14-வது மாடியிலிருந்து குதித்து உயிர்பிழைத்த அதிசய சிறுவன்..!!

ரஷ்யா நாட்டில் சிறுவன் ஒருவன் 14 அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ரஷ்யாவில் உள்ள Krasnodar என்ற நகரில் Ilya என்ற 15 வயது சிறுவன்...

சாலையை கடக்க முயன்ற 89 வயதான மூதாட்டி: லொறியில் மோதி பலியான பரிதாபம்…!!

கனடா நாட்டில் 89 வயதான மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது கனரக லொறி ஒன்று மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். வான்கூவர் நகரில் உள்ள East Hastings...

சுவிஸில் இருந்து தப்பி ஜேர்மனியில் புகலிடம் கேட்ட 10 வயது சிறுவன்…!!

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து சட்டவிரோதமாக தப்பிய 10 வயது சிறுவன் ஒருவன் தற்போது ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸின் Schwyz மாகாணத்தில் உள்ள Einsiedeln என்ற நகரில் எரித்திரியா நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் குடியேறியுள்ளனர்....

பாரீஸ் தாக்குதல்: பேர் விடுதலை…!!

பாரீஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெல்ஜியத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பாரீஸில் கடந்த நவம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக பொலிசார்...

உதவி கேட்டு அலறிய பெண் தீயில் எரிந்த சோகம்..!!

ரஷ்யாவின் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய பெண் ஒருவர் உதவிக்காக அலறிய காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாஸ்கோவின் வர்ஷாவ்ஸ்கோ நெடுஞ்சாலையில்...

உயரமான மனிதர் மரணம்: இறுதிச்சடங்கில் வினோத பிரச்சனை…!!

உலகின் மிக உயரமான மனிதர்களில் ஒருவர் இருதய நோயால் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசின் ராஸ்கோஸ் நகரில் குடியிருந்து வந்த 38 வயதான தாமஸ் Pustina பல ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையிலேயே...

பொலிஸ் அதிகாரியை துண்டு துண்டாக வெட்டி வீசிய நபர்…!!

பிரித்தானிய நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கொடூரமாக கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசிய நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தெற்கு லண்டன் நகரை சேர்ந்த Gordon...

தந்தையின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற மறுக்கும் மகள்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உயிரிழந்த தந்தை ஒருவரின் கடைசி விருப்பத்தை அவரது மகள் உள்பட உறவினர்கள் அனைவரும் நிறைவேற்ற மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் சில வருடங்களுக்கு முன்னர்...