாதம் நடைற்ற விமான நிலையத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர் என்ற செய்தி வெளியாகி உள்ளது. தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நஜீம் (Najim...

கணவருக்கு ஊதியம் இல்லை: மனைவியை நாடுகடத்த பிரித்தானிய அரசு முடிவு…!!

பிரித்தானிய நாட்டில் கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் அவருடைய மனைவியை நாடுகடத்த அந்நாட்டு குடியமர்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நாட்டை சேர்ந்த கேட்டி ஜேம்ஸ்(40) என்ற பெண் பிரித்தானியாவை சேர்ந்த...

மேடையில் பாம்புகளுடன் ஆட்டம் போட்ட பெண் பாடகர்: நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இந்தோனேசியாவில் பாம்புகளுடன் மேடையில் பாட்டு பாடிய பெண் பாடகர் ஒருவரை எதிர்பாராதவிதமாக ராஜநாகம் கடித்ததால் அவர் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜாவாவில் உள்ள Karawang என்ற நகரில் இர்மா ப்ளூ(29)...

பெண்ணை கொலை செய்த சிறுமிகளுக்கு காரில் ‘லிப்ட்’ கொடுத்த பொலிசார்: நடந்தது என்ன…?

பிரித்தானிய நாட்டில் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு பொலிசார் தங்களுடைய காரில் ‘லிப்ட்’ கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Hartlepool என்ற...

அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் உடல் அமைப்பை ஆபாசமாக விமர்சித்த மருத்துவர்கள்: அம்பலப்படுத்திய நோயாளி (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் உரையாடலை ரகசியமாக பதிவு செய்துள்ளார். டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த Ethel Easter என்ற பெண்மணி குடலிறக்க(hernia) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவரிடம்...

கார் ஏறி இறங்கியும் உயிர் பிழைத்த குழந்தை..!! (வீடியோ செய்தி)

வடகிழக்கு பிரேசில் நாட்டில் 2 வயது குழந்தை பாதையில் நடந்து செல்லும் போது குழந்தை மீது கார் ஏறி இறங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் குழந்தை சிறிய காயங்களுடன் அதிர்ஷட வசமாக உயிர் தப்பியுள்ளது....

ஏலியன் மீன்வகை கண்டு பிடிப்பு..!!

மெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த மீன் அரிதான வெளிறிப் சுறா என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சுறா இளஞ் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள்...

இங்கிலாந்தில் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த உத்தரவு…!!

இங்கிலாந்தில் நாய் வளர்ப்பில் புதிய சட்டம் அமுலுக்கு வர உள்ளது. அதன்படி நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த வேண்டும். இங்கிலாந்த நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்க்கிறார்கள். செல்லமாக வளர்க்கும் நாய்கள்...