ஆண்கள் ஃபிட்டாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டியவைகள்…!!

குடும்பத்தில் ஆண் ஃபிட்டாக இருந்தால் தான் அக்குடும்பத்தை நன்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் வீட்டுத் தலைவரே வலிமையின்றி, எப்போதும் உடலில் ஏதேனும் பிரச்சனையுடன் இருந்தால், அக்குடும்பம் நன்றாகவா இருக்கும்? நிச்சயம் இல்லை. எனவே...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்…!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்டடங்கள் குலுங்கியதாகவும் இந்த அதிர்வுகள் இந்தியாவின் சில இடங்களிலும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம், 7.1 றிக்டர் அளவில் உணரப்பட்டதாகவும் இது...

ஊருபொக்க தேசிய பாடசாலை அதிபர் கைது…!!

ஊருபொக்க தேசிய பாடசலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை வளாகத்திற்குள்லிருந்த 6 மரங்களை அனுமதியின்றி வெட்டியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டுள்ள அதிபரால் பாடசாலை வளாகத்திலிருந்த ஆறு மரங்கள்...

கேரள கோவிலில் பயங்கர தீ விபத்து – 75 பேர் பலி…!!

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவிலில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 75 பேர் உயிரிழந்தனர். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இச் சம்பவத்தில்...

மசாஜ் மத்திய நிலையத்தில் விபச்சாரம் ; மூன்று பெண்கள் கைது…!!

வெள்ளவத்தை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் மத்திய நிலையம் என்ற போர்வையின் கீழ் பராமரித்து செல்லப்பட்டவிபச்சார விடுதி ஒன்று காவற்துறையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற...

சிறுத்தை குட்டியை பூனை குட்டியென பிடித்தவர்கள்…!!

தனிமையில் திரிந்த சிறுத்தை குட்டியொன்றை ஹட்டன் நேற்று இரவு அட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர். ஹட்டன் அஜந்தா விடுதிக்கருகில் ரயில் கடவையிலே தனியாக சுற்றி திரிந்த சிறுத்தை குட்டி இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. பூனை குட்டியொன்று...

ஏ.சி., போட்டதால் தகராறு: மனைவி, மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கோபக்கார முதியவர்…!!

கேரள மாநிலத்தில் தனது பேச்சை மதிக்காமல் ஏ.சி., இயந்திரத்தை போட்டதால் கோபமடைந்த 85 வயது முதியவர் இன்று அதிகாலை தனது மனைவி மற்றும் மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை...

மின்னல் தாக்கி பரிதாபகரமாக பலியான இளைஞர்…!!

குருவிட படதொட பிரதேசத்தில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் நேற்று மாலை கைப்பேசியை உபயோகித்து கொண்டிருக்கும் போது குறித்த இளைஞர்க்கு மின்னல் தாக்கியுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. படதொட பிரதேசத்தினை சேர்ந்த 22 வயதுடைய...

ஓடும் ரயிலில் பாய்ந்த ஆண் பலி…!!

தன்னுடைய காதலியை கொலை செய்த நபரொருவர், ஓடம் ரயிலில் பாய்ந்ததால் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 38 வயதுடைய நபரே இவ்வாறு பலியாகியுள்ளார். இவர் தன்னுடைய 32 வயதான காதலியை...

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பினர்…!!

சீனாவுக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். நேற்று இரவு (10) அவர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தனது சீன விஜயத்தின் போது,...

சின்னசேலம் கடத்தி கற்பழிக்கப்பட்ட மாணவி கேரளாவில் மீட்பு: மாணவர் உள்பட 3 பேர் கைது…!!

சின்னசேலம் அருகே கடத்தி கற்பழிக்கப்பட்ட மாணவி கேரளாவில் மீட்கப்பட்டார். மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள காலனியைச் சேர்ந்த ரஞ்சித் (21) பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்தார். இவர்...

இன்று சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு அனைத்து பாடசாலை மாணவ, மாணவயியர்க்கான பொது அறிவுப் போட்டிகள்..!! (படங்கள்)

எதிர்வரும் 18.04.2016 அன்று தாயகம் சமூக சேவையகம் அமைப்பினால் புங்குடுதீவு ஸ்ரீகணேச மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகத்தினால்; புங்குடுதீவு அனைத்துப் பாடசாலைகளிலும்...

திருத்தணி அருகே லாரி மோதி புது மாப்பிள்ளை பலி…!!

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பலியானார். திருத்தணி மாமண்டூரை சேர்ந்தவர் அய்யப்பன் (28). இவரது மனைவி காயத்திரி. இவர்களுக்கு திருமணம் ஆகி 25 நாட்கள் ஆகிறது....

3 மாணவிகள் மர்மச்சாவு: கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி வழக்கு…!!

எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி வழக்கில் விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எஸ்.வி.எஸ். கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான வாசுகி, சென்னை ஐகோர்ட்டில்...

பெரு நாட்டில் ஆற்றுக்குள் பஸ் பாய்ந்த விபத்தில் 23 பேர் பலி…!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தென்கிழக்கு பகுதியில் மலைப்பாதை வழியாக சென்ற பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெரு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புவெர்ட்டோ மல்டோனாடோ...

மனிதர்கள் 10 ஆண்டுகள் கூடுதலாக வாழ மாத்திரை விஞ்ஞானிகள் தயாரிப்பு…!!

மனிதர்கள் 10 ஆண்டுகள் கூடுதலாக வாழ மாத்திரை விஞ்ஞானிகள் தயாரிப்பு வழக்கத்தை விட மனிதர்கள் நீண்ட காலம் உயிர் வாழ புதிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஐரோப்பியா நாடுகளை சேர்ந்த...